உலகச் செய்திகள்

70 வயது கணவரை தேநீர் கோப்பையால் அடித்துக் கொன்ற மனைவி!

70 வயதான தனது கணவர் இன்னொரு பெண்ணுடன் அதுவும் தான் வெறுத்து ஒதுக்கிய பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால் கோபமடைந்த அவரது 61 வயது மனைவி தனது கணவரை தேநீர் கோப்பையால் அடித்தே கொன்று...

இரண்டு மகள்களை எரித்துக் கொன்ற தந்தை!!

சுவிஸ்லாந்தில் தந்தை ஒருவர் தனது இரண்டு குழந்தைகளை கடத்தி கொண்டு சென்று எரித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸ்லாந்தின் செமிபோடிலி என்ற இடத்தில் உள்ள இரண்டு மற்றும் ஐந்து வயது குழந்தைகள் இறந்து கிடந்துள்ளனர். இது...

சீன பேருந்தில் பயணிகள் மீது சரமாரியாக கத்திக்குத்து : 4 பேர் பலி!!

சீனாவின் சிசூவான் மாகாண செங்குடு நகரில் நேற்றிரவு ஒரு பேருந்து சென்றுகொண்டிருந்தது. 30 பேர் பயணித்த அந்த பேருந்து ஒரு நிறுத்தத்தில் நின்றது. அந்த நேரத்தில் பேருந்தில் இருந்த ஒருவன் தான் வைத்திருந்த கத்தியால்...

10 இலட்சம் கரப்பான் பூச்சிகள் கூண்டுகளில் இருந்து எஸ்க்கேப் : நடுக்கத்தில் நகரமக்கள்!!

சீனாவின் ஜியாங் ஷு மாகாணத்தில் பூச்சிகள் பண்ணை உள்ளது. இங்கு பாரம்பரிய மருந்துக்காக கரப்பான் உள்ளிட்ட பூச்சிகள் பராமரித்து வரப்படுகின்றன. கடந்த 22ம் திகதி அங்கு பராமரித்து பாதுகாக்கப்பட்ட கரப்பான் பூச்சிகளை கூண்டுகளில் இருந்து...

பள்ளிச் சிறுமிகளை அடைத்து வைத்து சீரழித்த கடாபி : பரபரப்புத் தகவல்கள்!!

லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி மும்மத் அல் கடாபி பள்ளிச் சிறுமிகளை எப்படியெல்லாம் தனது காமப் பசிக்கு இரையாக்கினார் என்பது குறித்த புதிய புத்தகம் ஒன்றில் பரபரப்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அந்த சிறுமிகளை அவர்...

நைஜீரியாவில் 44 கிராமத்தினரை கழுத்தை அறுத்துக் கொன்ற இஸ்லாமிய தீவிரவாதிகள்!!

வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள கிரமாத்திற்குள் புகுந்த இஸ்லாமிய தீவரிவாதிகள் அங்குள்ள 44 பேரை கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளனர். நைஜீரியாவில் இஸ்லாமிய சட்டத்திட்டங்கள் படி ஆட்சி நடத்தப்பட வேண்டும் என்று கூறி போகோஹரம் தீவிரவாதிகள்...

4வதும் பெண் குழந்தை என்ற விரக்தியில் 3 மகள்களுடன் தனக்கும் தீ வைத்த பெண்!!

இந்திய குஜராத்தில் ஆண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத விரக்தியில் பெண் ஒருவர் தனது 3 மகள்களுக்கு தீ வைத்துவிட்டு தானும் தீ வைத்துக் கொண்டார். குஜராத் மாநிலம் ஜுனாகத் மாவட்டம் கொடினார் தாலுகாவில் உள்ளது...

மாட்டின் உயிரைக் காப்பாற்றப்போய் குட்டையில் மூழ்கிய 3 பள்ளி மாணவிகள் பரிதாப மரணம்!!

காஞ்சிபுரம் அருகே மாட்டின் உயிரைக் காப்பாற்றுவதற்காக குட்டையில் இறங்கிய 3 மாணவிகள் நீரில் மூழ்கி பரிதாபமாகப் பலியானார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆண்டி சிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தனலட்சுமி...

பெண்ணின் கண்ணை மட்டும் பார்த்து விசாரணை நடத்த முடியாது : பிரிட்டன் நீதிபதி கண்டிப்பு!!

கண்ணை மட்டும் பார்த்து விசாரணை நடத்த முடியாது, குற்றம் சாட்டப்பட்ட பெண்ணை அடையாளம் காண்பதற்கு, அவர் அணிந்திருக்கும் முகத்திரை கட்டாயம் அகற்றப்பட வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார். பிரிட்டனில் குற்ற வழக்கில் தொடர்புடையதாக...

ஆண் குழந்தை பெற 20 வயது பெண்ணை விலைக்கு வாங்கி மணந்த 55 வயது நபர்!!

பாகிஸ்தானில் ஷாகிலால் மாவட்டத்தில் உள்ள சீசா வாடன் என்ற இடத்தை சேர்ந்தவர் முகமது அலி (55). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.இவருக்கு ஆண் குழந்தை இல்லை. எனவே...

அமெரிக்காவில் உடல் நலத்துக்காக குழந்தையின் நச்சுக்கொடியை சாப்பிட்ட டி.வி. நடிகை!!

அமெரிக்காவில் உள்ள ஒக்லகோமா நகரை சேர்ந்தவர் கிம் கார்டாஷியன் (32). டி.வி. நடிகை. இவர் டி.வி.யில் ரியாலிட்டி ஷோ நடத்தி வருகிறார். ஒரு முறை நடந்த டி.வி. நிகழ்ச்சியில் இவர் தனது சமையல்காரர்...

மரணமான பெண் இரு வாரங்களில் உயிருடன் வந்த அதிசயம்!!

அமெரிக்காவின் பென்சில்வேனியா நகரைச் சேர்ந்த ஷரோலின் ஜக்சன் என்ற 50 வயது பெண் கடந்த மாதம் திடீரென காணாமல் போனார். அவர் காணாமல் போனது குறித்து ஷரோலினின் தாயார் கேர்ரி மின்னி பொலிஸில் புகார்...

பரிசை பெற யாரும் வராததால் 6 கோடி அதிஷ்ட சீட்டு காலாவதி!!

அமெரிக்க அதிஷ்ட சீட்டில் விழுந்த 6 கோடி பரிசை பெற ஓராண்டாக யாரும் வராததால் அது காலாவதியானது என அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் நியூயோர்க் நகர் ப்ளேலேண்ட் மார்க்கெட் பகுதியில் உள்ள அதிஷ்ட சீட்டு...

சூடானில் பயங்கர மழை 53 பேர் நீரில் மூழ்கி பலி!!

சூடான் நாட்டில் பெய்து வரும் கன மழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. 3 லட்சம் பேர் தங்கள் உடமைகளை இழந்து தவிக்கின்றனர். மழையால்...

337 இந்திய கைதிகளை விடுதலை செய்தது பாகிஸ்தான் அரசு..!!

இந்திய எல்லையில் கடந்த இரு வாரங்களுக்கு முன் ரோந்து சென்ற 5 வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக் கொன்றதையடுத்து, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பதட்டம் அதிகரித்துள்ளது. இருதரப்பு ராணுவமும் துப்பாக்கிச் சூடு...

தன்னைத்தானே கட்டிப் போட்டு நாடகமாடிய ஜப்பானிய பெண்..!!

ஜப்பானின் டோக்கியோவில் இளவயது தொழில் முனைவோரான ஒரு பெண் தன்னத்தானே கட்டிப் போட்டுக் கொண்டு வீட்டில் அபாயகரமான நிலையில் மீட்கப் பட்டார். காரணம் அவருக்கு வேலைக்குச் செல்ல விருப்பம் இல்லாததே. ஜப்பான் ஊடகங்கள் இது...