உலகச் செய்திகள்

மகளிர் தினத்தன்று அவுஸ்திரேலியாவின் புகழ் பெற்ற சிட்னி டவரிலிருந்து குதித்து பெண் தற்கொலை!!

  உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படும் நேற்று பெண் ஒருவர் அவுஸ்திரேலியாவின் புகழ் பெற்ற சிட்னி டவரிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். நேற்று மதியம் 2.40 மணியளவில் சிட்னி டவரின் 309 மீற்றர்...

கணவனின் பிணத்தை பறவைகள் சாபிடுவதற்காக 9 மாதங்கள் பாதுகாத்த மனைவி!!

அமெரிக்காவில் மூதாட்டி ஒருவர் தனது கணவரின் பிணத்தை பறவைகள் உண்பதற்காக வீட்டிலேயே 9 மாதங்களுக்கு வைத்திருந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் லஃபெட் நகரை சேர்ந்த இலா சாலமன் (54) என்பவர் இறந்த தனது...

70 வயது நபருக்கு 6 மனைவிகள், 54 குழந்தைகள்!!

பாகிஸ்தானில் அண்மையில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பலூசிஸ்தான் மாகாணத்தில் ஒருவருக்கு 54 குழந்தைகள் பிறந்துள்ளது தெரியவந்தது.   பலூசிஸ்தான் மாகணத்தில், நுஷ்கி மாவட்டத்தில் வசிக்கும் ஹாஜி அப்துல் மஜீதின் தற்போதைய வயது 70 என்று...

பாலியல் பலாத்காரத்தை தடுக்கும் புதிய நகப்பூச்சு அறிமுகம்!!

பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதை தவிர்க்க புதிய நகப்பூச்சு ஒன்று அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தை அன்கேஷ் மதன் (Ankesh Madan), ஸ்டீபன் கிரே (Stephen Gray) டைலர் கான்பிரீ மலோனி...

இறந்த சிறுமியை 5 மாதங்களாக குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த தாய்!!

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரை சேர்ந்தவர் ஆம்பர் கியிஸ். இவருடைய மகள் அய்கானா (9வயது) கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஒருநாள் மூச்சுதிணறலால் இறந்துவிட்டார். மகளின் உடலை என்ன செய்வது என்று யோசித்த அவர், சிறுமியை...

அவுஸ்திரேலியாவின் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்ட இந்திய வம்சாவளி பெண்!!

பிரபஞ்ச அழகி அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பிரபஞ்ச அழகிக்கான போட்டியில் முதன்முறையாக கலந்துகொண்ட இந்திய வம்சாவளி பெண் வெற்றி பெற்றுள்ளார். இந்தியாவின் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பிரியா செர்ராவ் (27), தன்னுடைய 11 வயதிலே அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்துவிட்டார். விக்டோரியா...

முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதற்கு எதிர்ப்பு – பாரிஸில் பரபரப்பு!!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் புறநகர்ப் பகுதிகளில் இரண்டாவது இரவும் வன்முறைகள் நடந்துள்ளன. பிரான்ஸின் பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் முகத்திரை- புர்கா அங்கி அணிவதற்கு உள்ள தடையை எதிர்த்து நடந்துவரும் போராட்டங்களிலேயே இந்தக்...

கையடக்கத்தொலைபேசியினை மீட்க கழிவறையில் கைவிட்ட இளைஞனுக்கு நேர்ந்த கதி!!

சீனாவின் குவாங்டாங் மாகாணம் ஹூயூசூ நகரை சேர்ந்த இளைஞன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மது போதையில் கழிவறைக்கு சென்று கழிவறையில் வைத்து தனது கைய்க்கத்தொலைபேசியில் உரையாடிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது கைதவறி கையக்கத்தொலைபேசி கழிவறையினுள்...

இறந்து 45 நிமிடங்களுக்கு பிறகு உயிர் பெற்ற பெண்!!

பிரசவத்தின் போது இறந்துவிட்டதாக கருதப்பட்ட பெண் ஒருவருக்கு, 45 நிமிடங்களுக்கு பிறகு நாடித்துடிப்பு வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள போகா ரேடன் பகுதியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண் ரூபி...

12 வருடங்களாக காதலியின் கற்புக்கு பூட்டு போட்ட காதலன்..!

காதலி மீது கொண்ட சந்தேகத்தால் 12வருடங்களாக பூட்டு போட்டு வைத்திருந்த காதலன் கைது செய்யப்பட்டான். மெக்சிகோவின் விராகுருஷ் பகுதியில் வசித்து வரும் ஜகாட்லாமே என்ற பெண்ணே இத்தகைய கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இதனால் இயற்கை உபாதைகளை கழிப்பது...

பாடசாலையில் பரீட்சை எழுதும் போது குழந்தை பெற்றெடுத்த சவுதி மாணவி!!

சவுதியில் பாடசாலையில் பரீட்சை எழுதி கொண்டிருந்த மாணவிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் அங்கேயே பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். மேற்கு சவுதி அரேபியாவில் வசிக்கும் மாணவி பகுதி நேர படிப்பு படித்து வருகிறார்....

தனக்கு பதிலாக 8 போலிகளை தயார் செய்து மோ சடியில் ஈடுபட்ட பெண் எம்.பி!!

தன்னைபோல் உருவம் கொண்ட 8 போலிகளை ஏற்பாடு செய்து தேர்வெழுத வைத்த ஆளும் கட்சி பெண் எம்.பி பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு வங்கதேச நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமன்னா நுஸ்ரத், குறைந்தது 13...

ஹொட்டலில் பேய் : பீதியில் இங்கிலாந்து வீரர்கள்!!

இங்கிலாந்தின் துடுப்பாட்ட வீரர்கள் தாங்கள் தங்கிய ஹொட்டலில் பேய் நடமாட்டம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளனர். லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து,இந்திய அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி நடந்து நடைபெற்றது. இதில்...

கொலரா நோயினால் 209 பேர் பலி : 17 ஆயிரம் பேர்வரையில் பாதிப்பு!!

ஏமனில் கொலரா நோயின் தாக்கத்தினால் கடந்த இரண்டு வாரங்களுக்குள் மாத்திரம் சுமார் 209 பேர் பலியாகியுள்ளதுடன், இதுவரை சுமார் 17ஆயிரத்திற்கும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு போர் இடம்பெற்றுவரும் ஏமனில், பாதிக்கப்பட்ட உணவு, மற்றும் சுத்தமற்ற...

தலைகீழாக பிறந்த மனிதன் உணர்ச்சிமயமான பேச்சாளராகவும் கணக்காளராகவும் மாறி சாதனை!!

தலை முது­குப்­பு­ற­மாக தலை­கீ­ழாக தோற்­ற­ம­ளிக்கும் நிலையில் பிறந்த நப­ரொ­ருவர் வாழும் அதி­சயம் பிரே­சிலில் இடம்­பெற்­றுள்­ளது. மொன்ட் சன்தோ பிராந்­தி­யத்தைச் சேர்ந்த கிளோ­டியோ விய­யிரா டி ஒலி­வெ­யிரா (37) என்ற நபரே இவ்­வாறு விநோத பாதிப்­புடன்...

திடீரென நிறம் மாறிய உலகப் புகழ்பெற்ற ஏரி : காரணம் இதுதானாம்!!

உலகப் புகழ்பெற்ற ஏரி.. இந்தியாவின் Lonar Lake தண்ணீர் திடீரென நிறம் மாறியதற்கான காரணத்தை விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். மகாராஷ்டிராவில் அமைந்துள்ள மிகவும் பிரபலமானது Lonar Lake, சுமார் 52,000 ஆண்டுகளுக்கு முன்னர் சிறுகோள் ஒன்று...