தென் ஆபிரிக்காவை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்ற இளம் இந்திய அணி!!
நான்கு நாடுகள் பங்கேற்கும் ஒருநாள் தொடரின் இறுதிச்சுற்றில் தென் ஆப்ரிக்காவை 201 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இளம் இந்திய அணி சம்பியன் பட்டம் வென்றது.
இந்தியாவின் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான நான்கு...
டோனியை எச்சரித்த பொலிசார்!!
சாலை விதிமுறைகளை மீறி தவறான பாதையில் சென்று கொண்டிருந்த டோனியை பொலிசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
இந்திய அணியின் அணித்தலைவர் டோனி சம்பியன்ஸ் லீக் தொடரில் அரையிறுதியில் கலந்து கொள்வதற்காக ஜெய்ப்பூர் சென்றுள்ளார்.
அப்போது பைக் பிரியரான...
சென்னை வீரர்களை திட்டிய வட்சனுக்கு அபராதம்!!
தகாத முறையில் பேசிய ராஜஸ்தான் வீரர் வட்சனுக்கு 750 டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.
சம்பியன்ஸ் லீக் டுவென்டி-20 தொடரின் முதல் அரையிறுதி போட்டி ஜெய்ப்பூரில் நடந்தது. சென்னை அணிக்கு எதிரான இப்போட்டியில் ராஜஸ்தான் அணி...
தமிழ்ப்படம் மூலம் நடிகராகும் பிராவோ!!
மேற்கிந்திய தீவுகள் அணியைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ தமிழில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார்.
தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் பிராவோ ரசிகர்கள் மனம் கவர்ந்த...
சம்பியன்ஸ் லீக் : இறுதிப் போட்டிக்கு மும்பை தகுதி!!
சம்பியன்ஸ் லீக் T20 கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் டிரினிடாட் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை தோற்கடித்தது.
இந்த வெற்றியின் மூலம் 2வது அணியாக இறுதிச்சுற்றுக்கு மும்பை தகுதி பெற்றது.
டில்லியில் உள்ள ஃபெரோஷா...
50,000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரராக சாதனை படைத்த சச்சின்!!
கிரிக்கெட் வரலாற்றில் 50 000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை சச்சின் டெண்டுல்கர் தன்வசப்படுத்தியுள்ளார்.
நடைபெற்று வரும் சம்பியன்ஸ் லீக் இருபதுக்கு 20 போட்டிகளின், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் 26 ஓட்டங்களை...
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் ஐடா..!
தென் ஆபிரிக்காவுக்கான இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கட் விஜயத்தை மேற்கொள்ளவுள்ள ஷஷிகலா சிறிவர்தன தலைமையிலான 14 வீராங்கனைகள் அடங்கிய இலங்கை மகளிர் கிரிக்கட் குழாமில் நோபர்ட் ஜோன்சன் ஐடாவும் பெயரிடப்பட்டுள்ளார்.
தென்னாபிரிக்க மகளிர் அணிக்கு...
தேசிய பாடசாலைகளுக்கு இடையிலான போட்டியில் வவுனியாவிற்கு பெருமை சேர்த்த மாணவர்கள்!!
அகில இலங்கை பாடசாலைகள் மட்ட மெய்வல்லுநர் போட்டிகளில் கொழும்பு சுகததாஸ அரங்கில் நடைபெற்று வருகின்றன.
இப் போட்டிகளில் வவுனியா மாவட்ட மாணவர்கள் பலர் தமது திறமையை வெளிப்படுத்தி பதக்கங்களை வெற்றி பெற்று வருகின்றனர்.
21 வயதிற்குட்பட்ட...
டெண்டுல்கரை போன்று 40 வயது வரை விளையாடுவேன் : விராத் கோலி!!
சச்சின் டெண்டுல்கரை போன்று நானும் இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாடுவேன் என இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராத் கோலி தெரிவித்துள்ளார்.
அவரது வயதை எட்டும் போது நானும் தொடர்ந்து உடல்தகுதியுடன்...
ஷேவாக், கம்பீருக்கு கங்குலி அட்வைஸ்!!
இந்திய அணியின் மூத்த வீரர்களான ஷேவாக், கம்பீர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் அணித்தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
மோசமான போம் காரணமாக மூத்த வீரர்கள் ஷேவாக், கம்பீர் மற்றும் யுவராஜ்...
இராணுவ வீரராக ஆசைப்பட்ட டோனி!!
இராணுவ வீரராக ஆசைப்பட்டேன் என தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் டோனி.
இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவரான டோனி ராஞ்சியில் உள்ள இராணுவத்தின் பரசூட் ரெஜிமென்ட்டில் ஒருநாள் செலவிட்டார். அப்போது...
2015ம் ஆண்டு உலக கிண்ணத்தை இந்தியா வெல்லும் : சச்சின் நம்பிக்கை!!
2015ம் ஆண்டுல் நடக்கவுள்ள உலக கிண்ணத் தொடரில் இந்திய அணி மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்லும் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
வரும் 2015ம் ஆண்டு அவுஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் இணைந்து உலக கிண்ண...
நியூசிலாந்து ஏ அணியுடனான தொடரை கைப்பற்றிய இலங்கை அணி!!
இலங்கை மற்றும் நியூசிலாந்து ஏ அணிகளுக்கு இடையிலான உத்தியோகபூர்வமற்ற மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை ஏ அணி கைப்பற்றியுள்ளது.
இலங்கை ஏ அணி இரண்டிற்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.
நேற்று நடைபெற்ற...
மூன்று தங்கப்பதக்கங்களை வெற்றிபெற்ற வட மாகாணம்!!
அகில இலங்கை பாடசாலைகள் மட்ட மெய்வல்லுநர் போட்டிகளில் முதல் நாளான நேற்று வட மாகாணம் மூன்று பதக்கங்களை பெற்றுள்ளது.
கொழும்பு சுகததாஸ அரங்கில் நடைபெறும் இந்தப் போட்டிகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளன. முதல்...
சென்னை அணியை 8 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறிய டிரினிடாட் அணி!!
டிரினிடாட் அணிக்கெதிரான சம்பியன்ஸ் லீக் T20 போட்டியில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
அபாரமாக ஆடிய டிரினிடாட் அணி மூன்றாவது வெற்றியை பதிவு செய்து அரையிறுதிக்கு...
200வது டெஸ்ட்டுடன் சச்சின் ஓய்வு பெற பிசிசிஐ அறிவுரை!!
சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டியில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றார். தற்போது சச்சின் டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார். 198 டெஸ்டில் ஆடியுள்ள இவர், மேற்கிந்திய தீவுகளுக்கெதிரான தொடரில்...