வவுனியா செய்திகள்

வன்னிப் பல்கலைகழக கோரிக்கை ஆதரவு பேரணிக்கு அணிதிரளுமாறு வடக்கு சுகாதார அமைச்சர் அழைப்பு!!

வவுனியா வளாகத்தை வன்னிப் பல்கலைக்கழகமாக தரமுயர்த்த கோரி எதிர்வரும் 28ம் திகதி வவுனியாவில் நடபெறவுள்ள மாபெரும் பேரணிக்கு அனைவரையும் அணிதிரளுமாறு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பான அமைச்சரின்...

வவுனியா மக்களின் காணி மீட்புப் போராட்டம் 5வது நாளாக தொடர்கின்றது!!

  வவுனியா - இராசேந்திர குளம் மக்கள் தங்களது நிலங்களை பெற்றுதருமாறு கோரி வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்று (26.02.2017) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். தாம் வாழும் காணிகளையே...

வவுனியா பொலிஸாரால் மாணவிக்கு மூக்குக் கண்ணாடி!!

  வவுனியா இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட சமூதாய பொலிஸ் குழுவின் ஏற்பாட்டில் நேற்று (25.02.2017) வவுனியா பாரதிபுரத்தை சேர்ந்த வறுமைக்கோட்டுக்குற்பட்ட குடும்பத்தை சேர்ந்த செல்வி ரவீந்திரன் சரண்யா என்ற மாணவிக்கு வவுனியா பொலிஸ்...

வவுனியா பிரமண்டு வித்தியாலயத்தில் சாரணியத்தின் தந்தையின் 160 வது பிறந்த தினம்!!

  வவுனியா பிரமண்டு வித்தியாலயத்தில் சாரணியத்தின் தந்தை ராபர்ட் பேடன் பவல் பிரபுவின் 160 வது பிறந்ததினம் கடந்த 23.02.2017 காலை 8.30 மணிக்கு பாடசாலையின் அதிபர் எம்.ஏ.மோகன் தலமையில் நடைபெற்றது. இந் நிகழ்வின் பிரதம...

வவுனியாவில் வைத்து யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மீது தாக்குதல் : மூவர் கைது!!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மீது தாக்குதல் நடத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா - மெதவச்சயகுளம் பகுதியில் வைத்து ரயில் மீது கல் எறிந்த மூவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று...

வவுனியா இளைஞன் கொலை தொடர்பில் ஒருவர் கைது!!

வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் கடந்த மாதம் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டசம்பவம் தொடர்பில் பொலிசாரல் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த...

வவுனியாவில் நான்காவது நாளாகவும் தொடரும் காணி மீட்புப் போராட்டம்!!

  வவுனியா பாரதிபுரம் விக்ஸ்காட்டுப் பகுதியில் வசிக்கும் மக்கள் தமது காணிகளில் தாம் வாழ்வதற்கு அனுமதி வழங்கவேண்டும் எனக் கோரி வவுனியா மாவட்ட செயலகத்தின் முன்பாக கடந்த (22.02.2017) காலை 10 மணிக்கு ஆரம்பித்த...

வவுனியாவில் இரண்டாவது நாளாகவும் தொடரும் உணவுத் தவிர்ப்புப் போராட்டம்!!

  வவுனியாவில் நேற்று (24.02.2017) காலை 11.30 மணியளவில் கந்தசாமி ஆலயத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொண்ட கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணமால் ஆக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தமக்கு தீர்வு கிடைக்கும் வரையில் உணவு தவிர்ப்புப்...

வவுனியாவில் நெல் மூடைகளை திருடிய உயரதிகாரியை தேடி பொலிஸார் வலைவீச்சு : இருவர் சிக்கினர்!!

  வவுனியா, பேயாடிகூழாங்குளம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த நெல் மூடைகள் சிலவற்றை திருடி முச்சக்கர வண்டி ஒன்றில்கொண்டு சென்ற சம்பவம் தொடர்பில் வவுனியா மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உயர்அதிகாரி ஒருவர் உள்ளிட்ட...

வவுனியாவில் இரவிலும் எவ்வித ஒளியுமின்றி தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்!!

  வவுனியாவில் இன்று (24.02.2017) காலை 11.30 மணியளவில் கையளிக்கப்பட்டு காணாமற்போனோரின் உறவினர்கள் ஒன்றிணைந்து தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். இரவு வேளையில் எவ்வித ஒளியுமின்றி இருளிலும் தமது...

வவுனியாவில் மீண்டும் காணாமற்போனோரின் உறவினர்களின் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பம்!!

  வவுனியாவில் இன்று (24.02.2017) காலை 11.30 மணியளவில் கையளிக்கப்பட்டு காணாமற்போன உறவினர்கள் ஒன்றிணைந்து தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். இன்று (24.02.2017) காலை வவுனியா கந்தசாமி ஆலயத்தில்...

வவுனியாவிலும் வெள்ளை நிற பாதசாரிகள் கடவை அறிமுகம்!!

  வவுனியாவிலும் வெள்ளை நிற பாதசாரிகள் கடவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக வவுனியா வைரவப்புளியங்குளத்தில் பாதசாரிகள் கடவையை வௌ்ளை நிறமாக்கி இந்த நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பாதசாரிகள் கடவைகளும் வௌ்ளை...

வவுனியாவிலிருந்து திருக்கேதீஸ்வரத்துக்கு விசேட போக்குவரத்து சேவை!!

  மகா சிவராத்திரியை முன்னிட்டு வவுனியாவிலிருந்து மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் போக்குவரத்து பிரிவினரால் விசேட போக்குவரத்து சேவை இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. இ.போ.ச பேரூந்துக்கள் 15 நிமிடத்திற்கு ஒரு சேவையினையும் தனியார்...

வவுனியாவில் மூன்றாவது நாளாகவும் தொடரும் காணி மீட்புப் போராட்டம்!!

  வவுனியா, பாரதிபுரம் விக்ஸ்காட்டுப் பகுதியில் வசிக்கும் மக்கள் தமது காணிகளில் தாம் வாழ்வதற்கு அனுமதி வழங்கவேண்டும் என கோரி வவுனியா மாவட்ட செயலகத்தின் முன்பாக கடந்த (22.02.2017) காலை 10 மணிக்கு ஆரம்பித்த...

வவுனியாவில் 5வயது மதிக்கத்தக்க யானை சுட்டுக்கொலை!!

  வவுனியா அனுராதபுரம் எல்லைக்கு அருகில் நேற்று (23.02.2017) மாலை 5 வயதுடைய யானை ஒன்று சுட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா குடாகச்சக்கொடி துட்டுவ பொலிஸ் அரணுக்கு 100 மீற்றர் அப்பால் 5 வயதுடைய யானை சுட்டுக்கொலை...

வவுனியாவில் உயிருக்காகப் போராடும் 20 வயது இளைஞன் : மக்களின் உதவியை நாடி நிற்கும் தாய்!!

கிளிநொச்சி உதயநகர் மேற்கில் வசித்துவரும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தயாவதி கருணாமூர்த்தியின் மகனான கருணாமூர்த்தி தாருஷன் (வயது20) என்பவர், தனது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுச் செயலிழந்த நிலையில் வவுனியா வைத்தியசாலயைில் சிகிச்சை பெற்று வருகின்றார். இரு...