300 ஆண்டுகளாக பேய்கள் மட்டுமே வசிக்கும் கிராமம்!!

நவீன அறிவியல் வசதிகள் நிறைந்த இந்த காலத்தில் வேலைவாய்ப்புக்காகவும், கல்வி மற்றும் இன்ன பிற வசதிகளுக்காகவும் மக்கள் கிராமங்களை காலிசெய்துவிட்டு நகரங்களுக்கு செல்வது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் 85...

எரி­மலை உச்­சியில் திரு­மணம்!!

ஜோடி­யொன்று ஹவா­யி­லுள்ள எரி­ம­லை­யொன்றின் உச்­சியில் திரு­மண பந்­தத்தில் இணைந்து புதுமை படைத்­துள்­ளது. மைக் மற்றும் நிகொலி என்ற மேற்­படி ஜோடி உலங்­கு­வா­னூர்தி மூலம் 2,500 அடி உய­ர­மான எரி­மலை உச்­சியை சென்­ற­டைந்­துள்­ளது. இந்தத் திரு­ம­ணத்­திற்­கான அனு­ச­ர­ணையை...

உணவின்றி உயிர் வாழும் அதிசய இரட்டை தலை நாகம் – வீடியோ இணைப்பு!!

பாம்புகள் ஒன்றாக விளையாடாது என்பதால் பாம்புகளின் உரிமையாளர்கள் அதனை தனித்தனியாக பிரித்து வைத்தே வளர்ப்பது வழக்கம். ஒன்றாக இருந்தால், ஒன்றை ஒன்று உண்டுவிடும், உணவுக்காக சண்டையிடும். ஆனால், ஒரே உடலில் இருபாம்புகள் இருந்தால்...

ராட்சத கைகள் கொண்ட சிறுவனுக்கு அறுவை சிகிச்சை!!

ஜார்க்கண்ட் மாநிலத்திலொரு சிறிய கிராமத்தில் பிறந்தவன் சிறுவன் கலீம். பிறந்த நாள் முதல் சராசரியான மனிதர்களின் கைகளை விட பல மடங்கு அதிகம் கொண்ட கைகளுடன் பிறந்தான் சிறுவன் கலீம்.இந்த கைகளால் சிறுவன்...

தத்தெடுத்த குரங்கின் மீது சொத்துக்களை எழுதி வைக்கும் தம்பதிகள்!!

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியை சேர்ந்தவர் பிரிஜேஷ் ஸ்ரீவஸ்தவா (வயது48), இவரது மனைவி சபிஸ்தா (45). இவர்களுக்கு குழந்தை இல்லை. 10 வருடங்களுக்கு முன்பு தாயை இழந்த ஒரு குரங்கு குட்டியை இவர்கள் தத்தெடுத்தனர்....

உடம்பில் கத்தியால் குத்தி மரியாதை: இது இந்தோனேஷியா விநோதம்!!

இந்தோனேஷியாவில் உள்ள மக்கள் இறந்த முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தும் விநோத விழாவை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். இந்தோனேஷியாவின் செலும்பிங் (Selumbung) கிராமத்தில் இறந்த முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தும் குசாபா பூசே (Ngusaba Puseh) என்ற...

பாதங்களில் கொம்பு முளைத்த அதிசய பெண்!!

சவுதி அரேபியாவை சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு கால் பாதத்திற்கு கீழ் விநோதமாக 3 கொம்புகள் முளைத்திருப்பதால் பல வருடங்களாக நடக்க முடியாமல் தவித்து வருவதாக அதிர்ச்சி செய்திகள் வெளியாகியுள்ளன. ரியாத் மாகாணத்தில் உள்ள Wadi...

அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்த டாக்சி சாரதி!!

அயர்லாந்தில் செயலி (app) சார்ந்த டாக்சி சேவை வழங்கி வரும் நிறுவனம் ஹெய்லோ. சில தினங்களுக்கு முன் இந்த நிறுவனத்தின் செயலி மூலமாக முன் பதிவு செய்த வாடிக்கையாளர்கள், வாடகைக்கு வந்த டாக்சியின்...

325,000 ரூபா செலவில் கோழிக்கு செயற்கை கால்!!

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர், தான் வளர்க்கும் கோழிக்கு செயற்கை கால் பொருத்­து­வதற்­காக 2500 அமெ­ரிக்க டொலர்­களை (சுமார் 325,000 இலட்சம் ரூபா) செல­விட்­டுள்ளார். மசா­சூசெட்ஸ் மாநி­லத்தைச் சேர்ந்த அன்ட்­ரியா மார்ட்டின் எனும் பெண்,...

படுக்கைக்கு முன் விளக்கை அணைப்பது யார்..விவாகரத்தில் முடித்த புதினம்!!

படுக்­கைக்கு செல்­வ­தற்கு முன்னர் யார் மின்­வி­ளக்கை அணைப்­பது என்­பது தொடர்­பான சர்ச்சையால் எகிப்­திய பெண்­ணொ­ருவர் தனது கண­வ­ரி­ட­மி­ருந்து விவா­க­ரத்து கோரி நீதிமன்­றத்தை நாடி­யுள்ளார். திரு­ம­ண­மாகி ஒரு வரு­டமே கடந்த நிலையில், இப்பெண் விவா­க­ரத்து...

மேக்கப் இல்லாமல் மனைவியை பார்த்த புதுமாப்பிள்ளை அதிர்ச்சியில் அலறல்!!

ஓவராக மேக்கப் போடும் பெண்களால், அதிகபட்சமாக ஆண்கள் அழுது புலம்புவதைத்தான் பார்த்திருப்போம். ஆனால் ஒருவருக்கு அது உளவியல் ரீதியான பாதிப்பையே ஏற்படுத்தியிருக்கிறதென்றால் அந்த மேக்கப் எந்த அளவுக்கு இருந்திருக்கும், மேக்கப் இல்லாத அந்த...

தில் இருந்தா உள்ளே வா: மிரட்டும் பேய் தீவு!!

மெக்சிகோ நகரிலிருந்து 2 மணி நேரம் ஒரு கால்வாய் வழியாக பயணித்தால், ‘சோச்சி மில்கோ’ என்ற மனித நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியை அடையலாம். பல வருடங்களுக்கு முன் அந்த கால்வாய் வழியாகச்...

14 பேரை கொலை செய்து உடல் பாகங்களை வெட்டி தின்ற கொடூர பாட்டி!!

ரஷ்யாவின் செயின் பீட்டர்ஸ் பர்க்கை சேர்ந்தவர் தமரா சம்சனோவா ( வயது 68) அங்குள்ள ஒரு அடுக்குமாடியில் வசித்து வந்தார். கடந்த வாரம் இவரது நண்பர் வாலண்டினா உளனோவா ( வயது79) என்பவரை...

பறவை ஒன்று இறக்கையை விரித்தது போல் மேகம் காட்சி!!

புகைப்பட கலைஞர் டாட் கொன்னாகன் கடந்தவாரம் கனடாவில் உள்ள ஆல்பெர்ட்டாவில் லொய்டுமின்ஸ்த்தேர் பகுதியில் இயற்கை காட்சிகளை ரசித்து எடுத்து கொண்டு இருந்தார்.அப்போது வானத்தில் மேக கூட்டங்கள் திரண்டு இருந்தன.ஒரு கட்டத்தில் அந்த மேகங்கள்...

வானூர்தியில் பறந்து பேயை விரட்டிய பாதிரியார்.. இத்தாலியில் சம்பவம்!!

இத்தாலியில் வானூர்தில் பறந்து பாதிரியர் ஒருவர் பேயை விரட்டிய சம்பவம் பதிவாகியுள்ளது. இத்தாலியில் நேப்பின்ஸ் அருகே கேஸ்டெலாமேர் டி ஸ்டாபியா என்ற நகரம் உள்ளது. அங்குள்ள பல கிறிஸ்தவ தேவாலயங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. புனித...

ராஜஸ்தானில் பிடிபட்ட மனிதவடிவிலான சிறிய உயிரினம்!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பாவடி கிராமத்தில் கிராமத்தினர் தண்ணீருக்காக குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மனித உருவம் கொண்ட உயிரினம் ஒன்று பூமிக்கு அடியில் இருந்து உள்ளது. ஆனால் இது...