விளையாட்டு

வெடிமருந்து கடத்திய கிரிக்கெட் வீரர் கைது!!

வெடி­ மருந்து கடத்­தி­ய­தாக மேற்­கிந்­தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அன்ட்ரூ ஃபிளெட்ச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்­கிந்­தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் அன்ட்ரூ பிளெட்ச்சர், தற்­போது டொமினிக்கா தீவில் உள்ள வின்ட்வேர்ட்...

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெயவர்த்தன!!

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஜெயவர்த்தன தற்போது அணியுடன் உள்ள தொடர்பு பற்றி விளக்கம் அளித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. சமீபத்தில் ஏற்பட்ட தொடர்...

தொடரை வென்று அவுஸ்திரேலியாவை வயிட்வாஷ் செய்த இந்திய அணி!!

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான கடைசி T20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இந்தியாவுக்கு எதிரான கடைசி T20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. டோனி தலைமையிலான இந்திய...

தோல்விக்கு நானே பொறுப்பு : டோனி அறிவிப்பு!!

இங்கிலாந்துக்கு எதிராக பர்மிங்காமில் நடந்த ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. 181 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய...

மஹேலவின் கருத்து தவறானது : இலங்கை கிரிக்கெட் நிறுவனம்!!

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் குறித்து இலங்கை அணி வீரர் மஹேல ஜயவர்த்தன வெளியிட்ட கருத்து தவறானது என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மஹேல...

தெற்காசிய கால்பந்து சம்பியன்ஷிப் முதல்போட்டியில் இலங்கை – நேபாளம் மோதல்!!

தெற்­கா­சிய கால்­பந்து சம்­மே­ளன சம்­பி­யன்ஷிப் கிண்­ணத்­திற்­கான (எஸ்.ஏ.எப்.எப்.) கால்­பந்து தொடர் இரண்டு ஆண்­டு­க­ளுக்கு ஒரு­முறை நடத்­தப்­ப­டு­கி­றது. அந்த வகையில் இந்த ஆண்­டுக்­கான எஸ்.ஏ.எப்.எப். தொடர் கேர­ளாவின் திரு­வ­னந்­த­பு­ரத்தில் எதிர்­வரும் டிசம்பர் மாதம் 23ஆம் திகதி ஆரம்­பித்து...

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை புறக்கணிப்போம் : பாகிஸ்தான் எச்சரிக்கை!!

இந்­திய கிரிக்கெட் அணி எங்­க­ளுடன் விளை­யா­டா­விட்டால் அடுத்த வருடம் இந்­தி­யாவில் நடைபெ­ற­வுள்ள இரு­ப­துக்கு 20 உலகக் கிண்ணப் போட்­டி­களை புறக்­க­ணிப்போம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரி­வித்­துள்­ளது. எங்­க­ளுடன் செய்து கொண்ட ஒப்­பந்­தப்­படி இந்­திய...

2வது முறையாக சம்பியன் பட்டத்தை வெற்றிபெற்றது மும்பை அணி!!

கொல்கத்தா ஈடன் கார்டனில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென்னையை வீழ்த்தி மும்பை அணி சம்பியன் பட்டம் வென்றது. கடந்த 2013ம் ஆண்டு சென்னையை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்த வருடமும் சென்னையை...

சென்னையில் நடக்கவிருந்த 4 ஐ.பி.எல் போட்டிகள் இடமாற்றம்!!

சென்னையில் நடைபெறவிருந்த 4 ஐ.பி.எல். போட்டிகள் ராஞ்சிக்கு மாற்றப்பட்டுள்ளன. இதுதொடர்பாக பி.சி.சி.ஐ. வெளியிட்ட அறிக்கை வருமாறு.. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மே 18ம் திகதி சென்னை சூப்பர் கிங்ஸ்-பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணிகள் மோதவிருந்தன. 22ம்...

இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைவராக திலங்க சுமதிபால!!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக திலங்க சுமதிபால தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று காலை இடம்பெற்ற கிரிக்கெட் நிறுவனத்துக்கான தேர்தலில் அவர் 88 வாக்குகளைப் பெற்றார். மேலும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நிஷங்க ரணதுங்க 56...

கோஹ்லியுடன் என்ன பிரச்சனை : உண்மையை உடைத்த கம்பீர்!!

இந்திய கிரிக்கெட் வீரர் கம்பீர், கோஹ்லியுடனான பிரச்சனை குறித்து விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து கம்பீர் கூறியதாவது, நானும், கோஹ்லியும் கிரிக்கெட்டை ஆக்ரோஷமாக விளையாடுவோம். இருவரும் தனித்தனியாக அணியை வழிநடத்தும் போது தீவிரமாக செயல்படுவோம். கருத்துகளில் மாறுபட்டாலும் அணியின்...

கங்குலியின் அதே போராட்ட குணம்: கோஹ்லியை புகழ்ந்து தள்ளும் சங்கக்காரா!!

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சங்கக்காரா, இந்திய டெஸ்ட் தலைவர் கோஹ்லியை கங்குலியுடன் ஒப்பிட்டு பாராட்டியுள்ளார்.டெஸ்ட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெற்ற பிறகு இந்திய டெஸ்ட் அணியின் தலைவராக கோஹ்லி தெரிவு...

கும்ப்ளேவிடம் மன்னிப்பு கேட்ட விமான நிறுவனம்!!

மேற்கிந்திய தீவுகளில் விளையாட இந்திய அணி மும்பையில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் லண்டன் சென்றடைந்தது. அங்கிருந்து மேற்கிந்திய தீவுகள் செயின்ட் கீட்ஸ் விமான நிலையம் சென்றடைந்த போது பயிற்சியாளர் கும்ப்ளேயின் பையை பிரிட்டிஷ்...

இலங்கை தோற்றாலும் டில்ஷான் படைத்த புதிய சாதனை!!

ஆசியக்கிண்ண டி20 தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் தொடக்க வீரர் டில்ஷான் புதிய சாதனை படைத்துள்ளார். ஆசியக்கிண்ண டி20 தொடரில் நேற்று நடந்தப் போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின. இதில்...

டி20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டி நாளை ஆரம்பம்!!

16 அணிகள் பங்கேற்கும் 6வது 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் ஏப்ரல் 3ம் திகதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. முதல் சுற்று, சூப்பர்-10...

டோனியை பார்க்க விடாததால் வெடித்த மோதல்!!

தனியார் விழாவில் பங்கேற்க வந்த டோனியை, ரசிகர்கள் பார்க்க விடாமல் அவரின் பாதுகாவலர்கள் தடுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் டோனி, ஏர்செல் நிறுவனத்தின் மஜிக் ரீசார்ஜ்...