வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிசேகம்!!(படத்தொகுப்பு)

  இலங்கைத் திருநாட்டின் வடபால் நீர் வளமும் நிலவளமும் நிறைந்த வன்னிப் பெருநிலப்பரப்பின் தலைவாசலாய் பண்டார வன்னியன் காலத்து புராதன நகராய் சைவமும் தமிழும் தழைத்தோங்கும் புண்ணிய நகராய் விளங்கும் வவுனியா மண்ணில் இருபதாம்...

வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கும்பாபிசேகத்தை முன்னிட்டு இடம்பெற்ற கிரியைகளின் தொகுப்பு!(படங்கள்)

  வவுனியா ஸ்ரீ கந்த சுவாமி கோவில் கும்பாபிஷேக பெருவிழா மிகவும் சிறப்பான முறையில் நடந்ததேறிய வண்ணம் உள்ளது .கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு 05.02.2016 முதல் 08.02.2016  வரை இடம்பெற்ற கிரியைகளின் வரிசையில் பூமி தேவி விளக்கு...

வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவிலில் கும்பாபிசேகத்தை முன்னிட்டு இடம்பெறும் பூர்வாங்க கிரியைகள்!!(படங்கள்)

  வவுனியா ஸ்ரீ கந்த சுவாமி கோவிலின்  மகா கும்பாபிசேகம் எதிர்வரும் 10.02.2016  புதன்கிழமையன்று இடம்பெற உள்ளமையை முன்னிட்டு 05. 02.2016  வெள்ளிகிழமை முதல் கும்பாபிசேகத்துக்குரிய முன் கிரியைகள் கலாநிதி சிவ ஸ்ரீ நா....

உங்களின் பிறந்த திகதியை வைத்தே உங்களுக்கு ஏற்ற துணையை கண்டறியலாம்!!

ஜாதகம் பார்த்து திருமணம் செய்வது என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். ஓர் குழந்தை பிறக்கும் போதே பிறந்த நேரத்தை வைத்து அதன் ஜாதகத்தை கணிதுவிடுவர். ஒரு சிலர் பிறந்த நேரத்தை குறிக்க...

வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பிரதிஸ்ட மகா கும்பாபிசேக விழா-2016!!

  இலங்கைத் திருநாட்டின் வடபால் நீர் வளமும் நிலவளமும் நிறைந்த வன்னிப் பெருநிலப்பரப்பின் தலைவாசலாய் பண்டார வன்னியன் காலத்து புராதன நகராய் சைவமும் தமிழும் தழைத்தோங்கும் புண்ணிய நகராய் விளங்கும் வவுனியா மண்ணில் இருபதாம்...

வவுனியா மரையடித்தகுளம் சித்தி வினாயகர் ஆலய கும்பாபிசேகம்!!

  வவுனியா மரையடித்தகுளம் இந்தியன் வீட்டுத்திட்ட சித்தி வினாயகர் ஆலயத்தின் கும்பாபிசேக நிகழ்வு கடந்த 29.01.2016 அன்று நடைபெற்றது. இன் நிகழ்வானது சிவஸ்ரீ தியாகசச்தாரக் குருக்கள் சிவஸ்ரீ அ.தவேந்திரராசா குருக்கள் ஆகியோரால் சிறப்பாக நடாத்தப்பட்டது. இக் கும்பாபிசேக...

வவுனியா ஈழத்து பழனி முருகன் ஆலய தைப்பூச நிகழ்வுகள்!!

  வவுனியா சிதம்பரபுரம் ஈழத்து பழனி முருகன் ஆலய வருடாந்த தைப்பூச விஞ்ஞாபனம் நேற்று முன்தினம் (24.01.2016) நேற்று மிகச் சிறப்பாக ஆலயத்தில் சிவஸ்ரீ வை.சிவசங்கர குருக்கள் தலைமையில் இடம்பெற்றது. இப் பூசை நிகழ்வில் வன்னி...

இன்றைய நாள் எப்படி : 01.01.2016 தமிழ்ப் பஞ்சாங்கம்!!

இன்று மன்மத வருடம், மார்கழி மாதம் 16 ம் திகதி, ரப்யூலவல் 20 திகதி. 01.01.2016 வெள்ளிக்கிழமை, தேய்பிறை. சப்தமி திதி இரவு மணி 10.13 வரை, பிறகு அஷ்டமி திதி. உத்திர நட்சத்திரம்...

வவுனியா சூசைப்பிள்ளையார்குளம் துர்க்கை அம்மன் ஆலயத்தின் கலண்டர் வெளியீடு!(படங்கள்)

வவுனியா சூசைப்பிள்ளையார்குளம் சகாயமாதாபுரம் துர்க்கை அம்மன் ஆலயத்தில் எதிர்வரும் 2016ஆம் ஆண்டிற்கான வாக்கிய பஞ்சாங்க நாட்காட்டி (கலண்டர்) வெளியீடு 11.12.2015 இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. ஆலயத்தின் குரு வை. சிவசங்கரக்குருக்கள் வெளியிட ஆலயத்தின் தலைவி...

வவுனியா சிதம்பரபுரம் ஈழத்து பழனி முருகன் ஆலயத்தின் உத்தியோகபூர்வ இணையம் ஆரம்பித்து வைப்பு!!

வவுனியா சிதம்பரபுரம் ஈழத்துப்பழனி முருகன் ஆலயத்தின் அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ளும் வகையில் ஈழத்துப்பழனி முருகன் ஆலயத்தின்  இணையதளம் உருவாக்கபட்டுள்ளது . ஈழத்து பழனி முருகன் ஆலயத்தின் இணையதளத்தை பார்வையிட இங்கே சொடுக்கவும்   www. eelathupalanimurugan.com  ஆலயம்...

வவுனியாவில் இந்துக்கள் விளக்கேற்றி கொண்டாடிய கார்த்திகை தீபதிருநாள் (படங்கள்)

வவுனியாவில் இன்று  மாலை கார்த்திகை விளக்கீடு  மிகவும் சிறப்பாக வீடுகள் கோவில்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் கொண்டாடப்பட்டது . வீடுகளுக்கு முன்னால்  வாழை குற்றியில் தீபமேற்றியும் சுட்டி விளக்குகளை கொளுத்தியும் இந்துக்கள் இன்றைய கார்த்திகை...

வவுனியா சிதம்பரபுரம் ஈழத்துப்பழனி முருகன் ஆலயத்தின் திருகல்யாண உற்சவத்தில் நாட்காட்டி வெளியீடு!!(படங்கள்)

வவுனியா சிதம்பரபுரம் ஈழத்துப்பழனி முருகன் ஆலயத்தில் 18.11.2015 அன்று மலையடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு மாலை 2.00 மணியளவில் திருக்கல்யாண வைபவம் இடம்பெற்று விசேட பூஜையை தொடர்ந்து 4.30...

வவுனியா கோவில்குளம் சிவன்கோவிலில் இடம்பெற்ற திருக்கல்யாணம்!!(படங்கள்)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்  திருக்கோவிலில் நேற்றைய தினம் 18.11.2015 புதன்கிழமை  இரவு முருகபெருமானுக்கு  வள்ளி தெய்வயானை ஆகியோருடன் திருக்கல்யாணம் இடம்பெற்றது . சூரசம்காரத்தின்  மறுநாள்  முருகபெருமானுக்கு திருக்கல்யாணம் இடம்பெறுவது...

வவுனியா சிதம்பரபுரம் ஈழத்துப்பழனி முருகன் ஆலயத்தின் சூரசம்காரம்!(படங்கள்)

வவுனியா சிதம்பரபுரம் ஈழத்துப்பழனி முருகன் ஆலயத்தில் 17.11.2015 அன்று கந்தசஷ்டி விரத முடிவு சூரசம்காரத்தை முன்னிட்டு  மதியம் 1.00 மணியளவில் விநாயகர் வழிபாட்டோடு ஸ்னபன அபிஷேகம்கம் ஆரம்பமாகி வசந்த மண்டபபூசை இடம்பெற்று மாலை...

வவுனியா தாண்டிக்குளம் முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற சூரசம்காரம் !(படங்கள்)

வவுனியா தாண்டிக்குளத்தில் அமைந்துள்ள முருகன் ஆலயத்தில்    கந்தசஷ்டி விரதத்தின் ஆறாவது  நாளான நேற்றையதினம்(17.11.2015)  சூரசம்காரம் இடம்பெற்றது . மேற்படி நிகழ்வில் நூற்றுகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .வவுனியா நகரில் அமைந்துள்ள  ஸ்ரீ...

வவுனியா கோவில்குளத்தில் இடம்பெற்ற சூரன் போர் நேரடி காட்சிகள் !!(படங்கள் வீடியோ)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் கந்தசஷ்டி விரதத்தின் ஆறாம்  நாளான இன்று  17-11-2015(செவ்வாய்க்கிழமை) சூரசம்காரம் என்று சொல்லப்படுகின்ற சூரன் போர் இடம்பெற்றது.வவுனியாவின் பல பகுதிகளிலும் மற்றும் நாடெங்கிலும்...