வவுனியா ஓமந்தை பொற்கோவிலில் இடம்பெற்ற சிவராத்திரி நிகழ்வுகள்!(படங்கள்)

  வவுனியா ஓமந்தை அரசர்பதி  ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயத்தில் 07.03.2016 திங்கட்கிழமை மகா சிவராத்திரி சிறப்பாக  அனுசஷ்டிக்கபட்டது. சிவஸ்ரீ பிரபாகர குருக்கள் தலைமையில் அபிசேகஆராதனைகள் இடம்பெற்றது .மற்றும் கோவிலில் உள்ள தங்கமுலாமிலான சிவலிங்கம் மற்றும்...

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் மகோற்சவ விஞ்ஞாபனம்-2016

சமய குரவர்களால் பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள்  நிறைந்தஇலங்கா தீபத்தின் வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்  திருக்கோவிலில் இன்று (09.03.2016)புதன்கிழமை  மதியம் 12.00...

மகா சிவராத்திரி விரதமும் அதன் மகிமையும்!!

மகா சிவராத்திரியின் மேன்மையை ஆகமங்கள், சிவமகா புராணம், ஸ்காந்தம், பத்மம் உள்ளிட்ட பத்து புராணங்களும் குறிப்பிடுகின்றன. மகாசிவராத்திரியானது சிவனுக்கு உரிய இரவு என பொருள்படும். சிவனுக்கு உகந்த விரதங்களாக எட்டுவிரதங்களை புராணங்கள் குறிப்பிடுகின்றன....

வவுனியாவில் அகில இலங்கை சைவ மகாசபையின் சைவத்தமிழ் இளைஞர் மாநாடு!!

  அகில இலங்கை சைவ மகாசபையால் மகா சிவராத்திரி நிகழ்வை முன்னிட்டு சைவத்தமிழ் இளைஞர் மாநாடு வவுனியா கோவிற்குளம் சிவன் கோவில் முதியோர் இல்லத்தில் நேற்று (06.03.2016) நடைபெற்றது. இவ் மாநாடானது வவுனியா வேப்பங்குளம் ஞானவைரவர்...

வவுனியாவில் அகில இலங்கை சைவமகா சபையின் சைவதமிழ் இளைஞர் மாநாடு!!

அகில இலங்கை சைவ மகா சபையால் மகா சிவராத்திரி நிகழ்வை முன்னிட்டு சைவத்தமிழ் இளைஞர் மாநாடு ஒன்றினை வவுனியா கோவிற்குளம் சிவன் கோவிலில் பங்குனி 06,07 ஆந் திகதிகளில் நடாத்த உள்ளது. இம் மாநாடானது...

வவுனியா கல்வாரி திருத்தல தவக்கால ஆராதனை!!

  வவுனியா பெரியகோமரசன்குளத்தில் அமைந்துள்ள கல்வாரி திருத்தலத்தில் வருடாவருடம் தவக்காலத்தில் வெள்ளி தோறும் ஆராதனைகள் நடைபெற்று வருகின்றது. இவ்வருடமும் நேற்று (04.03.2016) வெளிக்கிழமை ஆராதனைகள் நடைபெற்றன. இதில் மன்னார் மறைமாவட்டத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பாதயாத்திரை...

வவுனியாவில் கோவில்குளம் சிவன் ஆலயத்தில் இடம்பெறும் தேசிய மகா சிவராத்திரி பெருவிழா-2016

இலங்கை திருநாட்டின் இருதயமாய் விளங்கும் வன்னிபிரதேசத்தில் கோவில் கொண்டு  ஈழத்தின் ஆறாவது ஈஸ்வரமாக  போற்றப்படும் வவுனேஸ்வரம் என்கிற கோவில் குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருகோவிலில் இம்முறையும் தேசியா மகா...

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலய தீர்த்தோற்சவம் (படங்கள்)!!

இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலய ஆசிரியர்களின் உபயத்தில் இடம்பெற்ற வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலய தீர்த்தோற்சவம் (படங்கள் வீடியோ)!!  இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு...

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலய தேர்த்திருவிழா!!

இலங்கைத் தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருதநில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னித்திருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட நாகங்கள்...

வவுனியா இறம்பைக்குளம் கருமாரி நாகபூசணி அம்பாள் மகோற்சவத்தின் கற்பகதரு காட்சி!(படங்கள்)

வவுனியா இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாபூசணி அம்பாள் மகோற்சவத்தில் மூன்றாம் நாளான நேற்று 1502.2016 திங்கட்கிழமை மாலை கற்பகதரு காட்சி திருவிழா இடம்பெற்றது . வசந்தமண்டபத்தில்  அம்பாள் கற்பகதருக்காட்சி கொண்டு பின்னர் வசந்தமண்டப...

வவுனியா புனித அந்தோனியார் ஆலயத்திற்கு வருகைதந்த மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர்!!(படங்கள்)

  இன்று(14.02.2016) வவுனியா புனித அந்தோணியார் ஆலயத்திற்கு மன்னார்  மறைமாவட்டத்தின் புதிய அப்போஸ்தலிக்க பரிபாலகராகர் அதிவந்தனைக்குரிய ஜோசப் கிங்ஸ்லிசுவாமிப்பிள்ளை  விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். ஆலயத்துக்கு  வருகை தந்த  ஆயர் அவர்களை  ஆலய பங்குதந்தை மற்று ஆலய...

வவுனியா இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாபூசணி அம்பாள் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!!(படங்கள் வீடியோ)

இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னிதிருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட...

வவுனியா சாந்தசோலை ஸ்ரீ இராமர் ஆலய அடிக்கல் நாட்டும் வைபவம்!!(படங்கள்)

  வவுனியா சாந்தசோலையில் அமைந்துள்ள ஸ்ரீ இராமர் ஆலய ஆஞ்சநேயருக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று (12.02.2016) ஆலய பரிபாலன சபைத் தலைவர் திரு எஸ்.சதீஸ்குமார் தலைமையில் நடைபெற்றது. இவ் அடிக்கல் நாட்டு வைபவத்தில் பிரதம...

வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிசேகம்!!(படத்தொகுப்பு)

  இலங்கைத் திருநாட்டின் வடபால் நீர் வளமும் நிலவளமும் நிறைந்த வன்னிப் பெருநிலப்பரப்பின் தலைவாசலாய் பண்டார வன்னியன் காலத்து புராதன நகராய் சைவமும் தமிழும் தழைத்தோங்கும் புண்ணிய நகராய் விளங்கும் வவுனியா மண்ணில் இருபதாம்...

வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கும்பாபிசேகத்தை முன்னிட்டு இடம்பெற்ற கிரியைகளின் தொகுப்பு!(படங்கள்)

  வவுனியா ஸ்ரீ கந்த சுவாமி கோவில் கும்பாபிஷேக பெருவிழா மிகவும் சிறப்பான முறையில் நடந்ததேறிய வண்ணம் உள்ளது .கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு 05.02.2016 முதல் 08.02.2016  வரை இடம்பெற்ற கிரியைகளின் வரிசையில் பூமி தேவி விளக்கு...

வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவிலில் கும்பாபிசேகத்தை முன்னிட்டு இடம்பெறும் பூர்வாங்க கிரியைகள்!!(படங்கள்)

  வவுனியா ஸ்ரீ கந்த சுவாமி கோவிலின்  மகா கும்பாபிசேகம் எதிர்வரும் 10.02.2016  புதன்கிழமையன்று இடம்பெற உள்ளமையை முன்னிட்டு 05. 02.2016  வெள்ளிகிழமை முதல் கும்பாபிசேகத்துக்குரிய முன் கிரியைகள் கலாநிதி சிவ ஸ்ரீ நா....