வவுனியா செய்திகள்

வவுனியா வைத்தியசாலையில் பராமரிப்பு இன்மையால் நிர்வாக கட்டிடத்திற்குள் கழிவு நீர் கசிவு : ஊழியர்கள் வெளியேற்றம்!!

வவுனியா பொது வைத்தியசாலையின் நிர்வாக அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்திற்குள் கழிவு நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. குறித்த நிர்வாக கட்டிடத்திற்கு மேலே சத்திரசிகிச்சை கூடம் அமைந்துள்ள நிலையில் அங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் நிர்வாக...

வவுனியாவில் வீட்டிலிருந்து முப்பது கஞ்சா செடிகள் மீட்பு : ஒருவர் கைது!!

வவுனியா குடாகச்சகொடிய பகுதியில் இ்ன்று (29.10.2018) மதியம் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது முப்பது கஞ்சா செடிகளை வீட்டில் வளர்த்து வந்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மடுகந்தை பொலிஸ் காவலரண்...

வவுனியாவுக்கு தேசிய ரீதியில் நடைபெற்ற வூசூ குத்துச்சண்டையில் மூன்று பதங்கங்கள்!!

அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற வூசூ குத்துச்சண்டை போட்டியில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட வீர, வீராங்கனைகள் நான்கு வெண்கலப் பதக்கங்களை தனதாக்கி கொண்டுள்ளனர். கொழும்பு சுகதாச விழையாட்டு உள்ளரங்கில் 04.10.2018 நடைபெற்ற தேசிய வூசூ...

வவுனியாவில் மலையக தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக1000 ரூபாவை வழங்க கோரி மனிதச் சங்கிலிப் போராட்டம்!!

தோட்டத் தொழிலாளரின் சம்பளத்தை அதிகரிக்கக் கோரி வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (29.10.2018) காலை 10 மணியளவில் மனித சங்கிலிப் போராட்டம் இடம்பெற்றது. இலங்கை நாட்டின் மிக முக்கிய பொருளாதாரமாகவும் முதுகெலும்பாகவும்...

வவுனியா தமிழீழ விடுதலை இயக்கத்தின் அமைப்பாளருக்கு ஆவா குழு அச்சுறுத்தல்!!

தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளரான நாகராஜனுக்கு ஆவா குழுவினர் தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக வவுனியா மாவட்ட தலைமை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.. தமிழீழ விடுதலை இயக்கத்தின்...

வவுனியாவில் ஞாயிறு தினங்களில் தனியார் வகுப்புக்களுக்கு விடுமுறை வழங்க கோரிக்கை!!

வவுனியாவிலுள்ள தனியார் வகுப்பு நிலையங்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்குமாறு வவுனியா வர்த்தகர் சங்கத்தலைவர் எஸ். சுஜன் தெரிவித்துள்ளார். நேற்று வவுனியா வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர் நிலையங்களில் பணியாற்றும் இவ்வருடம் தரம் ஐந்து...

வவுனியாவில் வர்த்தகர்கள், ஊழியர்களின் பிள்ளைகள் கௌரவிப்பு!!

வவுனியா வர்த்தகர் சங்கத்தின் அனுசரணையில் வர்த்தக நிலைய உரிமையாளர்களின் பிள்ளைகள் மற்றும் வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களின் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் இவ்வருடம் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு வர்த்தகர் சங்கத்தலைவர்...

வவுனியாவில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமரானதை கொண்டாடிய ஆதரவாளர்கள்!!

வவுனியாவில் இன்று காலை பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள கொப்பேக்கடுவ நினைவுச்சிலையருகில் நேற்று மாலை கொழும்பில் பிரதமராக பதிவியேற்றுக்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக பட்டாசு கொழுத்தி அவரின் ஆதரவாளர்களினால்...

வவுனியாவில் மர்ம நபர்கள் தாக்குதல் : தாயும் மகளும் வைத்தியசாலையில்!!

  வவுனியாவில் முகமூடி அணிந்த இளைஞர் குழுவினால் வீடு ஒன்றும் உடமைகளும் சேதமாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது, வவுனியா வேப்பங்குளம் ஆறாம் ஒழுங்கை பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (26.10)...

வவுனியா வர்த்தகர்களுக்கு வரி பொறுப்பல்ல சமூகத்தின் கடமை விழிப்புணர்வுக் கருத்தரங்கு!!

வவுனியா வர்த்தகர்களுக்கான வழிப்புணர்வுக்கருத்தரங்கு ஒன்று எதிர்வரும் 31ஆம் திகதி புதன்கிழமை காலை 9மணிமுதல் பிற்பகல் 5மணிவரையும் ஓவியா விருந்தினர் விடுதியில் வவுனியா வர்த்தகர் சங்கத்தின் அனுசரணையில் வர்த்தகர்களின் நன்மை கருதி தமிழ் மொழியில்...

வவுனியா றிசாட் பதியுதீன் முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் போதைப் பொருள் பாவனைக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம்!!

வவுனியா றிசாட் பதியுதீன் முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் போதைப் பொருள் பாவனைக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றை இன்று(25.10) காலை மேற்கொண்டனர். வவுனியா, சூடுவெந்தபுலவு, ரஹ்மத்நகர் றிசாட் பதியுதீன் முஸ்லிம் வித்தியாலயம் முன்பாக ஆரம்பித்த...

வவுனியாவில் வீதியிலுள்ள கால்நடைகளை அகற்ற நடவடிக்கை : தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் ரவி!!

வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள வீதியில் கைவிடப்பட்ட கட்டாக்காலி கால்நடைகளை அகற்ற இன்று முதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைத்தவிசாளர் து.நடராஜசிங்கம் (ரவி) தெரிவித்துள்ளார். வவுனியா...

வவுனியாவிற்கு அமைச்சர் மனோகணேசன் விஜயம்!!

வவுனியாவிற்கு இன்று(25.10) காலை 9.30 மணியளவில் நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் விஜயம் செய்துள்ளார். இன்று யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டபோது வவுனியா வர்த்தகர் சங்கம், வவுனியா நகரசபை, பொது...

வவுனியாவில் பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட மலசலகூடத்தில் சட்டவிரோத நடவடிக்கை!!

வவுனியாவில் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மலசலகூடத்தில் மது அருந்தும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளதுடன் விடுதியாகவும் செயற்பட்டு வருகின்றதைக்காணக்கூடியதாக உள்ளது. புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள குறித்த மலசலகூடம் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவில்லை. இதில் சிலர் மதுப்பாவனையிலும்...

வவுனியா பூந்தோட்டத்தில் சர்வதேச முதியோர் தின விழா!!

வவுனியா பூந்தோட்டம் நரசிங்க ஆலய கலாச்சார மண்டபத்தில் இன்று(24.10) காலை 9.30 மணியளவில் சர்வதேச முதியோர் தினம் க.வேலாயுதம்பிள்ளை (ஆலோசகர் பூந்தோட்டம் முதியோர் சங்கம்) தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்...

வவுனியா குருமன்காட்டு சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!!

வவுனியா குருமன்காட்டு சந்தியில் இன்று (24.10.2018) மதியம் 1.45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் குருமன்காட்டு சந்திக்கு அருகே திடீரேன வீதிக்கு ஏற முற்பட்ட மோட்டார்...