வவுனியா செய்திகள்

வவுனியாவில் நிலமெஹெவர ஜனாதிபதி நடமாடும் சேவை!!

  வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இன்று (30.04.2017) காலை 10.30 மணியளவில் நிலமெஹெவர ஜனாதிபதி நடமாடும் சேவை வவுனியா பிரதேச செயலாளர் க.உதயராசா தலமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக கைத்தொழில் மற்றும்...

வவுனியாவில் அடங்காப்பற்று வன்னியின் ஆதிகாலத் தமிழர் வரலாறு நூல் வெளியீடு!!

  வன்னியில் ஆதிகாலத்தமிழர்களின் வரலாற்றை எதிர்கால தமிழர்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்ற உயரிய நோக்குடன் தொல்லியல் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான அருணா செல்லத்துரையின் அடங்காப்பற்று வன்னியில் ஆதிகாலத்தமிழர் வரலாறு எனும் நூல் வெளியீடு வவுனியா சுத்தானந்தா...

வவுனியாவில் நீண்டகாலம் திருமணம் செய்யாத மூவருக்கு அமைச்சர் றிசாட் தலைமையில் திருமணம்!!

  வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாயத்தில் இடம்பெற்ற நடமாடும் சேவையில் மூன்று பேருக்கு திருமணம் அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையில் இடம்பெற்றது. வவுனியாவில் இன்று (30.04.2017) இடம்பெற்ற ஜனாதிபதி நடமாடும் செவையின் ஆரம்ப நிகழ்வுகள் காலை...

வவுனியாவில் அனைத்து தொழிலாளர்களுக்கு விடுமுறை : வர்த்தக சங்கம் அறிவிப்பு!!

உலக தொழிலாளர்கள் தினத்தினை அனுஷ்டிப்பதற்காக அனைத்து தொழிலாளர்களுக்கும் விடுமுறை வழங்குவதாக வவுனியா வர்த்தகர் சங்கம் அறிவித்துள்ளது. வவுனியாவிலுள்ள வியாபார நிலையங்களில் பணிபுரிகின்ற அனைத்துத் தொழிலாளர்களுக்கு நாளை (01.05) விடுமுறை வழங்கப்படவுள்ளது. இதனடிப்படையில் வவுனியாவிலுள்ள அனைத்து வியாபார...

வவுனியா உதைபந்தாட்ட சங்கத்திற்கு புதிய நிர்வாக சபை சர்ச்சைக்கு மத்தியில் தேர்வு!!

  வவுனியா உதைபந்தாட்ட சங்க புதிய நிர்வாக சபைத் தேர்வு இன்று (29.04.2017) காலை 9.30 மணியளவில் இந்திரன் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. பெருமளவு பொலிசார் குவிக்கப்பட்டு பலத்த எதிர்பர்ப்பிற்கு மத்தியில் இடம்பெற்ற பொதுச்சபைக்கூட்டம் வெற்றிகரமாக...

வவுனியாவில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி!!

  வவுனியா மன்னார் வீதி சாம்பல் தோட்டத்தில் இன்று (29.04.2017) காலை 10 மணியளவில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா கப்பாச்சி செட்டிக்குளத்தில் வசித்து வரும் சின்னச்சாமி...

வவுனியா மன்னார் வீதியில் விபத்து : இருவர் படுகாயம்!!

  வவுனியா பட்டானிச்சூர் பாடசாலைக்கு அருகே இன்று (29.04.2017) காலை 8 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியாவிலிருந்து மன்னார் வீதியூடாக பயணித்த கனரக...

வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாக பொலிஸார் குவிப்பு!!

  வவுனியா உதைப்பந்தாட்ட சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாகவுள்ள இந்திரன் விடுதியில் இன்று (29.04.2017) காலை 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. இக் கூட்டத்தினை குழப்பும் விதத்தில் சிலர் ஈடுபட இருப்பதாக வவுனியா...

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!!

  காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம் (28.04.2017) அரசாங்க அதிபர் ரோஹன புஸ்பகுமாரவை சந்தித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்குமாறு பல்வேறு கோரிக்கைகளை தாங்கிய மகஜர் ஒன்றை கையளித்தனர். மஜரில் குறிப்பிடப்பட்டுள்ள...

வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ளவர்களுக்கு நிரந்தரத்தீர்வு!!

  வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள மக்கள் நெடுங்கேணி சின்ன அடம்பன் பகுதியில் கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளில் குடியமர மறுத்துவந்தனர். நேற்றைய தினம் மாவட்ட செயலகத்தினால் புதிய வீடுகளில் வசிப்பவர்களுக்கு திறப்புக்கள் வழங்கிவைக்கும் நடவடிக்கை இடம்பெற்றது. எனினும்...

வவுனியா செட்டிகுளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய உற்சவம்!!

வவுனியா செட்டிகுள பிரதேசத்தில் எழில் மிக்க சின்னத்தம்பனை கிராமத்தில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இன்று (29.04.2017) சனிக்கிழமை எழுந்தருளி பிள்ளையார் வைப்பதோடு உள்வீதி வெளிவீதி சுற்றுதல் நகழ்வும் அதனை தொடர்ந்து 3...

வவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற அன்னாசி அறுவடை விழா!!

  வவுனியா விவசாய திணைக்களத்தின் முருகனூர் பண்ணையில் செய்கை பண்ணப்பட்ட அன்னாசி அறுவடை விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது. வடமாகாண விவசாய அமைச்சின் நிதியுதவியில், முருகனூர் விவசாய பண்ணையில் செய்கை பண்ணப்பட்டுள்ள தென்னையப் பயிர்செய்கைக்குள் ஊடு...

வவுனியா சின்ன அடம்பனில் கட்டப்பட்ட வீடுகளில் குடியேற முடியாது : பூந்தோட்டம் நலன்புரிநிலைய மக்கள்!!

  வவுனியா பூந்தோட்டம் நலன்புரி முகாமில் 1995, 1996ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து தங்கியுள்ள மக்களுக்கு லைக்கா நிறுவனத்தினால் சின்ன அடம்பன் இராசபுரம் பகுதியில் 68 வீடுகளும், புளியங்குளம் பரிசங்குளம் பகுதியில் 82 வீடுகளும் மொத்தமாக...

சமூக விழிப்பணர்வுக்கான மக்கள் அமைப்பினரின் பிரதான மேதினம் மாங்குளத்தில்!!

சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பின் பிரதான மே தினம் வடக்கின் தலைநகர் மாங்குளத்தில் நடைபெறவுள்ளதாக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நா.தேவகிருஸ்ணன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த...

வவுனியாவில் 64வது நாளாகத் தொடரும் போராட்டம்!!

  வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 64வது நாளாகவும் இன்று (28.04.2017) தொடர்கிறது. குறித்த போராட்டம் படையினரிடம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்க கோரியும்,...

அரசியல் தலையீடற்ற நிர்வாகமாக பள்ளிவாசல் நிர்வாகம் செயற்பட வேண்டும் : காதர் மஸ்தான்!!

  அரசியல் தலையீடற்ற நிர்வாகமாக பள்ளிவாசல் நிர்வாகம் செயற்பட வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்தார். வவுனியா நேரியகுளம் ஜாமிஉல் மஸ்ஜிதுல் ஹைராத் ஜும்மா மஸ்ஜித்...