பள்ளிச் சிறுமிகளை அடைத்து வைத்து சீரழித்த கடாபி : பரபரப்புத் தகவல்கள்!!
லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி மும்மத் அல் கடாபி பள்ளிச் சிறுமிகளை எப்படியெல்லாம் தனது காமப் பசிக்கு இரையாக்கினார் என்பது குறித்த புதிய புத்தகம் ஒன்றில் பரபரப்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
அந்த சிறுமிகளை அவர்...
நைஜீரியாவில் 44 கிராமத்தினரை கழுத்தை அறுத்துக் கொன்ற இஸ்லாமிய தீவிரவாதிகள்!!
வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள கிரமாத்திற்குள் புகுந்த இஸ்லாமிய தீவரிவாதிகள் அங்குள்ள 44 பேரை கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளனர்.
நைஜீரியாவில் இஸ்லாமிய சட்டத்திட்டங்கள் படி ஆட்சி நடத்தப்பட வேண்டும் என்று கூறி போகோஹரம் தீவிரவாதிகள்...
4வதும் பெண் குழந்தை என்ற விரக்தியில் 3 மகள்களுடன் தனக்கும் தீ வைத்த பெண்!!
இந்திய குஜராத்தில் ஆண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத விரக்தியில் பெண் ஒருவர் தனது 3 மகள்களுக்கு தீ வைத்துவிட்டு தானும் தீ வைத்துக் கொண்டார்.
குஜராத் மாநிலம் ஜுனாகத் மாவட்டம் கொடினார் தாலுகாவில் உள்ளது...
மாட்டின் உயிரைக் காப்பாற்றப்போய் குட்டையில் மூழ்கிய 3 பள்ளி மாணவிகள் பரிதாப மரணம்!!
காஞ்சிபுரம் அருகே மாட்டின் உயிரைக் காப்பாற்றுவதற்காக குட்டையில் இறங்கிய 3 மாணவிகள் நீரில் மூழ்கி பரிதாபமாகப் பலியானார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆண்டி சிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தனலட்சுமி...
பெண்ணின் கண்ணை மட்டும் பார்த்து விசாரணை நடத்த முடியாது : பிரிட்டன் நீதிபதி கண்டிப்பு!!
கண்ணை மட்டும் பார்த்து விசாரணை நடத்த முடியாது, குற்றம் சாட்டப்பட்ட பெண்ணை அடையாளம் காண்பதற்கு, அவர் அணிந்திருக்கும் முகத்திரை கட்டாயம் அகற்றப்பட வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார். பிரிட்டனில் குற்ற வழக்கில் தொடர்புடையதாக...
ஆண் குழந்தை பெற 20 வயது பெண்ணை விலைக்கு வாங்கி மணந்த 55 வயது நபர்!!
பாகிஸ்தானில் ஷாகிலால் மாவட்டத்தில் உள்ள சீசா வாடன் என்ற இடத்தை சேர்ந்தவர் முகமது அலி (55). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.இவருக்கு ஆண் குழந்தை இல்லை. எனவே...
அமெரிக்காவில் உடல் நலத்துக்காக குழந்தையின் நச்சுக்கொடியை சாப்பிட்ட டி.வி. நடிகை!!
அமெரிக்காவில் உள்ள ஒக்லகோமா நகரை சேர்ந்தவர் கிம் கார்டாஷியன் (32). டி.வி. நடிகை. இவர் டி.வி.யில் ரியாலிட்டி ஷோ நடத்தி வருகிறார். ஒரு முறை நடந்த டி.வி. நிகழ்ச்சியில் இவர் தனது சமையல்காரர்...
மரணமான பெண் இரு வாரங்களில் உயிருடன் வந்த அதிசயம்!!
அமெரிக்காவின் பென்சில்வேனியா நகரைச் சேர்ந்த ஷரோலின் ஜக்சன் என்ற 50 வயது பெண் கடந்த மாதம் திடீரென காணாமல் போனார்.
அவர் காணாமல் போனது குறித்து ஷரோலினின் தாயார் கேர்ரி மின்னி பொலிஸில் புகார்...
பரிசை பெற யாரும் வராததால் 6 கோடி அதிஷ்ட சீட்டு காலாவதி!!
அமெரிக்க அதிஷ்ட சீட்டில் விழுந்த 6 கோடி பரிசை பெற ஓராண்டாக யாரும் வராததால் அது காலாவதியானது என அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் நியூயோர்க் நகர் ப்ளேலேண்ட் மார்க்கெட் பகுதியில் உள்ள அதிஷ்ட சீட்டு...
சூடானில் பயங்கர மழை 53 பேர் நீரில் மூழ்கி பலி!!
சூடான் நாட்டில் பெய்து வரும் கன மழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. 3 லட்சம் பேர் தங்கள் உடமைகளை இழந்து தவிக்கின்றனர்.
மழையால்...
337 இந்திய கைதிகளை விடுதலை செய்தது பாகிஸ்தான் அரசு..!!
இந்திய எல்லையில் கடந்த இரு வாரங்களுக்கு முன் ரோந்து சென்ற 5 வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக் கொன்றதையடுத்து, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பதட்டம் அதிகரித்துள்ளது. இருதரப்பு ராணுவமும் துப்பாக்கிச் சூடு...
தன்னைத்தானே கட்டிப் போட்டு நாடகமாடிய ஜப்பானிய பெண்..!!
ஜப்பானின் டோக்கியோவில் இளவயது தொழில் முனைவோரான ஒரு பெண் தன்னத்தானே கட்டிப் போட்டுக் கொண்டு வீட்டில் அபாயகரமான நிலையில் மீட்கப் பட்டார். காரணம் அவருக்கு வேலைக்குச் செல்ல விருப்பம் இல்லாததே.
ஜப்பான் ஊடகங்கள் இது...
இளம்பெண்ணுக்கு உத்தரவிடப்பட்ட கசையடி தண்டனை ரத்து..!!
திருமணத்துக்கு முன்பு உடலுறவு வைத்துக்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்ட 15 வயதான மாலைதீவு பெண்ணுக்கு உத்தரவிடப்பட்ட தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தப் பெண் வேறோரு ஆணோடு உடலுறவு கொண்டதாக சிறார் நீதிமன்றம் கண்டறிந்தது தவறு என...
இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியா தடுத்துவைத்தது கொடூரச் செயல்: ஐ.நா சபை!!
அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் 46 பேரை பாதுகாப்பு காரணங்களைக் காட்டி அவுஸ்திரேலியா காலவரையின்றி தடுத்துவைத்திருப்பது, கொடூரமான, மனிதத் தன்மையற்ற, இழிவுபடுத்தும் விதமான செயல் என்று ஐநா சபை குற்றம் சாட்டியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் இந்தச் செயல் காரணமாக...
சோதனைகளைக் கடந்து நீண்ட முடியுடன் சாதனை படைக்கும் பெண்!!(படங்கள்)
உலகில் எத்தனையோ சாதனையாளர்கள் குறித்து செய்திகள் வந்திருக்கக்கூடும். அனால் நீளத் தலைமுடி குறித்த சாதனையாளர் இந்தப் பெண் ஒருவராகத்தான் இருக்கமுடியும். இவரது சாதனையை முறியடிக்க வேறு எவரேனும் வருவார்களா என்பது சந்தேகத்திற்குரிய விஷயம்...
4 வயது சிறுவனின் கால் முட்டிக்குள் வாழ்ந்த கடல் நத்தை!!(படங்கள்)
சிறுவன் ஒருவன் விளையாடும் போது தவறுதலாக முட்டுக்கால் பகுதிக்குள் சென்ற நத்தையை தற்போது வெளியே எடுத்து மீன் தொட்டியில் வளர்த்து வருகின்றனர். விளையாடும் போது சிறுவர்களுக்கு அடிபடுவது இயல்பு தான். அப்படி அடிபடும்...