பெற்ற மகளுக்கு தந்தை செய்த கொடூரம் :தாயின் அதிரடி நடவடிக்கை!!

15 மாத குழந்தையை தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை ஒருவரை கைது செய்துள்ளதாக வனத்தவில்லு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன் தினம் மாலை இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர் வனத்தவிலில்...

இனியும் பொறுக்க முடியாது : வடகொரியாவின் அணு ஆயுத தளங்களை வேரோடு அழிக்க ஜப்பான் முடிவு!!

வடகொரியாவின் அணு ஆயுத தளங்களை வேரோடு அழிக்க சக்தி வாய்ந்த அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை தயார் செய்யும் பணியில் ஜப்பான் ஈடுபட்டுள்ளது. வடகொரியா உலக நாடுகளை அச்சுறுத்தும் வண்ணம் தொடர்ந்து அணு ஆயுத...

கடத்தல் வழக்கில் கைதான பிரபல நடிகை முக்கிய வாக்குமூலம் : சிக்கும் பெரும்புள்ளிகள்!!

செம்மர கடத்தலில் ஈடுபட்டு கைதான பிரபல நடிகையும், விமான பணிப்பெண்ணுமான சங்கீதா சாட்டர்ஜி கடத்தலில் சம்மந்தப்பட்ட முக்கிய புள்ளிகள் பற்றி பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். கொல்கத்தாவை சேர்ந்தவர் சங்கீதா சாட்டர்ஜி (26) இவர் பல...

வவுனியாவில் சிங்கள மாணவிக்கு முதன் முறையாக சலங்கை அணிவிக்கும் நிகழ்வு!!

  வவுனியாவில் முதன்முறையாக சகோதர இனத்தை சேர்ந்த மாணவி ஒருவருக்கு சலங்கை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. வவுனியா கந்தசுவாமி கோவிலில் நாட்டிய ஆசான் செந்தூர் செல்வனின் சிதம்பரேஸ்வரன் நடனாலய கலைக்கூட மாணவியான ஹசினி கவந்தியா (வயது...

லண்டனில் சுத்தியலுடன் கைவரிசையை காட்டிய கொள்ளையர்கள் : பயந்து ஓடிய பொதுமக்கள்!!

  லண்டனில் இருசக்கர வாகனத்தில் கொள்ளையர்கள் அசுர வேகத்தில் வந்து இளம் பெண் ஒருவரின் மொபைல் போனை பிடிங்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் லண்டனில் உள்ள Langham வீதியில் கடந்த வியாழக்கிழமை பிறபகல்...

நாற்பது பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!!

சாட் நாட்டின் இராணுவத் முகாம்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் அதற்குப் பதிலடியாக அந்நாட்டு இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் நாற்பது பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்து சாட் நாட்டின்...

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற தமிழ்ப் பெண்ணின் சாதனை!!

  இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது புலம்பெயர்ந்து சென்றவர்கள் வெளிநாடுகளில் சாதனை படைக்கும் சம்பவங்கள் தொடர்பிலான செய்திகள் அண்மைய காலங்களில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இலங்கையில் இருந்து ஒன்பது வயதில் நோர்வே நாட்டிற்கு புகலிடம் கோரிச்...

பறக்கும் விமானத்தில் இலங்கை பயணிகள் அட்டகாசம் : மோதலாக வெடித்த தகராறு!!

பறந்து கொண்டிருந்த விமானத்தில் இலங்கை பயணிகள் இருவர் கடுமையாக மோதிக் கொண்டதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தகராறு இறுதியில் மோதலாக மாறியுள்ளதென விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையை...

மசாஜ் நிலையம் என்ற பெயரில் பாலியல் தொழில் : பல பெண்கள் கைது!!

பொரலஸ்கமுவ பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த பாலியல் தொழில் நிலையம் ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். மிரிஹான ஊழல் ஒழிப்பு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமையவே இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது. இதில்...

சோமாலிய அமைச்சரை தீவிரவாதியென நினைத்து சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படை வீரர்கள்!!

சோமாலியா அமைச்சரான அப்துலாஹி ஷேக் அபாஸை தீவிரவாதி என தவறுதலாக எண்ணி, பாதுகாப்பு வீரர்கள் கொலை செய்துள்ளனர். பொதுப்பணி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சரான அப்துலாஹி ஷேக் அபாஸ் (வயது 31) நேற்று ஜனாதிபதியை சந்திப்பதற்காக...

முகப்புத்தகத்தில் பதிவேற்றப்படும் தற்கொலை, வன்முறை : 3000 புதிய பணியாளர்கள்!!

பேஸ்புக் உலகம் முழுவதும் 150 கோடிக்கும் அதிகமான பயனாளர்களை கொண்டுள்ள சமூகவலைதளமாக உள்ளது. காலமாற்றத்திற்கேற்ப தேவையான அப்டேட்களை பயனாளர்களுக்கு வழங்கி வருகிறது. இதில் லைவ் வீடியோ வசதியும் ஒன்று. சமீபத்தில் அமெரிக்கா மற்றும் தாய்லாந்து...

வவுனியாவில் இடம்பெற்ற சிறீ சபாரத்தினத்தின் அஞ்சலி நிகழ்வு!!

  சிறீரெலோ கட்சியினால் ஒழுங்கமைக்கப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரத்தினத்தின் 31வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (05.05.2017) மாலை 5.30 மணியளவில் யாழிலும் வவுனியாவிலும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. மேலும் மாலை 5.30...

நிர்பயா கூட்டுப் பாலியல் வல்லுறவு வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை!!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘நிர்பயா’ கூட்டுப் பாலியல் வல்லுறவு வழக்கில், குற்றவாளிகள் நால்வருக்கும் மரண தண்டனையை உறுதிசெய்தது டெல்லி மீயுயர் நீதிமன்றம். வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் நுணுக்கங்களைப்...

வவுனியாவில் 71வது நாளாகவும் காணாமல் போனோரின் உறவினர்கள் போராட்டத்தில்!!

  வவுனியாவில் கடந்த 71 நாட்களாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (05.05.2017) 71ஆவது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். கையளிக்கப்பட்ட தமது...

கணவனை தீ மூட்டி கொலை செய்த மனைவி!!

ஹம்பாந்தோட்டை சூரியவெவ பகுதியில் பெண் ஒருவர், தனது கணவனை தீ மூட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றதாகவும் உயிரிழந்த நபர் 67 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடும்பத் தகராறு காரணமாகவே...

வெளிநாடு சென்ற இலங்கை இளைஞர் சடலமாக நாடு திரும்பிய சோகம்!!

தொழில் வாய்ப்பை பெற்று தென் கொரியாவுக்கு சென்று மரணமடைந்த இலங்கையரின் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளது. பத்தேகம பொது மயானத்தில் குறித்த இளைஞரின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளது. குறித்த இலங்கை இளைஞரின் சடலம் கடந்த...