ஜடேஜாவின் வளர்ச்சி குறித்து ஆச்சரியப்படவில்லை : விராத் கோலி..!!

இந்திய அணியின் சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜாவின் வளர்ச்சி குறித்து ஆச்சரியப்படவில்லை என இந்திய அணியின் இளம் வீரர் விராத் கோலி தெரிவித்துள்ளார்.அத்தோடு ரவீந்திர ஜடேஜாவின் சகலதுறைப் பெறுபேறுகள் தொடர்பாக விராத் கோலி...

இந்திய கிரிக்கெட் அணியை பலமாக்கியவர் கங்குலி : ஸ்டீவ் வோ பாராட்டு!!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் வோ கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய அணி முன்னாள் தலைவர் கங்குலியை விமர்சித்து இருந்தார். தற்போது அவர் அதில் இருந்து பல்டி அடித்து கங்குலியை...

குடிவெறியில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் பனேசர் அடாவடி!!

குடிவெறியில் இரவு நேர விடுதில் பாதுகாவலர்கள் மீது சிறுநீர் கழித்து அடாவடியில் ஈடுபட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொன்டி பனேசருக்கு பொலிஸார் அபராதம் விதித்தனர். இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மொன்டி பனேசர். இந்திய...

ஆஷஸ் தொடரில் துடுப்பில் சிலிகன் டேப்பை ஒட்டி நூதன மோசடி?

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் போது "சிலிகன் டேப்" ஒட்டி இங்கிலாந்து, அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மோசடி செய்ததாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. அவுஸ்திரேலியா - இங்கிலாந்து இடையே 5 போட்டி கொண்ட கௌரவம்...

கேள்விக்குறியாகியுள்ள வட்சனின் கிரிக்கெட் எதிர்காலம்..!!

டெஸ்ட் போட்டிகளில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக மீண்டும் தனது இடத்தைப் பிடித்துள்ள வாட்சனின் துடுப்பாட்டம் மீண்டும் சரிவு கண்டதையடுத்து அவர் அணியில் இருந்து கழற்றிவிடப் படலாம் என்று அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவருக்குப் பதிலாக...

T20 ஐ.சி.சி. தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இலங்கை அணி..!!

சர்வதேச கிரிக்கெட் சபையின் T20 தரப்படுத்தலில் இலங்கை அணி தொடர்ந்தும் முதலிடத்தில் காணப்படுகிறது. தென் ஆப்ரிக்காவிற்கெதிரான நேற்றைய 3வதும், இறுதியுமான T20 சர்வதேசப் போட்டியில் வெற்றிபெற்றே இலங்கை அணி தனது முதலிடத்தைத் தக்க வைத்துக்...

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!!

சென்னை சேப்பாக்கம் மைதானம் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்ய சென்னை பொலீஸூக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கான மைதானத்தில் புதிய பார்வையாளர் அரங்குகள் கட்டப்பட்டன....

தவறாக வெளியாகும் கருத்துக்கள்: ஊடகங்கள் மீது டிராவிட் அதிருப்தி!!

ஐ.பி.எல் சூதாட்டத்துக்குப் பின், கிரிக்கெட் மீதான நம்பகத்தன்மையை மீட்பது குறித்து வெளியிட்ட கருத்துக்கள் ஊடகத்தினால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக டிராவிட் வருத்தம் தெரிவித்தார். இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவரான ராகுல் டிராவிட் ஐ.பி.எல் தொடரில்...

ஐ.சி.சி தரவரிசையில் குமார் சங்கக்கார முன்னேற்றம்!!

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில் இலங்கை அணியின் குமார் சங்கக்கார மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார். தென்னாபிரிக்காவிற்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் மிகச்சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியதையடுத்தே குமார் சங்கக்கார மூன்றாவது...

இறுதி 20-20 போட்டியில் இலங்கை அபார வெற்றி : தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்தது!!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்றாவது மற்றும் கடைசி 20-20 போட்டியில் இலங்கை அணி ஆறு விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய  போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தை தெரிவு செய்தது....

99ம் இலக்கத்திற்கு போட்டியிடும் அஸ்வின்-மிஸ்ரா!!

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் அஷ்வின், அமித் மிஸ்ரா இருவரும் 99 என்ற எண் கொண்ட சட்டை அணிந்து விளையாடுவது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு ராசியான எண் கொண்ட சட்டை...

என் சோதனை வேறு யாருக்கும் வரக்கூடாது : சண்டிலா உருக்கம்!!

ஆறாவது ஐ.பி.எல் T20 கிரிக்கெட் தொடரில் நடந்த சூதாட்டம் தொடர்பாக ராஜஸ்தான் அணியின் ஸ்ரீசாந்த், அங்கித் சவான், சண்டிலா ஆகியோர் பிடிபட்டனர். இவர்களுக்கு நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல்...

இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் இன்று மோதல்!!

இலங்கை மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையிலான 3வதும் இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இன்றைய போட்டி ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே இடம்பெற்ற இரண்டு 20-20...

ஆஷஸ் டெஸ்ட் தொடர்: மூன்றாவது போட்டி சமநிலையில் முடிவு..!

இங்கிலாந்து - அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் போட்டி தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிந்தது. இங்கிலாந்து-அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்தது. அவுஸ்திரேலியா முதல்...

ஜூனியர் மகளிர் ஹொக்கி உலகக் கோப்பை : இந்தியா புதிய சாதனை!!

ஜூனியர் மகளிர் ஹொக்கி உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்று புதிய சாதனை படைத்துள்ளது. ஜூனியர் மகளிர் ஹொக்கி உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்றன. இதில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி...

பர்வேஸ் ரசூல் புறக்கணிப்பு குறித்து கோலி விளக்கம்!!

பந்துவீச்சு தொடர்பாக அணி வகுத்த திட்டத்தின்படி ரசூலுக்கு வாய்ப்பு அளிக்க முடியவில்லை என்று அணித்தலைவர் வீராட் கோலி தெரிவித்தார். சிம்பாவே சென்ற இளம் இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-0...