வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய தேர்த்திருவிழா!!(படங்கள்)

வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய மகோற்சவ பெருவிழா கடந்த 28 ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. 9ம் நாளான இன்று வெள்ளிக்கிழமை (05.09) காலை 7.30 மணிக்கு வசந்த...

விநாயகர் சதுர்த்தி விரதமும் அதன் சிறப்பும்!!

ஓம் என்ற பிரணவப் பொருளை தன் முக உருவமாக கொண்டவர் விநாயகப் பெருமான். பிரணவம் தான் உலகம் இயங்க முக்கிய காரணி. அதே போல் ஓங்காரம் இல்லாமல் எழுத்துகள் இல்லை. ஓங்காரத்தில் இருந்து...

வெகு விமரிசையாக இடம்பெற்ற நல்லைக் கந்தனின் தீர்த்தோற்சவம்!!

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தனின் தீர்த்தத்திருவிழா இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. நல்லூரானின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி இன்று 25 ஆவது நாளான இன்று பல்லாயிரக் கணக்கான பக்தர்களின் அரோகரா...

தேரில் திருவீதியுலா வந்த நல்லூர்க் கந்தன்!!

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் ஆலய தேர்த்திருவிழா இன்று காலை நடைபெற்றது. நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவம் கடந்த 1ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதன் இருபத்திநான்காம் திருவிழாவான தேர்த்திருவிழாவான இன்று, காலை 06.15...

வவுனியா உக்கிளாங்குளம் அருவருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய ரததோற்சவம்!!

வவுனியா உக்கிளாங்குளம் அருவருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய ரததோற்சவம் நேற்று முன்தினம் (21.08) இடம்பெற்றது. மேற்படி உற்சவத்தில் பெருமளவான பக்தர்கள் காவடிகள் எடுத்து தங்களுடைய நேர்த்திகடன்களை நிறைவு செய்திருந்தனர். அதேபோன்று ஆலயத்தில் நேற்று (22.08)...

லண்டனில் ஈலிங் அருள்மிகு கனக துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா!!(படங்கள், காணொளி)

லண்டனில் ஈலிங் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கனக துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா இன்று (10.08) மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் தேரில் உலா...

மாங்கல்ய பலம் தரும் வரலக்ஷ்மி விரதத்தின் சிறப்புக்கள்!!

திருமணமான சுமங்கலிப் பெண்களும், திருமணம் ஆகாத கன்னிப்பெண்களும் வரலக்ஷ்மி விரதத்தை மேற்கொள்வார்கள். ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்னதாக வரும் வெள்ளிக்கிழமையில் இதை அனுஷ்டிக்க வேண்டும். திருப்பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்துக்காக கடைந்தபோது பல பொருட்கள்...

பெண்கள் வரலக்ஷ்மி விரதம் இருப்பது ஏன்?

மகாலக்ஷ்மி பாற்கடலில் அவதரித்தவள். மகாவிஷ்ணுவை மணந்தாள். விஷ்ணு பூமியில் அவதாரம் செய்த நாட்களில் சீதாவாகவும்,பத்மாவதியாகவும், துளசியாகவும், ஆண்டாளாகவும். இன்னும் பல வடிவங்கள் எடுத்து வந்தவள். பூலோகத்திலும், அவள் அவரைக் கைப்பிடித்தாள். செல்வத்தின் அம்சமாக இருந்து,...

ஆடி அமாவாசை விரதமும் அதன் சிறப்பும்!!

ஆடி மாதத்தில் (தமிழ் மாதம்) கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் -சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன்) அமையும் தினமே ஆடி...

வவுனியா வேப்பங்குளம் சித்திவிநாயர் ஆலய தேர்த் திருவிழா!!(படங்கள்)

வவுனியா வேப்பங்குளம் அருள்மிகு சித்திவிநாயர் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா இன்று (25.07) வெள்ளிக்கிழமை காலை வெகுவிமர்சையாக நடைபெற்றது. காலை விசேட பூஜைகளைத் தொடந்து விநாயகப் பெருமான் அலங்கரிக்கப்பட்ட தேரில் வலம்வந்தார். இத் தேர்த்...

வவுனியா கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் அம்பாள் மகோற்சவ விஞ்ஞாபனம்-2014!!

சிவனடியார்களே!! சமய குரவர்களால் பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள் நிறைந்த இலன்காதீபத்தின் வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு நிகழும் ஜய வருஷம் தட்சணாயம் ஆடி மாதம்...

நயினை ஶ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய தேர்த் திருவிழா!!(படங்கள்)

இலங்கையின் புகழ்பெற்ற அம்மன் ஆலயமான நயினை ஶ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ உயர்திருவிழாவின் ரதோற்சவம் இன்று (11.07.2014) வெள்ளிக்கிழமை காலை 09.00 மணியளவில் ஆரம்பமாகி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இத்...

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டைத் திருவிழா!!

ஈழத்திரு நாட்டின் புகழ் பெற்ற ஈஸ்வரங்களில் ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரமும் ஒன்று. இலங்கையின் வட தேசத்தில் மாங்குளம் சந்தியிலிருந்து அண்ணளவாக 21 கி.மீ தூரத்திலே முல்லைத்தீவு செல்லும் வளியிலே அமைந்துள்ளது ஒட்டுசுட்டான் தான்தோன்றி...

வவுனியா – வவுனேஸ்வரத்தில் நடைபெற்ற வருசாபிசேகமும் மனவாளகோலமும் : சங்காபிசேக நிறைவில் கோவில் குளத்தை குளிர்வித்த வருணபகவான்!!(படங்கள்)

இலங்கைத் தீவின் வடபால் ஆறாவது ஈஸ்வர தலமாக விளங்கும் வவுனேஸ்வரம் என்று போற்றப்படும் வவுனியா கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் பத்தொன்பதாவது ஆண்டு நிறைவையொட்டி நிகழும் ஜெய வருடம் 21ஆம்...

வவுனியா கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருஷாபிசேக(மணவாளக்கோல விழா )தின விஞ்ஞாபனம்-2014!!

இலங்கைத் தீவின் வடபால் ஆறாவது ஈஸ்வர தலமாக விளங்கும் வவுனேஸ்வரம் என்று போற்றப்படும் கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் பத்தொன்பதாவது ஆண்டு நிறைவையொட்டி நிகழும் ஜெய வருடம் 21ஆம் நாள்...

நயினை நாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் 2014!!

ஜூன் மாதம் 28 ஆம் திகதி நயினை நாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் கொடிஏற்றதுடன் ஆரம்பமாகவுள்ளது. 11.07./2014 தேர் உற்சவம் 12.07.2014 தீர்த்த உற்சவம் 13.07.2014 பூங்காவனம் (தெப்போற்சவம்) என்பவற்றுடன் நிறைவு பெறும். திருவிழாவுக்கென அலைகடல் என...