வவுனியா செய்திகள்

வவுனியாவில் நல் நிலைக்கான நடைபயணத்தின் நிறைவு!!

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையில் குடும்ப புனர்வாழ்வு நிலையத்தின் ஏற்பாட்டில் "நல் நிலைக்கான நடைபயணம்"எனும் தொனிப்பொருளில் உள ஆரோக்கியத்தை வலியுறுத்தி கடந்த 21ம் திகதி மன்னாரின் ஆரம்பித்த நடைபயணம் 25 ம் திகதி...

வவுனியாவில் கஞ்சாவுடன் இளைஞன் கைது!!

வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர அபேவிக்கிரமவின் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது நெளுக்குளம், முள்ளிப்பிலவு சந்திப்பகுதியில் மோட்டார் சைக்கிளில்...

வவுனியாவில் இளைஞனின் முன்னுதாரணமான செயற்பாடு!!

வவுனியா தோணிக்கல்லை பூர்வீகமாக கொண்டவரும் பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் கருணாநிதி பிரகாஸன் என்பவர் தனது திருமண நிகழ்வை முன்னிட்டு நேற்று (26.08.2018) 5 வறுமைக் கோட்டுக்குட்பட்ட மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளையும், இருவருக்கு...

வவுனியா வெடுக்குநாரி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் என பலர் விஜயம்!!

வவுனியா வடக்கு பிரதேசத்தின் ஒலுமடு கிராமத்தில் இருந்து மூன்று கிலோ மீற்றர் தொலைவில் தமிழரின் பூர்விக பிரதேசமான (300 மீற்றர் உயரமுடையை) வெடுக்ககுநாரி மலை அமைந்துள்ளது குறித்த மலைப்பகுதியில் ஆதி லிங்கேஸ்வரர் என்ற சிவனுடைய...

வவுனியாவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டமும் உறுப்பினர்கள் தெரிவும்!!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டமும் உறுப்பினர்கள் தெரிவும் நேற்று (26.08) காலை 11 மணியளவில் ஹொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் வடக்கு மீள் குடியேற்றம் பிரதி அமைச்சர் காதர்...

வவுனியாவில் மடக்கிப் பிடிக்கப்பட்ட இரு இளம் பெண்கள் : காரணம் என்ன?

வவுனியா சிறைச்சாலைக்குள் கஞ்சா, ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்களை வீசமுற்பட்ட இளம் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று மாலை ஐந்து மணியளவில் சிறைச்சாலை அதிகாரிகளால் மடக்கி பிடிக்கப்பட்டு வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சம்பவம்...

வவுனியாவில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது!!

வவுனியாவில் உணவகம் ஒன்றில் மறைத்து வைத்து சட்டவிரோதமாக மதுபானம் விற்பனையில் ஈடுபட்ட நபரை பொலிசார் கைதுசெய்துள்ளனர். வவுனியா உதவி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஐ.குமாரசிங்க தலைமையின் கீழ் செயற்படும் புலனாய்வுப் பிரிவினருக்குக்கிடைத்த தகவல் ஒன்றின்...

வவுனியா உக்குளாங்குளத்தில் மயிரிழையில் உயிர்தப்பிய இளைஞன் : நடந்தது என்ன?

வவுனியா உக்குளாங்குளம் முதலாம் ஒழுங்கை பகுதியில் 30 அடி ஆழமான கிணற்றில் வீழ்ந்த இளைஞன் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் (24.08.2018) காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது வவுனியா உக்குளாங்குளம்...

வவுனியாவில் பேரூந்து நடத்துடனர் மீது தாக்குதல் : தனியார் வங்கி உத்தியோகத்தர் உட்பட மூவர் கைது!!

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இன்று (25.08.2018) அதிகாலை 3 மணியளவில் தனியார் பேரூந்து நடத்துனர் மீது தாக்குதல் மேற்கொண்ட தனியார் வங்கியில் உத்தியோகத்தர் உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பதுளையிலிருந்து யாழ்ப்பாணம்...

வவுனியாவிற்கு அமைச்சர் மனோ கணேசன் வருகை : பாதுகாப்பு தீவிரம்!!

  வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெறவுள்ள பண்டார வன்னியனின் 215வது ஞாபகார்த்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் வருகை தரவுள்ளார். இதன் காரணமாக நகரசபை மண்டபத்தில் மோப்ப நாய்களுடன்...

வவுனியா மஹா விஷ்ணு விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் கிரிக்கெட் போட்டி!!

வவுனியா கோவில்புதுக்குளம் மஹா விஷ்ணு விளையாட்டுக் கழகம் நடாத்தும் அணிக்கு பதினொருவர் கொண்ட 08 ஓவர்கள் கிரிக்கெட்போட்டி நாளை மறுதினம் (26.08.2018) ஞாற்றுக்கிழமை விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது. எனவே பங்குபற்ற விரும்பும் விளையாட்டுக்...

வவுனியாவில் ஞாயிற்றுக்கிழமைகளில் வியாபார நிலையங்களை திறப்பது உரிமையாளர்களின் முடிவே : வர்த்தகர் நலன்புரிச்சங்கம் அறிவிப்பு!!

வவுனியாவில் ஞாயிற்றுக்கிழமைகளில் வியாபார நிலையங்கள் திறப்பது உரிமையாளர்களின் முடிவே என வர்த்தகர் நலன்புரிச்சங்கம் அறிவித்துள்ளது. வவுனியாவிலுள்ள வர்த்தக நிலையங்களை ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்கி ஊழியர்கள் தமது குடும்பத்தினருடன் இன்புற்றிருக்க வியாபார நிலைய உரிமையாளர்கள் ஒத்துழைப்பு...

வவுனியாவில் 3000 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக்கொண்ட ஆலயம்!!

ஆலயங்களை புனரமைக்கும் போது தொல்லியல் திணைக்களமும், மக்கள் தமது காணிகளில் மீளக் குடியமரும்போது வன இலாகப் பிரிவினரும் தடைகள் விதிக்கின்றனர் என வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். வவுனியா வெடுக்குநாறி...

வவுனியாவில் கடந்த 6 மாத காலத்தினுள் 30க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை!!

வவுனியா மாவட்டத்தில் கடந்த ஆறு மாத பகுதிக்குள் 30க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துள்ளதாக நேற்றையதினம் (24.08.2018) வவுனியா பொலிசாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளில் ஸ்ரிக்கர் ஒட்டும் விழிப்புணர்வு நிகழ்வின் போது வவுனியா...

வவுனியாவில் 22 வயது யுவதி தூக்கில் தொங்கி தற்கொலை!!

வவுனியா சாம்பல் தோட்டம் பகுதியில் நேற்றிரவு (23.08.2018) இரவு 7 மணியளவில் 22 வயதுடைய யுவதி தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார். சாம்பல் தோட்டம் ஐயப்பர் வீதியில் வசித்து வரும் 22 வயதுடைய வி.விந்தியா...

வவுனியாவில் தற்கொலைகளை தடுக்க பொலிசாரினால் விழிப்புணர்வு நிகழ்வு!!

வவுனியாவில் அதிகரித்துவரும் தற்கொலைகளை தடுப்பதற்கு ‘மனிதனை நம்பாதே தற்கொலை செய்யாதே’ எனும் தொனிப்பொருளில் வவுனியா பொலிசாரினால் ஏற்பாடு செய்யப்பட்டு முச்சக்கர வண்டிகளில் ஸ்ரிக்கர் ஒட்டும் விழிப்புணர்வு நிகழ்வு இன்று (23.08.2018) நடைபெற்றது. ஈசி மிசன்...