வவுனியா ஸ்ரீ கந்த சுவாமி கோவில் வருடாந்த உற்சவம் -2015 (விபரங்கள் இணைப்பு )
வவுனியா ஸ்ரீ கந்த சுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவம் இன்று (25/01/2015) காலை 11.00 மணிக்கு கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது .மேற்படி மகோற்சவத்தில்
கொடி ஏற்றம் 25.01.2014 (ஞாயிற்றுக்கிழமை) காலை...
கோவில்குளம் சிவன் ஆலயத்தின் சமூகப்பணியின் இன்னொரு சகாப்தம் ! சிவன் முதியோர் இல்ல புதிய கட்டிட திறப்புவிழா...
சிவன் முதியோர் இல்ல புதியகட்டிட தொகுதியின் திறப்பு விழா இன்று 21/01/2014 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் எல்லப்பர் மருதங்குளத்தில் சிவன் முதியோர்இல்லத்தில்அமைக்கபட்ட புதிய கட்டிடதொகுதி நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் இரண்டாவது குருமகா...
சிவன் முதியோர் இல்ல புதிய கட்டிட தொகுதி திறப்பு விழா !(அழைப்பிதழ் இணைப்பு )
வவுனியா கோவில்குளம் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுரர் திருக்கோவிலினால் வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தில் சிவன் முதியோர் இல்லத்திற்காக புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடம் 21/01/2015 புதன்கிழமை காலை 8.20 தொடக்கம் 10.20 மணி வரையான சுபவேளையில்...
மடுதிருதலத்துக்கு விஜயம் செய்த பாப்பரசர் : மக்களுக்காக மடு மாதாவிடம் வேண்டுதல்!!(படங்கள்,வீடியோ)
இங்கு இன்று ஒன்று கூடியிருக்கும் குடும்பங்கள் நீண்டகால முரண்பாடு காரணமாக இலங்கை அன்னையின் இதயத்தை கிழித்த பல இன்னல்களுக்கு முகம் கொடுத்தவர்களாக உள்ளனர். இலங்கை வாழ் எவராலும் இவ்விடத்தின் துன்பம் நிறைந்த சம்பவங்களை,...
வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற நத்தார் தின சிறப்பு ஆராதனை!!(படங்கள், காணொளி)
இன்று கிறிஸ்துமஸ் உலகெங்கும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் வண.பிதா சத்யராஜ் தலைமையில் சிறப்பு ஆராதனைகளும் வழிபாடுகளும் இடம்பெற்றன.
கடும் மழை பெய்தபோதும் பெருந்திரளான மக்கள்...
கிறிஸ்துமஸ் பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள்!!
கிறிஸ்துமஸ் பற்றிய புனைவுகள்
யேசு கிறிஸ்து டிசம்பர் 25 ம் தேதி பிறந்தவர் அல்ல. அவர் கி.மு. 6க்கும் கி.பி. 30க்கும் இடையில், ஒரு செப்டம்பர் மாதத்தில் பிறந்தார் என்பது பல இறையியல் நிபுணர்களின்...
வவுனியா கோவில்குளம் சிவன்கோவிலில் கார்திகைத் தீபத் திருநாளான இன்று இடம்பெற்ற சொக்கப்பானை உற்சவம்!! (படங்கள், வீடியோ )
கார்திகைத் தீபத் திருநாளான இன்று மாலையில் வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலில் சொக்கப்பானை எரிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
கார்த்திகைத் தீபத் திருநாளான இன்று பக்தர்கள் தீப விளக்குகள் ஏற்றிவைத்து வழிபட்டதோடு ஆலயத்தின்...
கறுப்பு ஆடை அணிவது ஏன்?
ஆச்சாரங்கள் எப்போதும் விஞ்ஞானத்துடன் பின்னி பிணைந்திருப்பவை. அதனை அனுசரித்து செயல்பட்டால் மட்டுமே பலனும் கிடைக்கும்.
சபரிமலைக்கு செல்லும்போது கறுப்பு ஆடை அணிவது ஏன் என்பது குறித்து கேள்விகள் அனைவருக்கும் இருக்கும்.
சபரிமலைக்கு செல்லும்போது சில பிரதான...
வவுனியா கோவில்குளம் சிவன்கோவிலில் இடம்பெற்ற இயம சங்கார உற்சவம்!! (படங்கள்)
வவுனியா அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரர் சமேத அகிலாண்டேஸ்வரர் திருகோவிலில் இயமசங்கார உற்சவம் நேற்று மாலை இடம்பெற்றது.
மேற்படி உற்சவம் தொடர்பாக மார்க்கண்டேயனின் கதை யாவரும் அறிந்ததே.. அதாவது. மருகண்டு முனிவரும் அவரது துணைவி மருடவதி...
வவுனியா கோவில்குளம் சிவன்கோவிலில் இயம சங்காரா உற்சவம் -2014!!
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் இன்று 14.11.2014 வெள்ளிகிழமை இயம சங்கார உற்சவம் இடம்பெற உள்ளது
பழுத்தமனத்து மார்கண்டேயனுக்காக எருதேறும் சிவபெருமான் எருமைகடாவுடையானை அதாவது இயமனை அடக்கியாளும் அற்புதமான...
பல்லாயிரக் கணக்கான பக்தர்களின் மத்தியில் தேரில் வலம் வந்த வல்லிபுர ஆழ்வார்!!
சரித்திரப் பிரசித்திபெற்ற வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் தேர்த்திருவிழா இன்று காலை 9.15 மணியளவில் இடம்பெற்றது. கடந்த மாதம் 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா தொடர்ந்து நடைபெற்று இன்று தேர்திருவிழா வெகு சிறபாக...
நவராத்திரி விரதமும் சக்தி வழிபாட்டின் சிறப்பும்!!
இந்துக்களிடையே சக்தி வழிபாடு மிகவும் மேலான இடத்தினை பெறுகின்றது. இச்சக்தி வழிபாட்டிலே நவராத்திரி விரதம் மிகச் சிறப்பு மிக்கது. இந்தவகையில் நவராத்திரி விரதமானது புரட்டாதி மாத வளர்பிறை முதல் ஒன்பது தினங்களும் நோற்கப்படும்....
வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய தேர்த்திருவிழா!!(படங்கள்)
வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய மகோற்சவ பெருவிழா கடந்த 28 ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
9ம் நாளான இன்று வெள்ளிக்கிழமை (05.09) காலை 7.30 மணிக்கு வசந்த...
விநாயகர் சதுர்த்தி விரதமும் அதன் சிறப்பும்!!
ஓம் என்ற பிரணவப் பொருளை தன் முக உருவமாக கொண்டவர் விநாயகப் பெருமான். பிரணவம் தான் உலகம் இயங்க முக்கிய காரணி. அதே போல் ஓங்காரம் இல்லாமல் எழுத்துகள் இல்லை. ஓங்காரத்தில் இருந்து...
வெகு விமரிசையாக இடம்பெற்ற நல்லைக் கந்தனின் தீர்த்தோற்சவம்!!
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தனின் தீர்த்தத்திருவிழா இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. நல்லூரானின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி இன்று 25 ஆவது நாளான இன்று பல்லாயிரக் கணக்கான பக்தர்களின் அரோகரா...
தேரில் திருவீதியுலா வந்த நல்லூர்க் கந்தன்!!
வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் ஆலய தேர்த்திருவிழா இன்று காலை நடைபெற்றது. நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவம் கடந்த 1ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இதன் இருபத்திநான்காம் திருவிழாவான தேர்த்திருவிழாவான இன்று, காலை 06.15...
















