வெளிச்சமின்மை தொடர்பான விதிமுறைகளை மாற்ற வேண்டும்: அன்டி பிளவர்..!

போதிய வெளிச்சமின்மை தொடர்பான விதிமுறைகளை மாற்ற வேண்டுமென இங்கிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளர் அன்டி பிளவர் குறிப்பிட்டுள்ளார். ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் வெற்றிபெறும் வாய்ப்பு, போதிய வெளிச்சமின்மை காரணமாக கைநழுவிப்...

அவுஸ்திரேலிய அணியின் தலைவராக தொடர்ந்தும் கிளார்க்..!

அவுஸ்திரேலிய அணியின் தலைவராக மைக்கல் கிளார்க் தொடர்ந்தும் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 3 -0 என்ற ஆட்டக்கணக்கில் இழந்த நிலையில், அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் அணியின் திறமை வெளிப்பாட்டு முகாமையாளர்...

மைதானத்தில் சிறுநீர் கழித்து கிரிக்கெட்டை அவமானப்படுத்திய இங்கிலாந்து வீரர்கள்!!

அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஆஷஸ் தொடரை வென்ற உற்சாகத்தில் மைதானத்தின் ஆடுகளத்தில் சிறுநீர் கழித்து இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளனர். இங்கிலாந்து அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான வரலாற்று சிறப்பு வாய்ந்த ஆஷஸ் தொடர் நடைபெற்றது....

மீண்டும் அணியில் இடம்பிடிக்க போராடுவது ஏன் : யுவராஜ் சிங்!!

இந்திய அணியில் தொடர்ந்து ஓரங்கப்படும் நிலையிலும் மீண்டும் அணியில் இடம்பிடிக்க போராடுவது ஏன் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார் யுவராஜ் சிங். இந்திய அணியின் நட்சத்திர வீரரான யுவராஜ் சிங் கடந்த 2011ம் ஆண்டில் நடந்த...

சச்சின் சாதனையை முறியடிப்பரா ஜக் கலிஸ்??

தென் ஆப்பிரிக்காவின் சகலதுறை ஆட்டக்காரரான ஜக் கலிஸ் துடுப்பாட்டத்தில் நிலைத்து ஆட ஆரம்பித்தால் பின்னர் அவரை ஆட்டமிழக்க செய்வது என்பது எளிதான காரியமல்ல. இது பள்ளி நாட்களிலிருந்தே அவருடைய இயல்பாக இருந்தது என்று அவருடைய...

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவை பின்னுக்கு தள்ளிய இங்கிலாந்து!!

ஆஷஸ் தொடரை கைப்பற்றியதன் மூலம் டெஸ்ட் தரவரிசையில் இங்கிலாந்து அணி 116 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளது. இரண்டாமிடத்திருந்த இந்திய அணி 116 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திற்கு இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆஷஸ் தொடர் தொடங்கும்போது இங்கிலாந்து அணி...

எங்களை தோற்கடிப்பது கடினம் : குக் எச்சரிக்கை!!

ஆஷஸ் தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்றுள்ளது. இதன்மூலம், எங்களை தோற்கடிப்பது கடினம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் குக் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடைசி டெஸ்ட் போட்டி லண்டனில் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. இந்தப்...

ஆஷஸ் வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றிய இங்கிலாந்து அணி !!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை, இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பை வென்றது. ஓவலில் நடந்த ஐந்தாவது டெஸ்ட் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது. ஒரு போட்டியில் கூட வெற்றி பெற...

அமெரிக்க ஓபன் டெனிஸ் இன்று ஆரம்பம் : புதிய சாதனை படைக்க காத்திருக்கும் செரீனா!!

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் செப்டெம்பர் 9ம் திகதி நிறைவடையும். ஆடவர் ஒற்றையர் பிரிவைப் பொறுத்தவரையில் ஓர் அரையிறுதியில் நடப்பு...

பச்சை தொப்பி தேவையில்லை: ஸ்டீவ் வோக் மீது ஷேன் வோன் தாக்கு!!

அவுஸ்திரேலிய முன்னாள் அணித்தலைவர் ஸ்டீவ் வோக் மீது ஷேன் வோன் புதிய தாக்குதல் தொடுத்துள்ளார். ஏற்கனவே ஸ்டீவ் வோக் ஒரு சுயநலமி என்றும் தன்னம்பிக்கை அற்றவர் என்றும் எதிர்மறைச் சிந்தனை உள்ளவர் என்றும்...

அவுஸ்திரேலியாவின் பின்னடைவுக்கு யார் காரணம் : மேத்யூ ஹைடன்!!

இங்கிலாந்துக்கு எதிரான ஆசஷ் டெஸ்ட் தொடரில் 5 டெஸ்ட் போட்டிகளில் 3ல் தோல்வி அடைந்து அவுஸ்திரேலிய அணி தொடரை இழந்தது. இந்த நிலையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையை அந்நாட்டு முன்னாள் வீரர் மேத்யூ...

இந்திய ரூபாயின் வீழ்ச்சியால் கோடிக்கணக்கில் வருவாய் இழந்த இந்திய வீரர்கள்!!

அமெரிக்க டொலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில மாதங்களாக பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டு வருகிறது. மே மாதம் 54 ஆக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு இப்போது 65ஐ எட்டிவிட்டது....

வேகத்தை குறைக்க மாட்டேன்: உமேஷ் யாதவ்!!

காயம் போன்ற எந்த காரணத்துக்காகவும் பந்துவீச்சில் வேகத்தை குறைத்துக் கொள்ளமாட்டேன் என்று உமேஷ் யாதவ் தெரிவித்தார். இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் இதுவரை இந்திய அணிக்காக 9 டெஸ்ட் (32),...

மீண்டும் விளையாட ஆசைப்படும் அஜய் ஜடேஜா!!

அஜய் ஜடேஜாவுக்கு மீண்டும் கிரிக்கெட் மீது ஆசை பிறந்துள்ளது. இவர் ரஞ்சிக் கிண்ணத் தொடரில் விளையாட தயாராக இருக்கிறாராம். கடந்த 1992ல் சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் முதன்முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட்...

ஜம்மு-காஷ்மீர் அணியின் பயிற்சியாளராக அசாருதீன்!!

இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் அசாருதீன் ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக செயல்பட ஒப்புக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா பதவி வகிக்கிறார்....

சிம்பாவே தொடரில் லசித் மலிங்கவுக்கு ஓய்வு!!

சிம்பாவே கிரிக்கெட் விஜயத்துக்கான இலங்கை 27 பேர் கொண்ட முன்னோடி குழாம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. சிம்பாவே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் 2...