கிளிநொச்சியில் குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை!!

கிளிநொச்சி உதயநகர் கிழக்கு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பேருந்து நடத்துனரான கணேசமூர்த்தி கலைச்செல்வன் (34) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு தூக்கிட்டு...

முகநூல் பயன்பாடு தொடர்பில் 850 முறைப்பாடுகள்!!

இந்த ஆண்டில் இதுவரையில் முகநூல் பயன்பாடு தொடா்பில் 850 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. முகநூல் தொடர்பிலான முறைப்பாடுகளில் 60 வீதமானவை பெண்களினால் செய்யப்பட்டுள்ளதாக பிரிவின்...

வீட்டாருடன் கோபித்துக்கொண்டு கொழும்புக்கு தனித்து வந்த சிறுவன்!!!

வீட்டாருடன் கோபித்து கொண்டு பேருந்தில் ஏறி கொழும்புக்கு வந்த சிறுவன் ஒருவர் பொலிஸாரினால் மீட்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை பகுதியில் அனாதரவாக காணப்பட்ட நிலையில் நேற்று (28.04) பொலிஸாரினால் 11...

வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாக பொலிஸார் குவிப்பு!!

  வவுனியா உதைப்பந்தாட்ட சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாகவுள்ள இந்திரன் விடுதியில் இன்று (29.04.2017) காலை 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. இக் கூட்டத்தினை குழப்பும் விதத்தில் சிலர் ஈடுபட இருப்பதாக வவுனியா...

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!!

  காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம் (28.04.2017) அரசாங்க அதிபர் ரோஹன புஸ்பகுமாரவை சந்தித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்குமாறு பல்வேறு கோரிக்கைகளை தாங்கிய மகஜர் ஒன்றை கையளித்தனர். மஜரில் குறிப்பிடப்பட்டுள்ள...

வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ளவர்களுக்கு நிரந்தரத்தீர்வு!!

  வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள மக்கள் நெடுங்கேணி சின்ன அடம்பன் பகுதியில் கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளில் குடியமர மறுத்துவந்தனர். நேற்றைய தினம் மாவட்ட செயலகத்தினால் புதிய வீடுகளில் வசிப்பவர்களுக்கு திறப்புக்கள் வழங்கிவைக்கும் நடவடிக்கை இடம்பெற்றது. எனினும்...

வவுனியா செட்டிகுளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய உற்சவம்!!

வவுனியா செட்டிகுள பிரதேசத்தில் எழில் மிக்க சின்னத்தம்பனை கிராமத்தில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இன்று (29.04.2017) சனிக்கிழமை எழுந்தருளி பிள்ளையார் வைப்பதோடு உள்வீதி வெளிவீதி சுற்றுதல் நகழ்வும் அதனை தொடர்ந்து 3...

கூறிய ஆயுதங்களினால் தாக்கப்பட்ட நிலையில் ஆண்கள் இருவர் கொலை!!

தலவத்துகொட, மாதிவெல வீதியில் வீடொன்றுக்கு முன்னால் வெட்டுக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய இன்று காலை சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. அத்துருகிரிய - ஒருவல...

முதலைக்கு இரையான சிறுமி!!

  கல்னேவ பொலிஸ் பிரிவில் முலன்நட்டுவ குளத்தில் நீராடிக்கொண்டிருந்த 13 வயதான சிறுமியை முதலை இரையாக இழுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்னேவ மத்திய மகா வித்தியாலயத்தில் 7 தரத்தில் பயிலும் கோலுகஸ்வெவ பிரதேசத்தை சேர்ந்த...

வவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற அன்னாசி அறுவடை விழா!!

  வவுனியா விவசாய திணைக்களத்தின் முருகனூர் பண்ணையில் செய்கை பண்ணப்பட்ட அன்னாசி அறுவடை விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது. வடமாகாண விவசாய அமைச்சின் நிதியுதவியில், முருகனூர் விவசாய பண்ணையில் செய்கை பண்ணப்பட்டுள்ள தென்னையப் பயிர்செய்கைக்குள் ஊடு...

வவுனியா சின்ன அடம்பனில் கட்டப்பட்ட வீடுகளில் குடியேற முடியாது : பூந்தோட்டம் நலன்புரிநிலைய மக்கள்!!

  வவுனியா பூந்தோட்டம் நலன்புரி முகாமில் 1995, 1996ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து தங்கியுள்ள மக்களுக்கு லைக்கா நிறுவனத்தினால் சின்ன அடம்பன் இராசபுரம் பகுதியில் 68 வீடுகளும், புளியங்குளம் பரிசங்குளம் பகுதியில் 82 வீடுகளும் மொத்தமாக...

சமூக விழிப்பணர்வுக்கான மக்கள் அமைப்பினரின் பிரதான மேதினம் மாங்குளத்தில்!!

சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பின் பிரதான மே தினம் வடக்கின் தலைநகர் மாங்குளத்தில் நடைபெறவுள்ளதாக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நா.தேவகிருஸ்ணன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த...

வவுனியாவில் 64வது நாளாகத் தொடரும் போராட்டம்!!

  வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 64வது நாளாகவும் இன்று (28.04.2017) தொடர்கிறது. குறித்த போராட்டம் படையினரிடம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்க கோரியும்,...

அரசியல் தலையீடற்ற நிர்வாகமாக பள்ளிவாசல் நிர்வாகம் செயற்பட வேண்டும் : காதர் மஸ்தான்!!

  அரசியல் தலையீடற்ற நிர்வாகமாக பள்ளிவாசல் நிர்வாகம் செயற்பட வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்தார். வவுனியா நேரியகுளம் ஜாமிஉல் மஸ்ஜிதுல் ஹைராத் ஜும்மா மஸ்ஜித்...

வவுனியாவில் பல்கலைகழக மாணவர்களால் இரத்ததான நிகழ்வு!!

“உதிரம் கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்ற வாக்கிற்கு இணங்க பலருக்கு உயிர் கொடுக்கும் உதிரத்தை தானம் செய்ய வவுனியா பொது வைத்திய சாலையில் எதிர்வரும் நாளை (29.04.2017) இரத்த தானத்தின் முக்கியத்துவம் கருதி...

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய மாணவர்கள் 2வது நாளாகவும் ஆர்ப்பாட்டத்தில்!!

  வவுனியா, செட்டிகுளம் மகாவித்தியாலய புதிய அதிபருக்கு எதிராக இரண்டாவது நாளாக இன்று (28.04.2017) மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 4 வருடங்களுக்கு மேலாக செட்டிகுளம் மகாவித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றிய அதிபர்...