உலகச் செய்திகள்

ஒரு வயது குழந்தையை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்ட ஜேர்மனி: காரணம் என்ன?

ஜேர்மனி நாட்டில் புகலிடம் கோரி பெற்றோர்களுடன் வந்த 20 மாதக் குழந்தையை ஒரு வாரக் காலத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுமாரு அந்நாட்டு குடியமர்வு துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.அல்பேனியா நாட்டை சேர்ந்த Eduart மற்றும்...

பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கல்லால் அடித்து கொலை செய்த ஐ.எஸ். தீவிரவாதிகள்!!

தங்கள் வீரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களை விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி கல்லால் அடித்து கொலை செய்த ஐ.எஸ் தீவிரவாதிகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமிய நாடுகள் பலவற்றிலும் ஷரியா சட்டமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.அந்த...

பனிப்பாறை பிளவடைந்ததால் 150 000 பென்குயின்கள் உயிரிழப்பு!!

அந்தாட்டிக்கா பிராந்தியத்தில் கடல் பறவையான பென்குயின்கள் இனப்பெருகுவதற்கான தளமாக அமைந்த பாரிய பனிப்பாறையொன்று பிளவடைந்து சிதைவடைந்ததில் சுமார் 150,000 பென்குயின்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு அந்தாட்டிக்காவிலுள்ள 38.6 சதுர மைல் பரப்பளவுள்ள பனிப்பாறையானது...

மரணத்தை தழுவிய அன்பு மகள்: கண்ணீருடன் 8,000 கி.மீ நடைப்பயணத்தை தொடங்கிய தாயார்!!

பிரித்தானியா நாட்டில் குணப்படுத்த முடியாத நோயால் உயிரிழந்த தன்னுடைய மகளை போல் இனி யாரும் உயிரிழக்க கூடாது என்ற எண்ணத்தில் தாயார் ஒருவர் நிதி திரட்ட சுமார் 8,000 கி.மீ தூரம் நடைப்பயணத்தை...

ஆற்றில் மூழ்கி கொண்டிருந்த காரில் இருந்த தாய், குழந்தைகளை காப்பாற்றிய இளைஞர்கள்!!(வீடியோ)

நெதர்லாந்தின் தலைநகர் அம்ஸ்டர்டாமில் ஷிங்கெல் ஆறு ஓடுகிறது. இந்த ஐஸ் கட்டி போன்று குளிர்ச்சியாக காணப்படும். இந்த ஆற்றின் கரையோரம் உள்ள கடைக்கு ஒரு பெண்மணி தன் குழந்தையுடன் ஷாப்பிங் செய்ய வந்தார்....

தேம்ஸ் நதி நிரம்பியது : லண்டனில் வெள்ள அபாயம்!!

  தேம்ஸ் ஆறு நிரம்பி வழிவதால் லண்டனில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தேம்ஸ் ஆறு ஓடுகிறது. தற்போது அங்கு குளிர்காலம். இருந்தாலும் தேம்ஸ் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றில்...

காதலனை மின் ரம்பத்தால் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலி: ஜேர்மனியில் பயங்கரம்!!

ஜேர்மனி நாட்டில் தனது முன்னாள் காதலனை மரங்களை அறுக்கும் ரம்பத்தால் துண்டு துண்டாக வெட்டி வீட்டிற்கு பின்னால் உள்ள தோட்டத்தில் புதைத்து வைத்திருந்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முனிச் நகருக்கு கிழக்கில் உள்ள...

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

இந்தோனேஷியாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.5 ரிக்டர் அளவு கோளில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது இந்த நிலநடுக்கம் சும்பா பிராந்தியத்தில் கிழக்கு நுசா தெங்கரா பகுதியில் பூமிக்கடியில் 30 கிலோ மீட்டர்...

போதை மருந்து பயன்படுத்த 4 நகரங்களில் அனுமதி: சுவிஸ் அரசு அதிரடி நடவடிக்கை!!

சுவிட்சர்லாந்தில் உள்ள 4 முக்கிய நகரங்களில் சட்டசிக்கல்கள் இன்றி போதை மருந்து பயன்பாட்டிற்கு சிறப்பு விடுதிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சுவிஸ் நாட்டில் உள்ள 4 முக்கிய நகரங்களான சூரிச், பாசெல், பெர்ன் மற்றும்...

80 ஓநாய்களை பாதுகாக்க 4,25,000 யூரோ ஒதுக்கீடு: ஜேர்மன் அரசு அதிரடி அறிவிப்பு!!

ஜேர்மனி நாடு முழுவதும் உள்ள சுமார் 80 ஓநாய்களுக்கு ஆபத்து ஏற்படாமல் பாதுகாக்க அந்நாட்டு பொதுமக்களுக்கு ஆலோசனைகள் வழங்க 4,25,000 யூரோ நிதி ஒதுக்கியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.ஜேர்மனியில் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத...

சவுதியில் பயங்கரம்: பள்ளி அலுவலகத்தில் நுழைந்து 6 பேரை சுட்டுக்கொன்ற ஆசிரியர்!!

சவுதி அரேபியாவில் பள்ளி அலுவலகத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த ஆசிரியர் ஒருவர் தன்னுடன் பனியாற்றிய 6 சக ஆசிரியர்களை சுட்டுக்கொன்றுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சவுதி ஜாசன் மாகாணத்தில் உள்ள Al-Dayer நகரில் உள்ள பள்ளி...

பாகிஸ்தானில் காதலர் தினத்திற்கு தடை!!

இந்த வருடம் பெப்ரவரி 14ம் திகதி காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 14ம் திகதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. பாகிஸ்தானிலும் ஒவ்வொரு ஆண்டும்...

சவுதியில் மது விருந்தில் கலந்துகொண்ட 6 பெண்கள்: ஓராண்டு சிறை, 300 கசையடி வழங்க தீர்ப்பு!!

சவுதி அரேபியாவில் மது விருந்தில் கலந்து கொண்ட 6 பெண்கள் உள்ளிட்ட 11 பேரை அங்குள்ள பொலிசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சவுதியில் மது அருந்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள...

தனது காதலிக்கு இதயத்தை விட உயர்ந்த ஒன்றை கொடுத்த காதலன்!!

கனடாவை சேர்ந்த நபர் ஒருவர் வருங்கால மனைவிக்காக தனது சிறுநீரகத்தை ஒன்றை தானமாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் சாஸ்கடூன் நகரை சேர்ந்தவர்கள் கிரிஸ்டியன் வில்லென்பொர்க் (Christian Willenborg) மற்றும் எரீன்...

பறக்கும் விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த நபர்: பாதி வழியில் இறக்கிவிட்ட விமானி!!

அல்ஜீரியா தலைநகர் ஆல்ஜியர்ஸ் பகுதியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த நபரை பாதி வழியில் விமானியால் இறக்கி விடப்பட்டார்.அல்ஜீரியா தலைநகர் ஆல்ஜியர்ஸ் பகுதியில் இருந்து பாரிஸ் நோக்கி...

தனியே பிரிந்ததில் இருந்து 2 ஆண்டுகளாக பட்டினியால் உயிரிழக்கும் சூடான் மக்கள்!!

கடந்த 2013ம் ஆண்டு சூடானில் இருந்து பிரிந்து தெற்கு சூடான் என புதிய நாடு உருவானது. அன்றில் இருந்து அங்கு உள்நாட்டு போர் தொடங்கி இன்று வரை தொடர்ந்து நடைபெறுகிறது. இதனால் அங்கு உற்பத்தி...