வவுனியா சிதம்பரபுரம் ஈழத்துப்பழனி முருகன் ஆலயத்தில் கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்!!(படங்கள்)

வவுனியா சிதம்பரபுரம் ஈழத்துப்பழனி முருகன் ஆலயத்தில் 12.11.2015 வியாழக்கிழமை மதியம் 1.00 மணியளவில் ஆரம்பமாகிய கந்த சஷ்டி விரதம் ஸ்நாபன அபிசேகத்தை  தொடர்ந்து வசந்த மண்டப பெருமானுக்கு விசேட சண்முக அர்ச்சனையுடன் எம்பெருமான்...

வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லட்சுமி நரசிங்கர் ஆலயத்தின் நரகாசூர சம்காரம்! (வீடியோ படங்கள்)

வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லட்சுமி நரசிங்கர் ஆலயத்தில் இன்று(10.11.2015) நரகாசூர சம்ஹாரம் சிறப்பாக இடம் பெற்றது.தீபாவளி அன்று வைணவ ஆலயங்களில் நரகாசூரன் போர் இடம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில்,...

வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா -2015 (அறிவித்தல்)

வவுனியா ஸ்ரீ கந்த சுவாமி கோவிலின் கந்த சஷ்டி திருவிழா எதிர்வரும் 12.11.2015 வியாழக்கிழமை  ஆரம்பமாகி தினமும் காலையில் 9.30 மணிமுதல் அபிசேக ஆராதனைகள் இடம்பெற்று பகல் பூசைகள் இடம்பெறும். தொடர்ந்து கந்தபுராணம் பொருள்...

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய மூலஸ்தான அடிக்கல் நாட்டும் விழா!!(படங்கள்)

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய மூலாலய நிர்மாண அடிக்கல் நாட்டும் கிரிகைகள் நேற்று ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆலயத்தின் பிரதம குருக்கள் திரு.கிஸ்ணபவன், பரிபாலனசபை தலைவர் திரு.இ.குகதாசன், திரு.இ.சபேசன், திரு.கு.மகேந்திரன் மற்றும்...

மன்னார் பரப்பாங்கண்டலில் நற்கருணை இரத்தமும் சதையுமாக மாறிய அதிசயம்!(படங்கள்)

நற்கருணை இரத்தமும் சதையுமாக மாறிய அதிசயம் ஒன்று மன்னார் பரப்பாங்கண்டல் கன்னியர் மடத்தில்  நிகழ்ந்துள்ளது. இதனை அடுத்து குறித்த செய்தி கிராமத்தில் பரவியதால் நேற்று வியாழக்கிழமை பரப்பாங்கண்டல் கிராமம் பரபரப்பாகியது. நேற்றுமாலை 3:30 மணியளவில் குறித்த அதிசயம்...

வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலயத்தில் வாணி விழாவை முன்னிட்டு ஆன்மீக சொற்பொழிவுகள்!(படங்கள்)

வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலயத்தில் மாணவர்களிடையே ஆன்மீக நல்லறிவையும் ஒழுக்க விழுமியங்களையும் வளர்க்கும் நோக்கில் வாணிவிழாவில் ஆன்மீக சொற்பொழிவுகள் இடம்பெற்றுவருகின்றன. இதன் ஒரு அங்கமாக 16.10.2015 அன்று சமூகசேவை உத்தியோகத்தர் இன்தமிழ் இனியன் s.sவாசனின்...

பிதிர்க் கடன்களை நிறைவேற்றி முன்னோரை வழிபடும் மகாளய அமாவாசை!!(புரட்டாதி மாலையம்)

மகாளயம் என்பது புரட்டாசி மாதத்தில் செய்யப்படும் ஒரு பொது சிரார்த்தமாகும். சிரார்த்தம் என்பதற்கு சிரத்தையோடு செய்யப்படுவது என்பது பொருள். புரட்டாசி மாதத்து அபரபக்கப் பிரதமை முதலாக, பூர்வ பக்கச் சதுர்த்தி வரையுள்ள காலம்...

வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் தேர்த் திருவிழா!!(படங்கள்)

வரலாற்று சிறப்புமிக்க வல்லிபர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தேர் திருவிழா இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. காலை 8 மணிக்கு வசந்த மண்டப பூசை நடைபெற்று வல்லிபுர ஆழ்வார் காலை 10.30...

வவுனியா கோவில்குளம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலய தேர்த்திருவிழா (படங்கள், காணொளி)

வவுனியா கோவில் குளத்தில் பள்ளிகொள்ளும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஸ்ணு ஆலய வருடாந்த பிரம்மோற்சவத்தில் இன்று (26.09.2015 சனிக்கிழமை ) காலை தேர்த்திருவிழா மிக சிறப்பாக இடம்பெற்றது. இன்றுகாலை உற்சவம் ஆரம்பமாகி...

வவுனியா கோவில்குளம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலயத்தில் இடம்பெற்ற உலக சமாதான நிகழ்வு!!(படங்கள்)

21.09.2015 இன்றய தினம் உலக சமாதான தினத்தை முன்னிட்டு வவுனியா கோவில் குளம்  ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தில்  வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம்  மற்றும் தமிழ் விருட்சம்...

வவுனியா குளத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் கரைப்பு!!(படங்கள், காணொளி)

உலகெங்கும் விநாயகர் சதுர்த்தி நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு வவுனியா குளத்தில் விநாயகர் சிலைகள் எடுத்துவரப்பட்டு கரைக்கப்பட்டன. வவுனியா மாவட்டத்தில் முதன் முறையாக இம்முறை விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நேற்று(19.09) 2.00 மணியளவில்...

பிள்ளையாரைக் கூட விட்டுவைக்காத செல்பி மோகம்!! முகபுத்தகத்தில் பிரபலமாகும் பரமசிவன் குடும்பத்தின் செல்பி...

    நாளைய தினம் உலகம் முழுவதும்  விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்த முறையும் வழக்கம் போல விதம் விதமான பிள்ளையார் சிலைகள் மக்களை அசத்த களத்தில் குதித்துள்ளன. பாகுபலி பிள்ளையார் இந்த...

பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில் தீர்த்தோற்சவத்தில் நல்லூர்க் கந்தன் !!(படங்கள்)

வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர்க் கந்தன் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம் இன்று காலை மிகவும் பக்திப் பரவசத்துடன் இடம்பெற்றது. இந்த வருடம் தூக்குக் காவடி எடுத்தும், பிரதட்டை அடித்தும், அடியளித்தும், கற்பூரச் சட்டி ஏந்தியும்...

இலட்சோப லட்சம் பக்தர்கள் புடைசூழ ரதமேறி அருள்புரிந்த நல்லை கந்தன்!!(படங்கள் வீடியோ)

யாழ்ப்பாண அரசின் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட நல்லூர்க் கந்தன் ஆலயம் உலகமெங்கும் வசிக்கும் சைவப் பெருமக்கள் வரம் வேண்டி நிற்கும் புனித தலமாகும். தொன்மையும் வரலாற்றுப் பெருமையும் கொண்ட யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த...

நல்லூரில் வள்ளி தெய்வயானை சகிதம் வானுயர்ந்த சப்பரத்தில் வலம்வந்த முருகப்பெருமான்!(படங்கள்)

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் சப்பரத் திருவிழா நேற்று 10.09.2015 வியாழக்கிழமை  வெகு விமரிசையாக நடைபெற்றது. அலங்காரக் கந்தன் என சிறப்பிக்கப்படும் நல்லூர் கந்தனின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா கடந்த...

வவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள்!(படங்கள்)

வவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று செவ்வாய் கிழமை (08.09.2015) கொண்டாடபட்டது. புனித அன்னைமரியாளின் பிறந்ததினமான  இன்று  பழமைவாய்ந்ததும் வரலாற்று சிறப்புமிக்க அடைக்கல அன்னையின் திருநாள் இன்று மிகவும் சிறப்பாக...