இலங்கை அணியின் பயிற்சியாளராவாரா ஷெப்பல்??
இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக அவுஸ்திரேலிய முன்னாள் தலைவர் கிரேக் சப்பல் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய பயிற்சியாளர் தென்னாப்பிரிக்காவின் கிரஹாம் போட் தனது ஒப்பந்தத்தை...
பிரட்மனுக்கு அடுத்த சிறந்த வீரர் சச்சின் தான் : கிளாக்!!
கிரிக்கெட்டின் சகாப்தம் என்றழைக்கப்படும் இந்திய துடுப்பாட்ட வீரர் டெண்டுல்கர் தனது 200வது டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெறுகிறார். அவர் ஓய்வு முடிவை அறிவித்த பின்பு முன்னாள் வீரர்கள் உட்பட பல கிரிக்கெட் பிரபலங்கள்...
அவுஸ்திரேலிய அணியின் அபார ஆட்டத்தால் மண்ணைக் கவ்விய இந்திய அணி!!
இந்தியாவுக்கு எதிராக நேற்று இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்டுக்களால் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றியீட்டியுள்ளது.
டெல்லி மொகாலி மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய...
கார் விபத்தில் உயிர் தப்பிய தமழக கிரிக்கெட் வீரர் முரளி கார்த்திக்!!
தமிழகத்தில் பிறந்து இந்தியக் கிரிக்கெட் அணியில் பந்து வீச்சாளராக இடம் பெற்ற முரளி கார்த்திக் தற்போது தனது மனைவி ஸ்வேதாவுடன் டெல்லியில் வசித்துவருகின்றார்.
இவர் நேற்று அதிகாலை மத்திய டெல்லியில் உள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து...
சச்சின் ஏன் அப்படி செய்தார் : பொண்டிங் கேள்வி!!
ஹர்பஜன் சிங் விவகாரத்தில் சச்சின் ஏன் உண்மையை மறைத்தார் என என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என பொண்டிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டு அவுஸ்திரேலியா சென்ற இந்திய அணி சிட்னி டெஸ்டில்...
அகர்கர் ஓய்வு பெற்றது ஏன்?
இந்திய அணி வீரர் அகார்கர் ஓய்வு பெற முடிவு செய்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இந்திய அணியின் சகலதுறை வீரர் அகர்கர் கிரிக்கெட் அரங்கிலிருந்து நேற்று முன்தினம் விடை பெற்றார்.
இவர்...
சச்சின் ரசிகர்களுக்கு இலவச டிக்கெட்!!
தனது 200வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற உள்ள சச்சின், பயிற்சி பெறும் விதமாக ரஞ்சி கிண்ண போட்டியில் விளையாட உள்ளார்.
அரியானா- மும்பை அணிகள் மோதும் ரஞ்சி கிண்ண லீக் ஆட்டம் லாஹ்லி...
சச்சினுடன் 16 ஆண்டுகள் : மனம் திறந்த லக்ஷ்மன்!!
சச்சினை போன்ற மிகப்பெரிய வீரருடன் சேர்ந்து 16 ஆண்டுகள் விளையாடியது மிகப் பெரிய கெளரவம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் லக்ஷ்மன் புகழ்ந்துள்ளார்.
இந்திய அணியின் சச்சின் மேற்கிந்திய தீவுகளுக்கெதிரான டெஸ்ட் போட்டியுடன்...
அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் அகர்கர் ஓய்வு!!
இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் அஜித் அகர்கர் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ரஞ்சிக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 2012 - 2013 ஆம் ஆண்டிற்கான சம்பியன்...
சச்சின் 200வது போட்டியில் 300 அடித்தால் கலக்கலாக இருக்கும் : கவாஸ்கர்!!
சச்சின் விளையாடப் போகும் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் 300 ஓட்டங்கள் எடுத்தால் சிறப்பாக இருக்கும் என்று முன்னாள் அணி்த்தலைவர் சுனில் கவாஸ்கர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெறப் போகும் மேற்கிந்தியத்...
டெண்டுல்கரிடம் இருந்து இலங்கை அணி நிறைய கற்றுக்கொண்டது : அர்ஜூன ரணதுங்க!!
இந்தியாவால் இனிமேல் கவாஸ்கர், டெண்டுல்கர் போன்ற வீரர்களை உருவாக்க முடியாது என்பது நிச்சயம் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோதே...
அவுஸ்திரேலிய அணியை பந்தாடிய இந்திய அணி!!
ஜெய்ப்பூரில் நடைபெற்ற அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
ஜெய்ப்பூரில் நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்டத்தை தேர்வு...
பிறந்த மண்ணிலேயே கடைசி டெஸ்ட் : நிறைவேறிய சச்சின் விருப்பம்!!
இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர் பிறந்த மண்ணான மும்பையிலேயே அவரது 200வது டெஸ்ட் போட்டியை நடத்த பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளது.
இந்தியா செல்லவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள்...
சச்சினின் ஓய்வு தாமதம் : வினோத் காம்ளி!!
சச்சின் ஓய்வு லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு ஏமாற்றமானது எனினும் இம்முடிவு தாமதமானது என்றும் 2011 உலகக் கிண்ணத்தை வென்ற போதே ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று வினோத் காம்ளி தெரிவித்தார்.
இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர்...
இந்தியாவால் இனிமேல் சச்சினையோ, கவாஸ்கரையோ உருவாக்க முடியாது : அர்ஜுன ரணதுங்க!!
முன்னைய காலம் போலல்லாது இப்போது இந்தியாவிடமிருந்து கிரிக்கெட் தொடர்பாகக் கற்றுக்கொள்வதற்கு எவையும் கிடையாது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நியூ டெல்லியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவிக்கும்...
அவுஸ்திரேலிய அணியுடன் தோல்வி : புலம்பும் டோனி!!
இந்திய அணியில் துடுப்பாட்டம், பந்துவீச்சு என எதுவுமே சரியில்லை என புலம்பிக் கொண்டிருக்கிறார் அணித்தலைவர் டோனி. இந்தியா வந்துள்ள அவுஸ்திரேலிய அணி ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது.
புனேயில் நடந்த...