முக்கோணத் தொடரிலும் தொடருமா இந்திய அணியின் ஆதிக்கம்?

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி மேற்கிந்தியத்தீவுகளில் நேற்று முன்தினம் தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. 2-வது லீக்...

முத்தரப்பு தொடரை தோல்வியுடன் ஆரம்பித்த இலங்கை அணி..!

இலங்கைக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஆறு விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது. இலங்கை, இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகளில்...

சீனிவாசனை விசாரிக்குமா ஐ.சி.சி ??

விதிமுறைகளை மீறி நடந்து கொண்ட பி.சி.சி.ஐ தலைவர் சீனிவாசனிடம் சர்வதேச கிரிக்கெட் சபை (ICC) விசாரிக்க வேண்டும் என்று பிந்த்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார். IPL தொடரில் ஏற்பட்ட சூதாட்ட சர்ச்சை காரணமாக இந்திய கிரிக்கெட்...

உத்தரகாண்ட்டுக்கு உதவி செய்யாத இந்திய பணக்கார கிரிக்கெட் வீரர்கள் ..

சம்பியன்ஸ் கிண்ணத்தை வென்ற இந்திய வீரர்களுக்கு தலா 1 கோடியை வாரி வழங்கிய பி.சி.சி.ஐ., உத்தரகண்ட் வெள்ள நிவாரணத்துக்கு எவ்வித நிதியும் வழங்காதது மக்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. உலகின் பணக்கார விளையாட்டு அமைப்பாக...

முத்தரப்பு போட்டியில் சாதிக்குமா இலங்கை அணி ?

முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கை அணிக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கின்றது. எனினும் இலங்கை அணி தன்னம்பிக்கையுடன் உள்ளது என அவ்வணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார். இலங்கை - இந்தியா - மேற்கிந்தியத்தீவுகள் மோதும்...

அவுஸ்திரேலிய அணியின் புதிய பயிற்றுவிப்பாளரானார் டெரன் லீமன்..

அவுஸ்திரேலியக் கிரிக்கெட் அணியின் புதிய பிரதம பயிற்றுவிப்பாளராக அவ்வணியின் முன்னாள் வீரர் டெரன் லீமன் நியமிக்கப்பட்டுள்ளார். அணியின் பயிற்றுவிப்பாளராக இருந்த மிக்கி ஆதரை நேற்று திடீரென அப்பதவியிலிருந்து நீக்கிய அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை...

மீண்டும் இருபதுக்கு -20 உலகக் கிண்ணம் இலங்கையில்??

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் இருபதுக்கு -20 உலகக் கிண்ணத் தொடர் மீண்டும் அடுத்த ஆண்டு இலங்கையில் நடைபெற வாய்ப்புக்கள் உள்ளன என எதிர்பார்க்கப் படுகின்றது. பங்களாதேஷில் மைதானப்புனரமைப்பு பணிகள் மந்தகதியில் நடைபெற்றுவரும் நிலையிலேயே இந்த...

ஐ.சி.சி. சம்பியன் கிண்ண கனவு உலக அணியில் இலங்கை சார்பில் குமார் சங்ககார..

ஐ.சி.சி. சம்பியன் கிண்ண 11 பேர் கொண்ட 2013 ஆம் ஆண்டுக்கான கனவு உலக அணியில் இலங்கை அணியின் சார்பில் குமார் சங்கக்கார தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஐ.சி.சி சம்பியன் கிண்ண கனவு உலக அணிக்கு டோனி...

விம்பிள்டன் : ரஃபேல் நடால் அதிர்ச்சித் தோல்வி..!

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் அதிர்ச்சியுறும் வகையில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் தோல்வியடைந்தார். பெல்ஜியத்தின் ஸ்டீவ் டார்ஸி அவரை 7-6, 7-6, 6-4 எனும் நேர் செட்களில் வெற்றி கொண்டார். எட்டு முறை...

சம்பியன்ஸ் கிண்ண வெற்றி- இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1 கோடி!

இங்கிலாந்தில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண போட்டியில் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1 கோடி இந்திய ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை...

சொந்த மண்ணில் இந்தியாவிடம் கிண்ணத்தை இழந்த இங்கிலாந்து : சம்பியனானது இந்தியா!!

கிரிக்கெட்டின் தாயகம் என்று அழைக்கப்படும் இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் 5 ஓட்டங்களால் வீழ்த்திய இந்திய அணி, 7ஆவதும் இறுதியுமான சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றி சம்பியனானது. பேர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்ற ஐ.சி.சி சம்பியன்ஸ்...

புதிய சாதனை படைத்தது ஸ்பெயின் கால்பந்து அணி..!

கான்பெடரேஷன் கோப்பை கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் ஆட்டத்தில் மோதி வருகின்றன. ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள...

இலங்கை அணிக்கு இங்கிலாந்தில் உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை – கருணாதிலக்க அமுனுகம..!

இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற இலங்கை கிரிக்கெட் அணிக்கு விடுதலைப் புலிகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக இலங்கை அரசாங்கம் ஏற்கனவே பிரித்தானிய அரசாங்கத்துக்கு எச்சரித்திருந்தது. இந்தநிலையில் அங்கு இலங்கை அணிக்கு...

சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டி மழை காரணமாக தாமதம்..!

ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டி மழை காரணமாக தாமதமாகியுள்ளது. இன்றைய இறுதிப் போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி, கூக் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்கொள்கின்றது. இதன்படி நாணய சுழற்சியை வசப்படுத்திய...

விளம்பர நிறுவனங்களை போட்டி போட வைத்த தவான்!!

சர்வதேச கிரிக்கெட்டில் ஹட்ரிக் சதம் அடித்த ஷிகர் தவானை ஒப்பந்தம் செய்ய விளம்பர நிறுவனங்கள் இடையே கடும் போட்டி காணப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் அவுஸ்திரேலியாவுக்கெதிரான மொகாலி டெஸ்டில் இந்தியாவின் ஷிகர் தவான்...

டோனியின் பலத்தை பிராவோவிடம் கேட்டறிந்த பிரையன் லாரா..

மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் பிரையன் லாரா மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியதாவது... நான் எதிர்த்து விளையாடிய இந்திய தலைவர்களில், சவுரவ் கங்குலிதான் எனக்கு பிடித்தமான தலைவர். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான...