2014ஆம் ஆண்டுக்களான ஐ.பி.எல். இலங்கையில் நடத்தப்படுமா?

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் 2008-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இந்த போட்டி ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் இந்தியாவில் நடப்பது வழக்கம். அடுத்த ஆண்டுக்கான...

பணம் வாங்கி விளையாடிய சச்சினுக்கு பாரத ரத்னா விருதா?

பணம் பெற்றுக் கொண்டு கிரிக்கெட் விளையாடிய சச்சினுக்கு எதற்காக பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார் ஐக்கிய ஜனதாதள தலைவர் சிவானந்த் திவாரி. நேற்று முன் தினம் தனது கடைசிப்...

நியூஸிலாந்துக்கு எதிரான இலங்கை 20-20 அணி!!

நியூஸிலாந்துக்கு எதிரான 20க்கு இருபது போட்டியில் ரமித் ரம்புக்வெல மற்றும் சீக்குகே பிரசன்ன ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற பங்களாதேஷூக்கு எதிரான போட்டியில் ரமித் ரம்புக்வெல அறிமுகப்படுத்தப்பட்டார். எனினும் அவர் எந்தப்...

பாடப்புத்தகத்தில் சச்சினின் வாழ்க்கை!!

மகாராஷ்டிரா அரசு பள்ளி பாடப்புத்தகத்தில் சச்சின் தொடர்பான பாடங்கள் இடம்பெறவுள்ளன. கிரிக்கெட் ஜம்பவனான சச்சின் தனது விளையாட்டு உலகிற்கு முற்றிப்புள்ளி வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஸ்டிராவில்...

திருமண பந்தத்தில் இணையவுள்ளார் ஸ்ரீசாந்த்..!

தடை செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்துக்கும், ஜெய்ப்பூரைச் சேர்ந்த அரச குடும்பத்தைதச் சேர்ந்த பெண்ணுக்கும் இடையே டிசம்பர் 12ம் திகதி குருவாயூரில் திருமணம் நடைபெறவுள்ளது. ஸ்ரீசாந்த்தை திருமணம் செய்யப்போகும் பெண்ணின் பெயரை இதுவரை வெளியிடாமல்...

ஆஸி. அணியின் வியூகங்களே இந்தியாவை வெல்ல துணை புரியும்..!

21 ம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அவுஸ்திரேலியாவின் வியூகங்களை கடைப்பிடிக்க போவதாக மேற்கிந்திய அணியின் விக்கட் காப்பாளர் தினேஷ் ராம்டின் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 2-0 என்ற நிலையில் டெஸ்ட்...

மனவேதனை அடைந்த சச்சின் ரசிகர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை..!

கிரிக்கெட் கடவுள் என்று புகழப்படும் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதால் மனவேதனை அடைந்த அவரது ரசிகர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தியாவின் குஜராத் மாநிலம் பூஜ் மாவட்டத்தில் உள்ள...

இலங்கை அணி 36 ஓட்டங்களால் வெற்றி : தொடரை சமன் செய்தது!!

நியூஸிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 36 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. தம்புள்ளையில் இன்று ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத்...

சச்சினுக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு..!

கிரிக்கெட்டில் பல்வேறு உலக சாதனைகளை ஏற்படுத்தி நாட்டிற்கு பெருமை தேடித்தந்தவர் சச்சின் டெண்டுல்கர். 24 ஆண்டுகாலம் இந்திய அணிக்காக விளையாடிய அவர் தனது 200-வது டெஸ்ட் போட்டி முடிந்ததும் இன்று ஓய்வு பெற்றார். இந்நிலையில்,...

சச்சின்.. சச்சின்.. என்று நீங்கள் கத்துவது என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும் – சச்சின் உருக்கம்..!

தனது 200வது போட்டியில் வெற்றிக் களிப்புடன் விடைபெற்ற சச்சின், நெகிழ்ச்சியுடன் ஒருவரையும் விட்டு விடாமல் நினைவில் வைத்து நன்றியைப் பதிவு செய்தார். மைதானமே ஏன் அனைத்து கிரிக்கெட் இரசிகர்களுக்குமே இது ஒரு உணர்ச்சிகரமான நாள்,...

அசத்தலான வெற்றியுடன் விடைபெறும் சச்சின்..!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றியீட்டியுள்ளது. நேற்று முன்தினம் ஆரம்பமான இந்தப் போட்டி, இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரின் இறுதி மற்றும் 200வது டெஸ்ட் போட்டி என்பதால்...

இந்திய கிரிக்கெட் ஒப்பந்தத்தில் முக்கிய மூன்று வீரர்கள் நீக்கம்..!

இந்த ஆண்டுக்கான இந்திய கிரிக்கெட் வாரிய வீரர்கள் ஒப்பந்தத்தில் இருந்து ஷேவாக், ஜாகீர்கான், ஹர்பஜன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் இந்திய அணிக்கான வீரர்களை தரம் வாரியாக ஒப்பந்தம் செய்து வருகிறது. இதில்...

முதல் 20/20 போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி..!

பாகிஸ்தான் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி 9 விக்கட்டுகளால் அபார வெற்றி பெற்றுள்ளது. நேற்றைய தினம் டுபாயில் இடம் பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய...

கிரிக்கெட்டின் சகாப்தம் சச்சினுக்கு கோவில்..!

கிரிக்கெட்டின் சகாப்தம் சச்சின் டெண்டுல்கருக்கு பீகாரில் போஜ்புரி நடிகரும், பாடகருமான மனோஜ் திவாரி கோவில் ஒன்றை கட்டியுள்ளார். பீகாரின் கைமூர் மாவட்டத்தில் உள்ள அட்டரவாலியா கிராமத்தில் சச்சினுக்கு அவர் கோவில் கட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,...

சாதனை நாயகன் சச்சினுக்கு இன்று இறுதி, 200வது டெஸ்ட்!

இந்திய அணியின் மாஸ்டர் துடுப்பாட்ட வீரர் சச்சின், 40. சர்வதேச கிரிக்கெட்டில் எண்ணற்ற சாதனைகள் படைத்துள்ளார். இன்று மும்பை, வான்கடே மைதானத்தில் துவங்கும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து...

இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வெற்றி..!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி டக்வத் லூயில் விதிமுறைப்படி நான்கு விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது. ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற...