வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகத்தின் காதலர் தின வெளியீடான “அலைபாயும் மனசு” பாடல் வெளியீடு!!(வீடியோ)
வடக்கில் "தேன் சிந்தும் பூக்கள்" பல லட்சக்கணக்கான ரசிகர்களின் ஆதரவில் வெற்றியை கொண்டாடும் நோக்கில் கிழக்கின் தன்னிகரற்ற இயற்க்கை எழில் கொஞ்சும் கண்கவர் கட்சிகளுடன் காதலர்தினத்தை முன்னிட்டு ஸ்டார் மீடியா பெருமையுடன் வழங்கும்,...
வவுனியா கூமாங்குளம் சுப்பர் ஸ்டார் விளையாட்டுக்கழகம் நடாத்திய அமரர் சின்னராசா சுதர்சன் நினைவுக் கிண்ண கிரிக்கெட் போட்டி!!(படங்கள்)
வவுனியா கூமாங்குளம் சுப்பர் ஸ்டார் விளையாட்டுக்கழகம் நடாத்திய அமரர் சின்னராசா சுதர்சன் நினைவுக் கிண்ண கிரிக்கெட் போட்டி 6 பேர் கொண்ட 5 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக இடம் பெற்றது.
16 அணிகள் கலந்து...
வவுனியா கந்தப்பு ஜெயந்தனின் “அழகிய புயலே” பாடல் வெளியீடு!!(வீடியோ)
இன்றைய தினம் கந்தப்பு ஜெயந்தனின் "அழகிய புயலே” வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. பாடலுக்கான வரிகளை கவி பிரசாந்த் எழுத, இசையமைத்து பாடியிருக்கிறார் கந்தப்பு ஜெயந்தன். கந்தப்பு ஜெயந்தனோடு இணைந்து பாடலை பாடியுள்ளார் வாசுகி...
வவுனியாவில் இருந்து அனைத்து இடங்களுக்கும் பஸ் சேவை!!
புகையிரத ஊழியாகளின் பணி பகிஸ்கரிப்பினைத் தொடர்ந்து பயணிகளின் வசதி கருத்தி வவுனியாவில் இருந்த அனைத்து இடங்களுக்கும் பஸ் வசதிகளை இன்று முதல் (16) ஏற்பாடு செய்துள்ளதாக வவனியா தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின்...
வவுனியாவில் ஆவா குழு, டில்லு குழு பாணியில் அதிகரிக்கும் கோஸ்டி மோதல்கள்!!
வவுனியாவின் பல பகுதிகளிலும் அண்மைக்காலமாக கோஸ்டி மோதல்கள் ஏற்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அண்மைக்காலமாக வைரவபுளியங்குளம், பண்டாரிகுளம், தோணிக்கல், தேக்கவத்தை, குட்செட் வீதி, உக்குளாங்குளம் போன்ற பகுதிகளில் இளைஞர்கள் கோஸ்டி மோதல்களில்...
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி!!(படங்கள்)
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் தரம் 9 கல்வி கற்றும் மாணவர்களுக்கான தலைமைத்துவப்பயிற்சி (13.02) திகதி பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
மாணவர்களின் தலைமைத்துவப்பண்பை கட்டியெழுப்பும் நோக்கோடு தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் அதிபர் மற்றும் பதில்தலைவர்களின்...
“கண் விழியுங்கள் இந்துக்களே” : வவுனியாவில் துண்டுப்பிரசுரம்!!
சிவசேனா என்ற பெயரில் கண்விழியுங்கள் இந்துக்களே, இந்து சமயம் அழிந்தால் அழியட்டும் என்ற எண்ணம் கொண்ட இந்து சமயத்தவரா நீங்கள்?ஆம் என்றால் இதை தொடர்ந்து வாசிக்காதீர்கள் என்ற தலைப்புடன் வவுனியா முழுவதும் துண்டு...
வவுனியாவில் ரயிலில் ஒருவர் மோதுண்டு ஒருவர் பலி!!
வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கி சென்ற ரயிலில் மோதுண்டு ஒருவர் பலியாகியுள்ளார். இது பற்றி மேலும் தெரிய வருவதாவது..
கொழும்பிலிருந்து வவுனியா ஊடாக கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் வவுனியா குருமன்காட்டை சேர்ந்த கே.செல்வராஜா(55)...
இளைஞர்கள் சவால்களை கையில் எடுக்கவேண்டும் : வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன்!!
வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான புதிய நிர்வாகிகள் தெரிவில் பிரதம் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,
இளைஞர்கள் வருங்காலத்தின் சிப்பிகள்....
வவுனியா வேப்பங்குளத்தைச் சேர்ந்தவர் ரயிலில் மோதி உயிரிழப்பு!!
வவுனியா வேப்பங்குளம் பகுதியை சேர்ந்த ஒருவர் மதவாச்சி பகுதியில் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.
உயிரிழந்தவரின் சடலம் அநுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சடலம்...
வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி!!(படங்கள்)
வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நேற்று (10.02) பாடசாலை அதிபர் திருமதி.ஜி.நடராஜா தலைமையில் நடைபெற்றது.
இவ் விழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் திரு.G.T.லிங்கநாதன் அவர்களும்...
வவுனியா பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் பகிஸ்கரிப்பு போராட்டம்!!(படங்கள்)
வவுனியா பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் ஒன்பது அம்ச கோரிக்கையை முன்வைத்து இன்று காலையில் பணி பகிஸ்கரிப்பு போராட்டமொன்றினை நடத்தினர்.
வவுனியா பொது வைத்தியசாலையின் முன்னால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப் போராட்டத்தில் 6-2006 சுற்றறிக்கையை சரியாக...
வவுனியா சிறுவர் இல்லத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குமாறு ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)
ஜனாதிபதியின் வாக்குறுதிக்காவது அட்டமஸ்கட சிறுவர் இல்லத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி வழங்குங்கள் என கோரி வடமாகாண பெண்கள் மாற்றத்திற்கான பரிந்துரை வலையமைப்பு மற்றும் சமூகமட்ட அமைப்புக்களும் இணைந்து இன்று (10) வவுனியாவில் ஊர்வலமொன்றினை...
வவுனியா வாடிவீட்டு உரிமையாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்!!
வவுனியா வாடிவீட்டின் உரிமையாளரான மாரிமுத்து கதிர்காமராசா மீது நேற்று (09.02) இரவு இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
வவுனியா நகர்ப்பகுதியில் இருந்து தனது வீட்டிற்கு இரவு...
வவுனியாவில் ஏற்றுமதியை மையமாக கொண்டு மஞ்சள் செய்கை : விவசாய திணைக்களம் நடவடிக்கை!!
வட மாகாணத்தில் வவுனியா மாவட்டத்தில் முதன் முறையாக மஞ்சள் செய்கையில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
வவுனியா விவசாய திணைக்களத்தின் விரிவாக்கல் பிரிவின் ஆலோசனை வழிகாட்டலில் மஞ்சள் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் ஊடு பயிராகவும் தனி...
வவுனியா வடக்கில் இந்திய வீட்டுத்திட்டங்களை கட்டிமுடிப்பதற்கு பொலிசார் இடையூறு : சிவசக்தி ஆனந்தன்!!
யுத்தத்தினால் பாதிப்படைந்த மக்களுக்கு இந்திய அரசினால் வழங்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்களைக் கூட கட்டமுடியாதவாறு அரசாங்கமும் பொலிசாரும் இணைந்து நெருக்குதல்களை கொடுத்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
நெடுங்கேணி பிரதேசத்தில் இந்திய வீட்டுத்...