வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கியது கந்துரட்ட அணி..!

இலங்கை மாகாண மட்ட இருபது – 20 தொடரில் கந்துரட்ட மரூன்ஸ் அணி வெற்றிபெற்று சம்பியன்ஸ் பட்டத்தை வென்றுள்ளது. பஸ்நாஹிர கிறீன்ஸ் அணியுடன் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மெத்திவ்ஸ் தலைமையிலான பஸ்நாஹிர அணி...

சிம்பாப்வே கிரிக்கெட் வீரர்கள் திடீர் போராட்டம்

சிம்பாப்வே கிரிக்கெட் வீரர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் குதித்துள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, சிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு 20 ஒவர், 3 ஒருநாள் மற்றும் 2...

ஆண்களோடு கிரிக்கெட் விளையாடி வரலாறு படைத்த பெண்..!!

கிரிக்கெட் லீக் போட்டியில் ஒரு பெண் வீராங்கனை, ஆண் வீரர்களுடன் இணைந்து விளையாடி புதிய வரலாறு படைத்துள்ளார். அவரது பெயர் கோலே வால்வெக். 20 வயதான இவர் போல்டன் அசோசியேஷன் லீக் போட்டியில் கலந்து...

ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்ட இலங்கை வீரர் விசாரணையில்!!

பங்களாதேஷில் நடைபெற்ற பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில், இடம்பெற்ற ஆட்ட நிர்ணய சதி குறித்த தகவலை மறைத்ததாக இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த தொடரின் போட்டி ஒன்றில்...

ஷகிட் அப்ரிடியை டென்ஷனாக்கிய முத்தம்!!

மெய்ன் ஹூன் அப்ரிடி படத்தில் வரும் முத்தக் காட்சி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷகிட் அப்ரிடியை கோபமடைய செய்துள்ளது. பாகிஸ்தானில் எடுக்கப்பட்டுள்ள படம் மெய்ன் ஹூன் அப்ரிடி. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷகிட் அப்ரிடியை...

இலங்கை கிரிக்கெட் நடுவர் செல்லையா பொன்னுத்துரை காலமானார்!!

இலங்கையின் முன்னாள் சர்வதேச கிரிக்கட் நடுவர் செல்லையா பொன்னுத்துரை காலமானார். தமது 78 வது வயதில் அவர் காலமானதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. 1985ம் ஆண்டு இலங்கை அணி டெஸ்ட் போட்டியொன்றில் முதல்...

டெஸ்டில் இருந்தும் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு?

200 டெஸ்ட் போட்டிகளை விளையாடிய பிறகு சச்சின் டெண்டுல்கர் என்ற சகாப்தம் டெஸ்ட் போட்டிகளில் முடிவுக்கு வரும் என்று முன்னாள் வீரர் கர்சான் காவ்ரி தெரிவித்துள்ளார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து...

பங்களாதேஷின் 9 சூதாட்ட வீரர்கள் ஐ.சி.சியால் இடைநிறுத்தம்..!!

பங்களாதேஷ் பிரீமியர் லீக் 20-20 கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற சூதாட்டம் தொடர்பாக 9 பேரை சர்வதேச கிரிக்கெட் சபை (ICC) இடைநீக்கம் செய்துள்ளது. இந்த 9 பேரில் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதற்காக 7 பேரும்...

அவுஸ்திரேலிய அணியில் பாகிஸ்தானை சேர்ந்த புதுமுக வீரர்!!

மைக்கல் கிளார்க் தலைமையிலான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 டெஸ்ட் கொண்ட ஆஷஷ் தொடரில் அவுஸ்திரேலிய அணி மோசமாக விளையாடி தோற்று தொடரை இழந்தது. முதல்...

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி முத்தரப்பு கிண்ணத்தை வென்றது இந்திய அணி!!

அவுஸ்திரேலிய A அணிக்கெதிரான இறுதிச் சுற்றில் 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய A அணி முத்தரப்பு ஒருநாள் தொடரை கைப்பற்றி சம்பியன் பட்டம் வென்றது. தென்ஆபிரிக்கா சென்ற இந்திய A அணி...

முடிவிற்கு வருகின்றதா ஜக் கலிஸின் கிரிக்கெட் எதிர்காலம்..!!

தனது ஒருநாள் சர்வதேசப் போட்டி எதிர்காலம் குறித்துத் தென்னாபிரிக்க அணியின் சகலதுறை வீரர் முடிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவின் புதிய பயிற்றுவிப்பாளர் றசல் டொமிங்கோவின் வேண்டுகோள் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவின்...

சிறப்பாக விளையாடத் தவறினால் நீக்கப்படுவீர்கள் -ஆஸி. வீரர்களுக்கு எச்சரிக்கை..!

‘சிறப்பாக விளையாடத் தவறினால் அணியில் இருந்து நீக்கப்படுவீர்கள்’ என்று அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரர்களை, பயிற்சியாளர் டேரன் லீமேன் கடுமையாக எச்சரித்துள்ளார். இங்கிலாந்து அணியுடன் நடந்து வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில், செஸ்டர் லி...

இன்னும் வேகமாக ஓடி சாதனைகள் படைக்க வேண்டும்: உசைன் போல்ட்..!!

ரஷ்யாவில் நடந்த உலக தடகள போட்டியில், நட்சத்திர வீரர் உசைன் போல்ட் தங்கப் பதக்கம் வென்றார். ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் உலக தடகள போட்டிகள் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில்,...

கடைசிவரை துடுப்பெடுத்தாடியிருந்தால் 300 ஓட்டங்கள் எடுத்திருப்பேன் : தவான்..!!

A அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 150 பந்துகளில் 248 ஓட்டங்கள் விளாசி இந்தியா A அணியை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறச் செய்த ஷிகர் தவானின் அதிரடி ஆட்டம்...

வீராத் கோலிக்கு அர்ஜூனா விருது!!

இந்திய அணியின் வீரர் வீராத் கோலிக்கு விளையாட்டு துறையின் உயரிய விருதான அர்ஜூனா விருது வழங்கப்படவுள்ளது. விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த வீரர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கடந்த உலக கிண்ண போட்டியில் துப்பாக்கிச்...

சிறந்த வீரர்களுக்கான கனவு அணியில் கும்ப்ளே, டிராவிட்..!!

சிறந்த வீரர்கள் அடங்கிய கனவு அணியில் கும்ளே, டிராவிட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் பிளாட்டினம் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவின் சிறப்பம்சமாக கர்நாடகாவை சேர்ந்த 12 சிறந்த முன்னாள்...