சிவராத்திரி விரதத்தின் சிறப்புக்கள்!!
இறைவனின் திருவிளையாடல்கள் பற்றிப்புராணங்கள் கூறுகின்றன. பக்தர்கள் மனமுருகி இறைவனை வேண்டித் தங்களை துயரமிக்க சூழ்நிலையில் இருந்து காப்பாற்றும்படி வேண்டுகிறார்கள்.
அவ்வாறு வேண்டுகின்ற அவ்வேளையில் இறைவன் மனமிரங்கி பிட்டுக்கு மண் சுமந்ததாகவும் தாய்ப்பன்றியை இழந்த பன்றிக்...
மகா சிவராத்திரி விரதமும் அதன் மகிமையும் – “சிவ தியான தோத்திரம்” இணைப்பு!
சிவானந்தப் பெருவாழ்வு வழங்கும் சிவராத்திரி விரதம்:
கனகமஹாமணிபூஷித லிங்கம்
பணிபதிவேஷ்டிதஸோபித லிங்கம்
தக்ஷஸுயக்ஞவினாஸன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்
பொருள்: தங்கத்தாலும், சிறந்த மணிகளாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, நாகராஜனால் சுற்றப்பட்டு விளங்குகின்ற லிங்க மூர்த்தியை, தக்ஷ யாகத்தை நாசம்...
வவுனியா கந்தசுவாமி கோவில் பாலஸ்தான விஞ்ஞாபன அபிசேகமும் திருப்பணிக்கான அறைகூவலும் (படங்கள்)
வவுனியா கந்த சுவாமி கோவிலின் வருடாந்த உற்சவம் கடந்த வாரம் நிறைவு பெற்று கோவிலை புனரமைப்பு செய்வதற்காக திருவருள் கூடியுள்ளது.வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலினை புனரமைத்து கும்பாபிசேகம் செய்வதற்கான தருணம் கைகூடிவந்துள்ள நிலையில்...
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருநாள் விழா ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்!
இம்மாதம் 28 மற்றும் மார்ச் 01ம் திகதி வரை இடம்பெறவுள்ள கச்சதீவு புனிதஅந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல் ஒன்று 06.02,2015. அன்று இடம்பெற்றது.யாழ்.மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரச...
மலேசியாவில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழா!!(படங்கள்)
தைப்பூசமான இன்று (03.02.2015) அனைத்து முருகன் ஆலயங்களிலும் சிறப்புப் பூசைகளும் நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன.
உலகப் புகழ் பெற்ற மலேசியா முருகன் ஆலயத்திலும் மிகச் சிறப்பாக தைப்பூச நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
இலட்சக் கணக்கான பக்தர்கள்...
வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கொடியேற்றம்!!(படங்கள்)
வவுனியா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கந்த சுவாமி கோவில் மகோற்சவம் இன்று காலை பதினொரு மணியளவில் கொடி ஏற்றதுடன் ஆரம்பமாகியது .மேற்படி உற்சவம் ஆனது இன்று(25.01) தொடக்கம் வரும் 04.02.2015 வரை இடம்பெறுகிறது...
வவுனியா ஸ்ரீ கந்த சுவாமி கோவில் வருடாந்த உற்சவம் -2015 (விபரங்கள் இணைப்பு )
வவுனியா ஸ்ரீ கந்த சுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவம் இன்று (25/01/2015) காலை 11.00 மணிக்கு கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது .மேற்படி மகோற்சவத்தில்
கொடி ஏற்றம் 25.01.2014 (ஞாயிற்றுக்கிழமை) காலை...
கோவில்குளம் சிவன் ஆலயத்தின் சமூகப்பணியின் இன்னொரு சகாப்தம் ! சிவன் முதியோர் இல்ல புதிய கட்டிட திறப்புவிழா...
சிவன் முதியோர் இல்ல புதியகட்டிட தொகுதியின் திறப்பு விழா இன்று 21/01/2014 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் எல்லப்பர் மருதங்குளத்தில் சிவன் முதியோர்இல்லத்தில்அமைக்கபட்ட புதிய கட்டிடதொகுதி நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் இரண்டாவது குருமகா...
சிவன் முதியோர் இல்ல புதிய கட்டிட தொகுதி திறப்பு விழா !(அழைப்பிதழ் இணைப்பு )
வவுனியா கோவில்குளம் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுரர் திருக்கோவிலினால் வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தில் சிவன் முதியோர் இல்லத்திற்காக புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடம் 21/01/2015 புதன்கிழமை காலை 8.20 தொடக்கம் 10.20 மணி வரையான சுபவேளையில்...
மடுதிருதலத்துக்கு விஜயம் செய்த பாப்பரசர் : மக்களுக்காக மடு மாதாவிடம் வேண்டுதல்!!(படங்கள்,வீடியோ)
இங்கு இன்று ஒன்று கூடியிருக்கும் குடும்பங்கள் நீண்டகால முரண்பாடு காரணமாக இலங்கை அன்னையின் இதயத்தை கிழித்த பல இன்னல்களுக்கு முகம் கொடுத்தவர்களாக உள்ளனர். இலங்கை வாழ் எவராலும் இவ்விடத்தின் துன்பம் நிறைந்த சம்பவங்களை,...
வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற நத்தார் தின சிறப்பு ஆராதனை!!(படங்கள், காணொளி)
இன்று கிறிஸ்துமஸ் உலகெங்கும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் வண.பிதா சத்யராஜ் தலைமையில் சிறப்பு ஆராதனைகளும் வழிபாடுகளும் இடம்பெற்றன.
கடும் மழை பெய்தபோதும் பெருந்திரளான மக்கள்...
கிறிஸ்துமஸ் பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள்!!
கிறிஸ்துமஸ் பற்றிய புனைவுகள்
யேசு கிறிஸ்து டிசம்பர் 25 ம் தேதி பிறந்தவர் அல்ல. அவர் கி.மு. 6க்கும் கி.பி. 30க்கும் இடையில், ஒரு செப்டம்பர் மாதத்தில் பிறந்தார் என்பது பல இறையியல் நிபுணர்களின்...
வவுனியா கோவில்குளம் சிவன்கோவிலில் கார்திகைத் தீபத் திருநாளான இன்று இடம்பெற்ற சொக்கப்பானை உற்சவம்!! (படங்கள், வீடியோ )
கார்திகைத் தீபத் திருநாளான இன்று மாலையில் வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலில் சொக்கப்பானை எரிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
கார்த்திகைத் தீபத் திருநாளான இன்று பக்தர்கள் தீப விளக்குகள் ஏற்றிவைத்து வழிபட்டதோடு ஆலயத்தின்...
கறுப்பு ஆடை அணிவது ஏன்?
ஆச்சாரங்கள் எப்போதும் விஞ்ஞானத்துடன் பின்னி பிணைந்திருப்பவை. அதனை அனுசரித்து செயல்பட்டால் மட்டுமே பலனும் கிடைக்கும்.
சபரிமலைக்கு செல்லும்போது கறுப்பு ஆடை அணிவது ஏன் என்பது குறித்து கேள்விகள் அனைவருக்கும் இருக்கும்.
சபரிமலைக்கு செல்லும்போது சில பிரதான...
வவுனியா கோவில்குளம் சிவன்கோவிலில் இடம்பெற்ற இயம சங்கார உற்சவம்!! (படங்கள்)
வவுனியா அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரர் சமேத அகிலாண்டேஸ்வரர் திருகோவிலில் இயமசங்கார உற்சவம் நேற்று மாலை இடம்பெற்றது.
மேற்படி உற்சவம் தொடர்பாக மார்க்கண்டேயனின் கதை யாவரும் அறிந்ததே.. அதாவது. மருகண்டு முனிவரும் அவரது துணைவி மருடவதி...
வவுனியா கோவில்குளம் சிவன்கோவிலில் இயம சங்காரா உற்சவம் -2014!!
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் இன்று 14.11.2014 வெள்ளிகிழமை இயம சங்கார உற்சவம் இடம்பெற உள்ளது
பழுத்தமனத்து மார்கண்டேயனுக்காக எருதேறும் சிவபெருமான் எருமைகடாவுடையானை அதாவது இயமனை அடக்கியாளும் அற்புதமான...