குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் : வீராத் கோலி!!
என்னை பொறுத்தவரை குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என இந்திய அணியின் வீராத் கோலி தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் சூதாட்டம் பற்றிய கருத்துக்கு சூதாட்ட வீரர்களால் இந்திய கிரிக்கெட்டின் நன்மதிப்புக்கு களங்கம் ஏற்பட்டு விட்டது.
இதில் சம்பந்தப்பட்ட...
விசாரணையில் தலையிடக் கூடாது என சீனிவாசனுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
பிசிசிஐ தலைவராக சீனிவாசன் தொடரலாம் ஆனால் ஐபிஎல் போட்டி விவகாரங்களில் தலையிடக் கூடாது என நீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.
பிசிசிஐயின் தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் ஐபிஎல் சூதாட்ட புகாரில் சிக்கியதால்...
கேள்விக்குறியில் ஷேவாக், கம்பீரின் கிரிக்கெட் வாழ்க்கை!!
ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் ஷேவாக், கம்பீரின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.
மோசமான போம் காரணமாக மூத்த வீரர்கள் ஷேவாக், கம்பீர், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் மற்றும் ஷகீர்கான் ஆகியோர் தொடர்ந்து அணியிலிருந்து...
வித்தியாசமான ஆடையில் கலக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்!!(படங்கள்)
நீல நிறத்திலான லுங்கி, மஞ்சள் கலர் சட்டை மற்றும் பச்சை கலர் கண்ணாடி என அதிரடியாக தோற்றமளித்துள்ளார் டோனி. இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் டோனி உட்பட சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் அனைவருமே...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வாக ரகசியங்களை வெளியிட்ட மைக்கல் ஹஸி!!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகித்தவர் யார் என்ற விவரத்தை வெளியிட்டுள்ளார் மைக்கல் ஹஸி.
ஐபிஎல் சூதாட்ட வழக்கில் பிசிசிஐயின் தலைவர் சீனிவாசனின் மருமகனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓவுமான குருநாத் மெய்யப்பன்...
சர்வதேச விளையாட்டுப் போட்டி குழாமில் கிளிநொச்சி மாணவி!!
இந்தியாவில் நடைபெறவுள்ள உலக சமாதானத்திற்கும் ஐக்கியத்திற்குமான 8ஆவது சர்வதேச விளையாட்டுப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த 28 ஜூடோ வீர, வீராங்கனைகள் பங்கு பற்றவுள்ளனர்.
இதனை முன்னிட்டு கம்பளையில் நடத்தப்பட்ட 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான திறன்காண் போட்டிகளின்...
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணியில் இடம்பிடித்த யுவராஜ் சிங்!!
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் இந்தியா வரவுள்ள அவுஸ்திரேலிய அணி ஒரே ஒரு சர்வதேச 20-20 மற்றும் ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.
இத்தொடரில்...
டெண்டுல்கரின் 200வது டெஸ்ட் போட்டியை கொல்கத்தாவில் நடத்த முடிவு!!
இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் 200வது டெஸ்ட் போட்டியை, புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடத்த இந்திய கிரிக்கெட் சபை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக இந்திய அணியின் சுற்றுப்பயணம்...
பிசிசிஐ தலைவராக சீனிவாசன் தெரிவு ஆனால் பொறுப்பேற்க முடியாது!!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவராக மூன்றாவது முறையாக என்.சீனிவாசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தலைவர் என்.சீனிவாசனின் மருமகனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓவுமான குருநாத் மெய்யப்பன் ஐபிஎல்...
டோனியை பார்த்து மிரண்டு ஓடிய விளம்பர நிறுவனம்!!
பெரிய தொகை கேட்டதால் விளம்பர நிறுவனம் ஒன்று டோனியை விட்டுவிட்டு வேறொரு நபரை ஒப்பந்தம் செய்துள்ளது.
பிரபல சூட் நிறுவனம் தங்கள் விளம்பரத்தில் நடிக்க பிராண்ட் அம்பாசிடராக இருக்குமாறு கேட்டு இந்திய கிரிக்கெட் அணியின்...
சச்சின் ஓய்வு பெற்றதற்கு சீனிவாசன் தான் காரணம் : பரபரப்பு குற்றச்சாட்டு!!
சீனிவாசனின் வலியுறுத்தலை அடுத்து தான் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதாக பீகார் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஆதித்யா வர்மா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் சூதாட்டத்தில் குருநாத் மெய்யப்பன் சிக்கியது தொடர்பாக பீகார்...
இந்தியாவிற்கு வர மாட்டேன் : சூதாட்ட புகாரில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர்!!
ஐபிஎல் சூதாட்ட வழக்கில் பாகிஸ்தானை சேர்ந்த நடுவர் ஆசாத் ரவுப்பும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் நடந்த சூதாட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதில் பாகிஸ்தானை சேர்ந்த நடுவர் ஆசாத்...
மீண்டும் தன் திறமையை நிரூபித்தார் யுவராஜ் சிங்!!
யுவராஜ் அதிரடி ஆட்டத்தால் இந்தியா ரெட் அணியை 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா ப்ளூ அணி சலஞ்சர்ஸ் கிண்ண போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
என்கேபி சலஞ்சர் கிண்ண தொடர் இந்தூரில் நடைபெற்று வருகிறது....
டோனி, சச்சினை மிஞ்சிய விராத் கோலி!!
இந்திய கிரிக்கெட் அணியில் தனது திறமையால் வளர்ந்து வரும் விராத் கோலி, தற்போது சச்சின் மற்றும் டோனியை மிஞ்சும் அளவுக்கு உயர்ந்து விட்டார்.
அணித்தலைவருக்கு உரிய தகுதிகளை வளர்த்து வரும் விராத் கோலி, தனது தோற்றத்தாலும் அணுகுமுறையாலும்...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அபராதம்!!
சம்பியன்ஸ் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் டோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் லீக் T20 போட்டிகளில் ராஞ்சியில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும்...
ராகுல் டிராவிட் தான் என் ஹீரோ : அவுஸ்திரேலிய வீரர்!!
இந்திய அணியின் முன்னாள் அணித் தலைவர் டிராவிட் தான் என் ஹீரோ என இளம் அவுஸ்திரேலிய வீரர் ஆஷ்டன் ஏகார் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா அணிகள் மோதிய ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அறிமுகமான...