வவுனியா செய்திகள்

வவுனியா தெற்கு வலயக்கல்வி ஆசிரியர் மாநாடும் : கல்விக் கண்காட்சியும்!!

வவுனியா தெற்கு வலயக்கல்வி ஆசிரியர் மாநாடு, வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி.செ.அன்ரன் சோமராஜா தலமையில் ஆரம்பமானது. முதலாவது நிகழ்வான கண்காட்சி காலை 9.00 மணியளவில் வவுனியா சைவப்பிரகாச கல்லூரி மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது....

வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கொடியேற்றம்!!(படங்கள்)

வவுனியா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கந்த சுவாமி கோவில் மகோற்சவம்  இன்று காலை பதினொரு மணியளவில் கொடி ஏற்றதுடன் ஆரம்பமாகியது .மேற்படி உற்சவம் ஆனது இன்று(25.01) தொடக்கம் வரும் 04.02.2015  வரை இடம்பெறுகிறது...

வவுனியாவில் காணாமற்போனோரின் உறவினர்கள் தேங்காய் உடைத்து வேண்டுதல்!!

  வவுனியாவில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் இன்று (12.04) 48வது நாளாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இன்று மாலை 3 மணியளவில் வவுனியா கந்தசாமி ஆலயத்தில் ஒன்றிணைந்த காணாமற்போனோரின் உறவினர்கள்...

வவுனியாவில் நான்காவது நாளாகவும் தொடரும் காணி மீட்புப் போராட்டம்!!

  வவுனியா பாரதிபுரம் விக்ஸ்காட்டுப் பகுதியில் வசிக்கும் மக்கள் தமது காணிகளில் தாம் வாழ்வதற்கு அனுமதி வழங்கவேண்டும் எனக் கோரி வவுனியா மாவட்ட செயலகத்தின் முன்பாக கடந்த (22.02.2017) காலை 10 மணிக்கு ஆரம்பித்த...

வவுனியாவில் கிராம அலுவலருக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள் : காரணம் என்ன?

  தமக்கு வறட்சி நிவாரணம் ஏன் வழங்கப்படவில்லை என வவுனியா, பூவரசன்குளம் கிராம அலுவலர் பிரிவு மக்கள் கிராம அலுவலரின் அலுவலகத்திற்கு கேட்கச்சென்றபோது அவர்களை அநாகரிகமாக பேசியதாகத் தெரிவித்து கிராம அலுவலருக்கு எதிராக நேற்று...

வவுனியாவில் இரகசிய தகவலையடுத்து இளைஞர்கள் இருவர் கைது!!

இளைஞர்கள் இருவர் கைது.. வவுனியாவில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் நேற்று (05.04.2022) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வவுனியா, குருமன்காடு பகுதியில் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே...

வவுனியாவில் டெலோ கிறிஸ்டி குகராஜாவின் நினைவுத்தூபி மீது கல்வீச்சு!!

வவுனியா தமிழீழ விடுதலை இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் கிறிஸ்டி குகராஜாவின் நினைவுத்தூபி மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்ரார் மைதானத்திற்கு அருகே அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட பொறுப்பாளரும்...

வவுனியா கோவில்குளம் சிவன் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் 11ம் நாள் “கைலாச வாகனகாட்சி திருவிழா”!!(படங்கள்)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் பதினோராம் நாளான நேற்று(05.04.2017)  புதன்கிழமை கைலாச வாகன உற்சவம் இடம்பெற்றது. கைலாச வாகன உற்சவம் கொண்டாடபடுவதன் கைங்கரியம் என்னவெனில்...

வவுனியாவில் சிறையில் இருந்த கைதி ஒருவர் தற்கொலைக்கு முயற்சி!

வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டு சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிவபுரம், பரந்தனைச் சேர்ந்த எஸ்.அருணோதயம் என்ற 32 வயது கைதி தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயற்சித்ததாக வவுனியா வைத்தியசாலையில் பொலிசாரால் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பரிதாபமாகப் பலி!!

வவுனியா பம்பைமடு வளாகத்திற்கு முன்பாக இன்று (26.09.2016) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பெரியதம்பனையில் இருந்து வவுனியா மரக்கறிச் சந்தைக்கு வாழைக்குலையை மோட்டார் சைக்கிளில் ஏற்றிவந்தவர் மீது பெரியதம்பனை நோக்கி சென்ற தனியார்...

வவுனியாவில் மூன்று இளைஞர்கள் அதிரடியாக கைது!!

மூன்று இளைஞர்கள்.. வவுனியாவில் க.ஞ்.சா பொதிகளுடன் நடமாடிய மூவரினை வவுனியா பொலிஸார் நேற்று (18.03) கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்கள் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இ.ர.கசிய...

வவுனியா வெளிக்கள உத்தியோகத்தர் மோசடியில் ஈடுபட்டால் தெரிவியுங்கள் : பிரதேச செயலாளர்!!

வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட திணைக்களங்களில் பணியாற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் தொடர்பான முறைப்பாடுகளை வவுனியா பிரதேச செயலகத்திலோ அல்லது தொலைபேசியூடாகவோ தெரிவிக்க முடியுமேன வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து...

வவுனியா ஸ்ரீ கந்தசாமி ஆலய சப்பர திருவிழா!(படங்கள்,வீடியோ)

வவுனியா நகரின் மத்தியில்   அமைந்துள்ள  ஸ்ரீ கந்தசாமி  ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின்  சப்பர திருவிழா நேற்று 06.02.2020  வியாழக்கிழமை  இடம்பெற்றது. மாலையில் வசந்தமண்டப  பூஜை இடம்பெற்று  தொடர்ந்து  நடன  நிகழ்வுகள் இடம்பெற்று  7.30 மணியளவில் ...

வவுனியாவில் சிகரெட் பாவனைக்கு தடை : அதிரடி தீர்மானம் நிறைவேற்றம்!!

சிகரெட் பாவனைக்கு தடை வவுனியாதெற்கு தமிழ் பிரதேசசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் து.நடராஜசிங்கம் தலைமையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதன்போதே குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வவுனியா தெற்கு பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் சிகரெட் பாவனையை...

வவுனியா நெளுக்குளம் தொழிநுட்பக் கல்லூரியில் மாபெரும் கல்விக் கண்காட்சி!!

வவுனியா நெளுக்குளம் தொழிநுட்பக் கல்லூரியின் கல்விக் கண்காட்சி தொழிநுட்பக்கல்லூரி வளாகத்தில் கல்லூரியின் அதிபர் ஆ.நற்குணேஸ்வரன் தலைமையில் கடந்த வியாழக்கிழமை (30.11.2023) காலை 9.00 மணி தொடக்கம் 2.00 மணிவரை இடம்பெற்றது. இக் கல்விக் கண்காட்சியில்...

வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்!!(படங்கள், காணொளி)

இன்று (11.08.2015) காலை 11.00 மணியளவில் வவுனியா கந்தசாமி ஆலயத்திற்கு முன்பாக காணாமல் போனோரின் உறவுகள் தங்களது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன...