சிம்புவை கல்யாணம் பண்ணாதீங்க : ஹன்சிகாவின் பேஸ்புக்கில் கதறும் ரசிகர்கள்!!

நடிகர் சிம்பும் தாமும் கட்டியணைத்தபடி இருக்கும் புகைப்படத்தை ஹன்சிகா தமது பேஸ்புக் பக்கத்தில் போட்டதும் போட்டார்...அப்படி ஒரு கொந்தளிப்பை எதிர்ப்பைக் காட்டியிருக்கின்றனர் ஹன்சிகாவின் ரசிகர்கள். ஹன்சிகாவின் பேஸ்புக் பக்கத்தில் "என்ன கொடுமை சரவணா இது"...

அய்யய்யோ நான் அரசுக்கு எதிராக பேசவே இல்லை : அலறும் தனுஷ்!!

ஒரு படத்திற்கு (தலைவா) தடை விதிப்பதில் காட்டும் முயற்சியை நாட்டின் வளர்ச்சிக்கு காட்டினால் நாடு நன்றாக இருக்கும் என்று இரு தினங்களுக்கு முன் கருத்து தெரிவித்திருந்த தனுஷ் இப்போது நான் அரசுக்கு எதிராக...

இயக்குனரிடம் திட்டு வாங்கிய பிந்து மாதவி..!!

ஒழுங்காக நடிக்காமல் 15 டேக் வாங்கி இயக்குனரிடம் திட்டு வாங்கியுள்ளார் பிந்து மாதவி. மனம் கொத்திப் பறவை படத்தை அடுத்து எழில் இயக்கும் படம் தேசிங்கு ராஜா. இப்படத்தில் விமல், பிந்துமாதவி ஜோடியாக...

கன்னடத்தில் தயாரான சில்க்ஸ்சுமிதா படத்துக்கு தடை!!

கவர்ச்சி நடிகை மறைந்த சில்க்ஸ்சுமிதாவின் வாழ்க்கை "சில்க் சக்கத் ஹாட்" என்ற பெயரில் கன்னடத்தில் படமாக தயாராகியுள்ளது. ஏற்கனவே இந்தியில் டேட்டி பிக்சர் என்ற பெயரில் வந்தது. இதில் சில்க்ஸ்சுமிதா வேடத்தில் பாகிஸ்தான்...

ரசிகர் தற்கொலை: வேதனையில் துடித்து போய்விட்டேன் : விஜய் உருக்கம்!!

ரசிகர் தற்கொலையால் வேதனையில் துடித்துப்போய் விட்டேன் என்று நடிகர் விஜய் கூறியுள்ளார். நடிகர் விஜய் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது.. கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த விஷ்ணுகுமார் என்ற இளைஞர் தலைவா படம்...

தலைவா திரைப்படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு இல்லை : அரசு உத்தரவு!!

விஜய், அமலாபால் நடித்துள்ள தலைவா திரைப்படம் திட்டமிட்டபடி தமிழகத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெடிகுண்டு மிரட்டல் காரணமாக படத்தை திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் தயங்கினர். இதனால் ரிலீஸ் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால்...

இசை, தொழில்நுட்ப கல்லூரி ஆரம்பித்தார் இசைப் புயல் ஏ.ஆ.ரஹ்மான்!!(படங்கள்)

சென்னையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஒரு புதிய இசை கல்லூரியை ரமலான் தினத்தன்று ஆரம்பித்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சென்னையில் கே.எம் இசை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியை ஆரம்பித்துள்ளார். ரமலான் திருநாளன்று நடைபெற்ற இந்த ஆரம்ப விழாவில்...

தலைவா படம் விரைவில் வெளியாகும் : பொறுமையுடன் இருக்குமாறு ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்!!

விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தலைவா படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு ரத்து, படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் ஆகிய காரணங்களுக்காக நேற்று வெளியாக வேண்டிய படம் வெளியாகவில்லை. படம் வெளியாகாததால் விஜய் ரசிகர்கள்...

கவுண்டமணி கதாநாயகனாகும் 49ஓ..!!

1990 களில் தமிழ் சினிமாவில் காமெடியில் கொடிகட்டிப் பறந்தவர் கவுண்டமணி. இவரும் செந்திலும் இணைந்து நடித்த படங்கள் காமெடியில் களைகட்டின. இந்நிலையில் உடல்நிலை காரணமாக கடந்த 8 வருடங்களாக படங்கள் எதிலும் நடிக்காமல் ஒதுங்கி...

வெளிவருகின்றது ஜெய்ஹிந்த் 2..!!

ஜெய்ஹிந்த் ஹிட் அலைவரிசையைத் தக்கவைப்பதற்காக ஜெய்ஹிந்த்-2 படத்தை இயக்கி வருகிறார் அர்ஜுன். மூன்று பேர் மூன்று காதல் படத்தில் நடித்த சுர்வீன் சாவ்லா இதிலும் அர்ஜுனுடன் ஜோடி சேர்கிறார். இதுகுறித்துப் பேசிய அர்ஜுன் "படப்பிடிப்பை...

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை தமிழ் நாய் என்று இழிவுபடுத்திய மலையாளப் பெண்!!

திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை தமிழ் நாய் என்று கூறிய மலையாளப் பெண்ணுக்கு தமிழ் சார்ந்த அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்னை பாலவாக்கத்தை சேர்ந்த ராதா தேவிபிரசாத் என்பவர் நீலாங்கரை பொலிஸ் நிலையத்தில்...

பரத் நடிக்கும் 555 படம் இன்று வெளியாகின்றது!!

விஜய் நடிப்பில் உருவான தலைவா’படம் நேற்று வெளியாவதாக இருந்தது. ஆனால், படத்திற்கு தணிக்கை சான்றிதழ் மற்றும் படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் என அடுத்தடுத்து பிரச்சினை கிளம்பியுள்ளதால் படம் வெளியாவதில் தாமதம்...

என் மகனுக்கு ஏன் இத்தனை கஷ்டம்: எஸ்.ஏ சந்திரசேகர் புலம்பல்!!

நான் என்ன பாவம் செய்தேன் என் மகனுக்கு ஏன் இத்தனை மனக்கஷ்டம் வரவேண்டும், என தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களிடம் எஸ்.ஏ.சந்திரசேகர் வாய்விட்டுப் புலம்பியுள்ளார். தலைவா படத்துக்கு வந்துள்ள நெருக்கடி விஜய் மற்றும் அவரது...

சுதந்திர தினத்திலாவது தலைவா திரையிடப்படுமா??

பெரும் குழப்பங்களும் பேச்சுவார்த்தைகளும் நீடிக்கும் நிலையில், விஜய் நடித்துள்ள தலைவா திரைப்படம், சுதந்திர தினமான ஓகஸ்ட் 15ல் தான் வெளியாவதற்கான சாத்தியம் உண்டு என சம்பந்தப்பட்ட நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது. தமிழகம் மற்றும்...

குத்துப்பாட்டு மூலம் மீண்டும் சினிமாவில் ஐஸ்வர்யா ராய்..!!

உலக அழகி ஐஸ்வர்யா ராய் குத்துப்பாட்டுக்கு ஆடப் போகிறார் என்பது பொலிவுட்டின் இப்போதைய பரபரப்புச் செய்தி. அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்ட பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார் ஐஸ்வர்யா. ஆனால்...

சென்னையில் திரியும் நாய்களை பட்டிகளில் அடைக்க கூடாது : நடிகை திரிஷா வற்புறுத்தல்!!

நாய்களை பிடித்து பட்டிகளில் அடைக்கும் நடவடிக்கைக்கு நடிகை திரிஷா எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து மேயர் சைதை துரைசாமிக்கு திரிஷா எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:- 30 ஆயிரம் நாய்கள் தெருக்களில் இருந்து...