தொடரைக் கைப்பற்றியது தென்னாபிரிக்கா – இரண்டாவது போட்டியிலும் இலங்கை தோல்வி..!
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது ருவென்டி ருவென்டி போட்டியில் தென்னாபிரிக்க அணி 22 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை...
சிம்பாவே அணியுடனான தொடரை 5-0 என கைப்பற்றிய இந்திய அணி!!
இந்தியா - சிம்பாவே இடையே 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடர் சிம்பாவேயில் நடைபெற்று வந்தது. ஏற்கனவே நடந்து முடிந்த 4 போட்டிகளிளும் இந்தியா வெற்றி பெற்று 4-0 என்ற கணக்கில் முன்னிலை...
சீனிவாசனுக்கு கடும் எதிர்ப்பு : ஒத்திவைக்கப்பட்டது பிசிசிஐ செயற்குழு கூட்டம்!!
சீனிவாசன் தலைமை வகிக்க கடும் எதிர்ப்பு கிளம்பியதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ., செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை அணியின் கௌரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன் மீது குற்றம்சாட்டப்பட்டது....
தெருநாயைத் தத்தெடுத்த டோனி!!
சிம்பாவே தொடரிலிருந்து ஓய்வு அளிக்கபட்ட இந்திய அணித் தலைவர் டோனி அமெரிக்காவை சுற்றிப் பார்த்து விட்டு திரும்பியுள்ளார். டுவிட்டரில் ரசிகர்களுடன் சுவையான தகவல்கள் பலவற்றை அவர் பகிர்ந்து வருகிறார்.
ராஞ்சியில் உள்ள நாய்கள் காப்பகத்திற்குச்...
தென்னாபிரிக்க அணியுடனான முதலாவது 20-20 போட்டியில் இலங்கை தோல்வி!!
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இன்று இடம்பெற்ற இலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது 20-20 போட்டியில் தென்னாபிரிக்க வீரர்கள் அபார திறமையை வெளிப்படுத்தி இலங்கை அணியை 12 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது.
போட்டியில் நாணயச் சுழற்சியில்...
இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் மோதும் முதலாவது T20 போட்டி இன்று..!
இலங்கை, தென்னாபிரிக்க அணிகள் மோதும் முதல் T20 போட்டி, கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.
சுற்றுலா தென்னாபிரிக்க அணி, இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடுகிறது. முதலில் 5 போட்டிகள்...
அண்டர்சன் உலகின் சிறந்த பந்துவீச்சாளர் –
இங்கிலாந்து அணி வேகப்பந்து வீரர் ஆண்டர்சன் உலகின் சிறந்த பந்துவீச்சாளர் என்று பாகிஸ்தான் முன்னாள் தலைவர் வசிம் அக்ரம் கூறியுள்ளார்.
முன்னாள் பிரபல வேகப்பந்து வீரரும், டெலிவிசன் வர்ணனையாளருமான அவர் இதுகுறித்து கூறியதாவது:–
தற்போதைய நிலையில்...
மீண்டும் சுருண்டது சிம்பாவே : 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!!
சிம்பாவே அணிக்கெதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில் ரோகித், ரெய்னா அரை சதம் கடந்து கைகொடுக்க இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சிம்பாவே சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள்...
கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி: அப்ரிடி!!
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக கிண்ணத்தை கைப்பற்றியது எங்களது அணிக்கு கிடைத்த வெற்றி என பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ள பாகிஸ்தான் அணி ஐந்து போட்டிகள் கொண்ட...
இலங்கை தென்னாபிரிக்க 5வது போட்டியின் போது பந்தயத்தில் ஈடுபட்ட மூவர் கைது!!
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியின் போது பந்தயத்தில் ஈடுபட்ட மூன்று மும்பை சூதாட்டக்காரர்களை கோவா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹித்தேஸ் ஜதாகியா, சுனில் சுக்லா...
கோலியை டோனியுடன் ஒப்பிடுவது தவறு : டிராவிட்!!
மைதானத்தில் செயல்படுவதில் விராட்கோலி இன்னும் நிறைய கற்று கொள்ள வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த ஒரு பேட்டியில்,
விராட்கோலியை டோனியுடன் ஒப்பிடுவது தவறானதாகும். இருவரும்...
தென்னாபிரிக்காவை வீழ்த்தி தொடரை 4-1 என கைப்பற்றிய இலங்கை அணி!!
தென்னாபிரிக்காவுக்கு எதிரான 5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 128 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இதில் மூன்று போட்டிகளில் இலங்கை...
தென்னாபிரிக்காவுக்கு எதிராக இலங்கை அபார துடுப்பெடுத்தாட்டம்!!
தென்னாபிரிக்காவுக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 307 ஓட்டங்களைக் குவித்துள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில்...
இரவோடு இரவாக மீண்டும் பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றார் சீனிவாசன்!!
செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக மீண்டும் என்.சீனிவாசன் பொறுப்பேற்றுக் கொண்டு விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன் மூலம் இதுவரை இடைக்காலத் தலைவராக இருந்து வந்து ஜக்மோகன் டால்மியாவின் பொறுப்புகள்...
ஸ்ரீசாந்த், சவானின் பிணையை இரத்து செய்ய கோரி மனு!!
6வது ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் டெல்லி பொலிசார் நேற்று குற்றப் பத்திரிகையை சமர்ப்பித்தனர். 6 ஆயிரம் பக்கங்களை கொண்டதாக குற்றப்பத்திரிகை இருந்தது.
நிழல் உலக தாதாக்கள் தாவூத் இப்ராகீம், சோட்டா ஷகீல், ராஜஸ்தான் ரோயல்ஸ்...
ஆஷஸ் 3வது போட்டி நாளை :ஹாட்ரிக் வெற்றி பெறுமா இங்கிலாந்து.?
இங்கிலாந்து - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
முதல் டெஸ்டில் 14 ஓட்டங்களாலும் 2-வது டெஸ்டில் 347 ஓட்டங்களாலும் இங்கிலாந்து அணி வெற்றி...