உலகச் செய்திகள்

மலேசிய விமானத்தில் பயணித்தோர்க்கு தலா 5000 டொலர் இழப்பீடு!!

கடந்த 8ம் திகதி 239 பயணிகளுடன் புறப்பட்டு சென்று மாயமானதாக தேடப்பட்டு வந்த மலேசிய விமானம், இந்திய பெருங்கடலில் விழுந்து நொறுங்கியதாக 16 நாட்களுக்கு பிறகு மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் நேற்று...

விமானம் கடலில் தானாக மூழ்கவில்லை : வேண்டும் என்றே மூழ்கடிக்கப்பட்டது : சர்ச்சையைக் கிளப்பிய இங்கிலாந்து பத்திரிக்கை!!

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி, 239 பயணிகளுடன் பறந்த மலேசிய விமானம், கடந்த 8ம் திகதி அதிகாலையில் தெற்கு சீனக்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது மாயமானது. இந்த...

ரஷ்யா மீதான தடைக்கு பிரிக் நாடுகள் கடும் எதிர்ப்பு!!

ஒன்பதாவது ஜி-20 மாநாடு இந்த ஆண்டின் பிற்பகுதியில் நவம்பர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. சமீபத்தில் உக்ரைனின் கிரீமியா பகுதியை ரஷ்யா தன்னுடன் இணைத்து கொண்டதை அடுத்து ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்ய...

விலகியது விமானத்தின் மர்மம் : விமானியின் மனைவியிடம் எப்.பி.ஐ விசாரணை!!

கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் பீஜிங் சென்றபோது மாயமான மலேசியா விமானம் பெருங்கடலின் தெற்கு பகுதியில் அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து ஏறத்தாழ 2500 கிலோமீட்டர் தூரத்தில் அந்த விமானம் கடலுக்குள் நொறுங்கி...

மலேசிய விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து விட்டது – மலேசிய பிரதமர்..!

காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளது என்பதை புதிய தகவல்களை காண்பிப்பதாக மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார். லண்டனின் இம்மர்சாட் செய்திமதி நிறுவனம் கொடுத்துள்ள தகவல்களை வைத்து...

எகிப்தில் 529 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!!

எகிப்தில் பொலிசாரை படுகொலை செய்தது மற்றும் தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மோர்சியின் ஆதரவாளர்கள் 529 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. எகிப்து தலைநகர் கெய்ரோவில் கடந்த ஒகஸ்ட்...

மலேசிய விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கம்!!

மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து சியோலுக்கு சென்ற மலேசிய விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. MH 066 என்ற மலேசியன் விமானம், கோலாலம்பூரிலிருந்து சியோலுக்கு புறப்பட்டது. 271 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் மின்பக்க இயந்திரத்தில் கோளாறு...

மண்டை ஓட்டில் சிக்கிய குண்டு 48 ஆண்டுகளுக்கு பின் நீக்கம்!!

சீனாவில் பெண் ஒருவரின் மண்டை ஓட்டிற்குள் சிக்கி இருந்த துப்பாக்கி குண்டு 48 ஆண்டுகளுக்கு பின்னர் அகற்றப்பட்டுள்ளது. சீனாவின் லியோனிங் மாகாணத்தை சேர்ந்த ஷாவோ(62) என்ற பெண்மணி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கடும்...

நிர்வாண கோலத்தில் சுற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு கடும் எச்சரிக்கை !!

பெருவில் நிர்வாணமாக சுற்றித்திரியும் சுற்றுலா பயணிகளுக்கு அந்நாட்டு அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பெருவின் உரும்பா மாகாணத்தில் உள்ள கஸ்கோ பகுதியில் மச்சு பிச்சு அமைந்துள்ளது. கடந்த 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, சுமார் 7,7970...

மலேசிய விமானப் பொருட்களை கண்டுபிடித்த சீன விமானம்!!

மாயமான மலேசிய விமானத்தை தேடிவரும் சீன லூசின்-76 விமானம் தெற்கு இந்திய பெருங்கடல் சந்தேகத்திற்கிடமான வெள்ளை மற்றும் சதுர பொருட்களை கண்டுபிடித்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அந்த பகுதிக்கு சீனா, மற்றும் அவுஸ்திரேலிய...

சுவிஸ் மொழி பேசத்தெரியாததால் விலைமாதுக்களான பெண்கள்!!

சுவிசில் அப்பாவி பெண்களை அடைத்து வைத்திருந்த கடத்தல் கும்பல் தற்போது பொலிசாரிடம் சிக்கியுள்ளது. சுவிஸ் தலைநகர் பெர்னில் கடத்தல் கும்பல் ஒன்று தாய்லாந்திலிருந்து 25 அப்பாவி பெண்களை கடத்தி விபச்சார விடுதியில் அடைத்துள்ளது. இச்சம்பவம்...

மாயமான மலேசிய விமானம் தொடர்பில் நிழற்படங்களை வெளியிட்டது பிரான்ஸ்!!

காணாமல் போன மலேசிய விமானம் தொடர்பாக பிரான்ஸ் புதிய செய்மதி நிழற்படங்களை மலேசியாவிற்கு வழங்கியுள்ளது இது காணாமல் போன மலேசிய விமானம் தொடர்பாக இந்த வாரத்தில் கிடைக்கப் பெற்ற மூன்றாவது செய்மதி நிழற்படங்கள் என்பது...

மலேசிய விமானி ஷாவுக்கு விமானம் புறப்பட சில நிமிடங்களுக்கு முன்னர் வந்த தொலைபேசி அழைப்பு!!

239 பயணிகளுடன் மலேசியாவில் இருந்து சீனா சென்ற விமானம் என்ன ஆனது என்பது 2 வார காலத்துக்கும் மேலாக மர்மமாக நீடித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் மலேசிய விமானம் பற்றி பல தகவல்கள்...

விபச்சாரத்திற்கு மறுத்த பெண்ணின் மார்பகத்தை துண்டித்து சித்ரவதை செய்த கொடூரம்!!

மகாராஷ்டிர மாநிலத்தின் பிவாண்டி நகரம் ஜவுளித் தொழிலுக்கு பெயர் போன இடமாக உள்ளதால் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் இங்கு வந்து, தங்கி வேலை செய்கின்றனர். தனிமையில் தங்கியிருக்கும் ஆண்களை திருப்திப்படுத்த இப்பகுதியில்...

ரஷ்யா மீது ராணுவ ரீதியாக பதிலடி கொடுப்போம் : யுக்ரேன் எச்சரிக்கை!!

யுக்ரைனின் கிழக்குப் பகுதியை ரஷ்யா இணைத்துக் கொள்ள நினைத்தால், ராணுவ ரீதியாக தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று உக்ரைன் பிரதமர் அர்செனி யாட்செனியுக் கூறியுள்ளார். இது தொடர்பாக அர்செனி யாட்செனியுக் கூறியதாவது, யுக்ரைன் எல்லையை கடந்து...

மாயமான விமானம் சம்பந்தமான புதிய செயற்கைகோள் படங்களை வெளியிட்டது சீனா!!(வீடியோ)

மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து சீனாவின் பீஜிங் நோக்கி சென்ற விமானம் கடந்த 7ம் திகதி நள்ளிரவு மாயமானது. இதுநாள் வரையில் விமானம் குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்திய பெருங்கடல் பகுதியில், விமானத்தில் உடைந்த பாகங்கள்...