வவுனியா நோக்கி பயணித்த வாகனம் கோர விபத்து : சாரதி சம்பவ இடத்திலேயே பலி!!(படங்கள்)

இன்று (20.03.2017) மாலை 4.30 மணியளவில் பூணாவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். ரம்பாவ பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பட்டா ரக வாகனமே இவாறு மரத்துடன் மோதி...

பாரிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இலங்கை ரூபாய்!!

ரூபாயின் பெறுமதியை தற்போது பாதுகாப்பது என்பது பாரிய சிக்கலான விடயமாக மாறியுள்ளதாக மத்திய வங்கித் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாளுக்கு நாள் குறைவடைகின்றமை மற்றும் அந்நிய செலாவணியின் வெளியேற்றம் அதிகரித்துள்ளமையினால் ரூபாயை பாதுகாப்பது...

தெற்காசியாவில் முதல் முறையாக இலங்கையில் 5G தொழில்நுட்பம்!!

5G தொழில்நுட்பம் இதுவரையிலும் அறிமுகம் செய்யவில்லை என்றாலும் உலகம் முழுவதும் பரீட்சித்து பார்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கமைய தெற்காசியாவின் முதலாவது 5Gயின் புதிய மையத்தை உருவாக்குவதற்காக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது. தொலைத் தொடர்பாடல் மற்றும்...

அஸ்வின் மரணம் விபத்தல்ல : திட்டமிட்ட கொலை?

கார் பந்தய வீரர் அஸ்வின் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கார் விபத்தில் கருகி உயிரிழந்தது திட்டமிட்ட கொலை என்றக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேற்று முன்தினம் அதிகாலையில் சென்னை பட்டினம்பாக்கம் அருகில் பிரபல கார்...

விமானத்தில் உயிருக்கு போராடிய 262 பயணிகள்!!

பிரித்தானியாவின் லண்டனில் இருந்து புறப்பட்ட விமானத்தில் திடீரென்று ஏற்பட்ட தொழில் நுட்ப பிரச்சனை காரணமாக விமானத்தில் இருந்த பயணிகள் எந்த ஒரு விபரீதமும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக பிரார்த்தனை செய்துள்ளனர். பிரித்தானியாவின் தலைநகரான லண்டன்...

சென்னையில் பரிதாபமாக பலியான இலங்கைப் பெண் : சித்தப்பா உருக்கம்!!

பிரபல கார்பந்தய வீரர் அஸ்வின் மற்றும் அவரது மனைவி நிவேதா ஆகியோர் சென்னை பட்டினப்பாக்கத்தின் அருகே காரில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாரத விதமாக விபத்து ஏற்பட்டு கார் எரிந்து சம்பவ இடத்திலே...

உறைபனியினால் முற்றாக மூடப்பட்ட வீடு!!

  அமெ­ரிக்­கா­வி­லுள்ள வீடொன்று உறை­ப­னி­யினால் முற்­றாக மூடப்பட்­டி­ருப்­பதை புகைப்­படக் கலைஞர் ஒருவர் படம்­பி­டித்­துள்ளார். நியூ யோர்க் மாநி­லத்தில் ஒன்­ட­ரியோ ஏரிக்கு அருகில் இவ்­வீடு உள்­ளது. கடும் குளி­ரான கால­நி­லைக்கு மத்­தியில் இந்த வீட்டை முற்­றிலும் உறை­பனி...

பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதை பொலிஸ் நேர்காணலில் அம்பலமாக்கிய இளைஞன் கைது!!

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தான் பெண் ஒரு­வரை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­யதை, பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் பணிக்­கான நேர்­முகத் தேர்­வின்­போது தற்­செ­ய­லாக ஒப்­புக்­கொண்ட நிலையில் கைது செய்­யப்­பட்­டுள்ளார். மேற்கு வேர்­ஜீ­னி­யாவைச் சேர்ந்த 21 வய­தான டெய்லர்...

கொடூர தாயை தேடிவரும் பொலிஸார் : காணொளி இணைப்பு!!

தனது 5 வயதான மகனை, நடு வீதியில் வைத்து கொடூரமான முறையில் கயிற்றினால் கட்டி கொடுமைப்படுத்திய தாயை பொலிஸார் தேடிவரும் சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது. பேங்கொக்கிற்கு அருகிலுள்ள நொந்தபுரி மாகாணத்தின் பிரதான உணவு நகரத்தில்,...

யாழ்ப்பாணத்தில் புதிய நோய் : எச்சரிக்கையாக இருக்க அறிவுரை!!

யாழ்ப்­பா­ணத்தில் ஒரு­மா­த­கா­ல­மாக புதியதொரு­ சு­வாசம் தொடர்­பு­பட்ட நோய் ­ப­ர­வி­வ­ரு­வ­தாக யாழ். போதனா வைத்திய­சா­லை­யின் ­வெ­ளி­நோ­யாளர் பிரி­வு ­பொ­றுப்­பு­ வைத்­திய அதி­காரி வைத்­தியர் ஜமு­னாநந்தா தெரி­வித்துள்ளார். அத்­துடன் இந்­நோ­யி­னால் ­ச­ரா­ச­ரி ­யாக­ நாௌான்றுக்கு 1000 பேர்...

வவுனியாவில் பாடசாலையில் இருந்து கைக்குண்டு மீட்பு!!

  வவுனியாவிலுள்ள பாடசாலை ஒன்றிலிருந்து இன்று (20.03.2017) பிற்பகல் 3.30 மணியளவில் கைக்குண்டின் சிதறல் துண்டுகள் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்.. வவுனியா தாண்டிக்குளம் பிறமண்டு வித்தியாலயம் பாடசாலையிலிருந்து இன்று (20.03.2017) காலை 9...

20 ஆண்டுகளில் இல்லாத வெள்ளம் : 72 பேர் பலி!!(வீடியோ)

பெரு நாட்டில் கடந்த இரண்டு தசாப்தங்களில் ஏற்பட்டுள்ள மோசமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் குறைந்த 72 பேர் பலியாகியுள்ளதாக இதுவரை தெரியவந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல நாட்களாக பெய்த கன மழையால் ஆறுகள்...

வவுனியாவில் களஞ்சியசாலை உடைக்கப்பட்டு திருட்டு!!

  வவுனியா பொதிமண்டப (குட்சைட் வீதி) வீதியிலுள்ள களஞ்சிய சாலை நேற்று (19.03) இரவு உடைக்கப்பட்டு பெறுமதியான பணம், காசோலை கொள்ளையிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில், நேற்று முன்தினம் சனிக்கிழமை தமது கடமைகளை நிறைவு...

வவுனியாவில் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் விஷமிகளால் தீக்கிரை!!

  வவுனியா, ஓமந்தை, விளக்குவைத்தகுளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இனந்தெரியாத நபர்களால் தீ வைத்து எரியூட்டப்பட்டுள்ளது. இன்று(20.03.2017) அதிகாலை 3 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டில் உள்ள...

வவுனியா உதைப்பந்தாட்ட அணித்தலைவர் மீது இளைஞர் குழு தாக்குதல்!!

வவுனியா - யங்ஸ்ரார் உதைப்பந்தாட்ட அணித்தலைவர் மீது வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் வைத்து இளைஞர் குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு 9.40 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும், படுகாயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்...

வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

வவுனியா மத்திய பேருந்து தரிப்பிடத்தில் வைத்து நபர் ஒருவர் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்.. கிளிநொச்சிப் பகுதியிலிருந்து ஒரு கிலோ 700 கிராம் கேரள கஞ்சாவினை...