சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பின் பிரதான மே தினம் மாங்குளத்தில்!!

  வடமாகாணசபையின் அதிகார மையத்தை மாங்குளத்தில் நிறுவு என்ற கோசத்துடன் சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நா.தேவகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது. மாங்குளம் வடமாகாணத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ளமையினாலும் ஏனைய மாவட்டங்களில் இருந்து இலகுவாக வந்து...

வவுனியாவில் 67 ஆவது நாளாக தொடரும் போராட்டம்!!

  வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 67வது நாளாகவும் இன்று (01.05.2017) தொடர்கிறது. குறித்த போராட்டம் படையினரிடம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்க கோரியும்,...

சென்னையில் இடம்பெற்ற கோர விபத்தில் இலங்கைப் பெண் பலி!!

  சென்னை பாரிமுனை பகுதியில் ஏற்பட்ட பாரிய வாகன விபத்தில் இலங்கை பெண் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த பெண் பயணித்த கெப் ரக வாகம் ஒன்று 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து இந்த விபத்து நேற்று...

காலி முகத்திடலை மறைத்த மக்கள் கூட்டம்!!

  கொழும்பு - காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் மஹிந்த ஆதரவாளர்களின் மேதினக்கூட்டத்திற்கு அதிகளவிலான மக்கள் படையெடுத்துள்ளனர். மே 1ஆம் திகதி உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பல பாகங்களிலும் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் கூட்டு எதிர்க்கட்சியான...

வவுனியாவில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் புரட்சிகர மேதின ஊர்வலம்!!

  புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் புரட்சிகர மேதின ஊர்வலம் இன்று(01.05.2017) காலை வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலத்தில் ஆரம்பமாகி வவுனியா நகரசபை மண்டபத்தை சென்றடைந்தது. இவ் ஊர்வலத்தின் போது அரசே அனைத்து அரசியல்...

வவுனியாவில் சிறுவன் தற்கொலை முயற்சி : அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!!

வவுனியா ஓமந்தையில் சிறுவன் ஒருவன் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் ஒன்று இன்று (01.05.2017) காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, ஒமந்தை மாணிக்கவளவு , இலுப்பைக்குளம்...

வவுனியாவில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் மே தினம்!!

  ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனயின் (EPRLF) மே தினம் வவுனியா வீரபுரம் பகுதியில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. செட்டிகுளம், வீரபுரம் பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமாகிய பேரணி ஊர்வலம் வீரபுரம் பொது விளையாட்டு மைதானத்தை...

வவுனியாவில் றொக்கற் விளையாட்டுக்கழகம் நடத்தும் மாபெரும் விளையாட்டுப்போட்டி!!

  வவுனியா கோவில்புதுக்குளம் றொக்கற் விளையாட்டுக் கழகத்தின் 41 வது ஆண்டு நிறைவை முன்னிட்டும் தமிழ் சிங்கள புத்தாண்டையிட்டும் நடத்தப்படும் மாபெரும் விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வு நேற்று (30.04) காலை 8.00 மணிக்கு...

வவுனியாவில் கிராமங்களை நோக்கி ஈ.பி.ஆர்.எல்.எவ்.இன் மேதினம்!!

வவுனியா நகருக்குள் நடத்தப்பட்டு வந்த மேதினக் கூட்டம் இம்முறை இன்று (01.05.2017) தொழிலாளர்கள், விவசாயிகளை இணைத்து வவுனியா செட்டிகுளப் பிரதேசத்திலுள்ள வீரபுரம் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. வீரபுரம் பிள்ளையார் ஆலயத்திலிருந்து எதிர்வரும் முதலாம் திகதி...

தொழிலாளர்கள் மூலம் ஒருமைப்பாட்டுடனான இலங்கையை கட்டியெழுப்புவோம் : காதர் மஸ்தான்!!

தொழிலாளர்கள் மூலம் ஒருமைப்பாட்டுடனான இலங்கையை கட்டியெழுப்புவோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். தொழிலாளர் தினம் தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச்செய்தியிலேயே அவர்...

தலைகீழாக கவிழ்ந்த பேருந்து : 11 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு!!

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 11 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் ஜகார்தாவில் இருந்து தெற்கே 90 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது...

தென் கொரியாவில் அமெரிக்கா அமைக்கும் ஏவுகணை பாதுகாப்பு கேடயம்!!

தென்கொரியாவில் அமெரிக்கா அமைக்கவிருக்கும் ஏவுகணை பாதுகாப்பு கேடய அமைப்புக்கு ஆகும் செலவை அமெரிக்கா கொடுக்க ஒப்புக்கொண்டதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான இந்த திட்டத்திற்கு ஆகும் செலவை தென்கொரியாவே ஏற்றுக்கொள்ள வேண்டும்...

இப்படியும் ஒரு இனவெறி செயல்!!

இந்தியாவில் தலித் இன மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் கிணற்றில் மண்ணெண்ணெய் ஊற்றி சாதி இன வெறி செயலை ஆதிக்க சாதியினர் செய்துள்ளனர். இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் தலித்...

கிராம மக்களின் முயற்சியால் தடுக்கப்பட்ட ரயில் விபத்து!!

  காலியில் ஏற்படவிருந்த ரயில் விபத்தொன்று அந்தப் பகுதி மக்களின் முயற்சியில் தவிர்க்கப்பட்டுள்ளது. காலி, பியதிகம பிரதேசத்தில் பயணித்த முச்சகர வண்டி ஒன்று ரயில் வீதியில் விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. இதன் காரணமாக ஏற்படவிருந்த ரயில் விபத்தொன்றை...

நாட்டில் முன் அறிவிப்பின்றி மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிப்பு!!

நாட்டின் பல பகுதிகளில் முன் அறிவிப்பின்றி மின்சாரம் துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது நிலவும் அதிகளவான வெப்பம் காரணமாக, மக்களின் மின்சார பாவனை அதிகரித்துள்ளது....

அவுஸ்திரேலியாவில் சாதனை படைத்த இலங்கையை பூர்வீகமாக கொண்ட இளைஞன்!!

  இலங்கையை பூர்வீகமாக கொண்ட இளைஞர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் வர்த்த ரீதியில் முன்னிலை பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் பிரபல ஹோட்டல் ஒன்றை 33 வயதான சேம் பிரின்ஸ் என்பவர் ஆரம்பித்து...