பாரிய முதலைகளுடன் மல்யுத்தம் நடத்தும் யுவதி!!
அமெரிக்காவைச் சேர்ந்த யுவதியொருவர், பாரிய முதலைகளுடன் 'மல்யுத்தம்' நடத்துவதை பொழுது போக்காகக் கொண்டுள்ளார்.
புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த கய்லா கார்வி எனும் 24 வயதான இந்த யுவதி 5 வயதிலிருந்து முதலைகளுடன் விளையாடி வருகிறாராம்....
அமெரிக்க நகரின் கௌரவ மேயராக மீண்டும் தெரிவான நாய்!!
அமெரிக்க நகரமொன்றின் மேயராக நாய் ஒன்று மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. மினசோட்டா மாநிலத்தின் கோர்மரன்ட் எனும் நகரில் கௌரவ மேயராக மேற்படி நாய் தெரிவுசெய்யப்பட்டது.
கோர்மரன்ட் நகரில் நடைபெறும் வருடாந்த விழாவொன்றில் இத் தெரிவு மேற்கொள்ளப்படுகிறது. ஒரு டொலர்...
அபூர்வ திறமையைக் கொண்டுள்ள அதிசய சிறுமி!!(படங்கள், வீடியோ)
காலி வந்துரம்ப -பன்வில பிரதேசத்தை சேர்ந்த 7 வயது சிறுமியின் அபூர்வ திறமையொன்றை தன்னகத்தே கொண்டுள்ளார்.
காலி - வந்துரம்ப மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 3இல் கல்வி கற்கும் ரங்கமினி யசஸ்தி என்ற...
18 ஆண்டுகளாக சாப்பிடாமல் உயிர் வாழும் அதிசய பெண்!!
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் 48 வயதான பெண் ஒருவர், கடந்த 18 ஆண்டுகளாக உணவு உண்ணாமல் தேனீர் மட்டும் குடித்து நலமாக வாழ்ந்து வரும் சம்பவம் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரியா மாவட்டத்தை சேர்ந்த பீலி...
கத்திகளை விழுங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்த நபர் : வயிற்றுக் குள்ளிருந்து 40 கத்திகள் அகற்றப்பட்டன!!
இந்தியாவைச் சேர்ந்த நபர் ஒருவரின் வயிற்றிலிருந்து 40 கத்திகளை சத்திரசிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
42 வயதான ஜேர்னைல் சிங் எனும் இந் நபர், உலோகத்தாலான மேற்படி 40 கத்திகளையும் விழுங்கியிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
சில...
கடலில் மீனவனுக்கு கிடைத்த 1,455 கோடி ரூபா மதிப்புள்ள முத்து!!
பிலிப்பைன்ஸ் நாட்டில் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர் ஒருவருக்கு 1,455 கோடி ரூபா மதிப்ப்புள்ள உலகின் மிகப்பெரிய முத்து கிடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள Palawan என்ற தீவில்...
பிரமிக்கவைத்த வர்ண பட்டம்விடும் போட்டி!!(படங்கள்)
கொழும்பு-காலி முகத்திடலிற்கு மேல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வர்ண பட்டங்கள் நேற்றைய தினம் பறக்க விடப்பட்டுள்ளன. பாரிய பட்டமிடும் விழாவை முன்னிட்டே இவ்வாறு ஏராளமான பட்டங்கள் வானில் பறக்க விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொண்டாட்டத்தின் போது...
கைவிலங்கிட்டபடியே காதலிக்கு தாலி கட்டிய காதலன் : வினோத சம்பவம்!!
பீகாரில் நபர் ஒருவர் கைவிலங்கிட்டபடியே பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
திக் விஜய் குமார் மற்றும் பூஜா ஆகிய இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம்...
உலகின் நீளமான கண்ணாடி பாலம் திறப்பு!!
உலகிலேயே நீளமான கண்ணாடி பாலம் சீனாவில் உள்ள ஹுனான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. 2 மலைகளுக்கு இடையே 300 மீட்டர் உயரத்தில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.
2 மலைகளிலும் தூண்கள் அமைக்கப்பட்டு அதை இரும்பு கம்பியால்...
ஏவுகணை எதிர்ப்புப் பொறிமுறையை ஸ்தாபிப்பதற்கு எதிராக 908 பேர் மொட்டையடித்து ஆர்ப்பாட்டம்!!
தென் கொரியாவைச் சேர்ந்த 908 பேர் தமது தலைகளை மொட்டையடித்துக் கொண்டதன் மூலம், தமது நகரில் அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு பொறிமுறை ஸ்தாபிக்கப்படுவதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
சியோங்ஜூ எனும் பிராந்தியத்தைச் சேர்ந்த மக்களே இவ்வாறு...
நுளம்புக்கடி போட்டியில் சாதனை படைத்த 9 வயதுச் சிறுமி!!
ரஷ்யாவில் நடைபெற்ற நுளம்புக்கடி போட்டியில் 9 வயது சிறுமி 43 நுளம்புக்கடிகளை வாங்கி சாதனை படைத்துள்ளார்.
ரஷ்யாவில் வருடா வருடம் நுளம்புக்கடித் திருவிழா நடைபெறும். அது போல இந்த ஆண்டிற்கான நுளம்புக்கடித் திருவிழா கடந்த...
கழிவறை கடதாசிகளின் உதவியுடன் தரையிறக்கப்பட்ட விமானம்!!
இரவு நேரத்தில் தொலைத்தூர பிரதேசமொன்றில் கழிவறைக் கடதாசிகளை தீ மூட்டியதன் மூலம் கிடைத்த வெளிச்சத்தின் உதவியுடன் விமானமொன்று தரையிறக்கப்பட்ட சம்பவம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவின் ரோயல் பிளையிங் டொக்டர் சேர்விஸ் (Royal Flying Doctor...
இயந்திரக் கழிவுகளாலான கலைப்பொருட்கள் : சீனாவில் கண்காட்சி!!(படங்கள்)
சீனாவின் ஷான்தொங் மாகாணத்தில் நடைபெற்ற நான்காவது ஜினான் ஷுன்கெங் பன்னாட்டு கலைக்கண்காட்சி மையத்தில் இயந்திரக் கழிவுகளால் உருவாக்கப்பட்ட கலைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றில் சில…
...
600 அடி உயரத்தில் நடைபெற்ற திருமணம்!!
சீனாவில் இளம் ஜோடி ஒன்று அங்குள்ள கண்ணாடி பாலத்தின் அடியில் அந்தரத்தில் தொங்கியபடி திருமணம் செய்துகொண்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
உலகில் வேறுபட்ட சூழலில் திருமணம் செய்து கொள்வது மாறுதலை விரும்பும் இளம் தலைமுறையினருக்கு...
80 வயது முதியவர்போல் தோற்றமளிக்கும் 4 வயது சிறுவன் (படங்கள், காணொளி)
வங்கதேசத்தில் உள்ள நான்கு வயது சிறுவன் 80 வயது முதியவர் போல் தோற்றமளிக்கின்றான்.
தெற்கு வங்கதேசத்தின் மகுரா பகுதியில் வசிக்கும் 26 வயதான ஹூசைன் மற்றும் 18 வயதான திப்தி கேதன் ஆகியோருக்கு கடந்த...
உலகிலேயே முதல் முறையாக பீட்சா வழங்கும் ஏ.டி.எம்!!
அமெரிக்க சேவியர் பல்கலைகழகம் உலகிலேயே முதல் முறையாக 3 நிமிடத்தில் பீட்சா வழங்கும் ஏ.டி.எம் யை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏ.டி.எம் என்பது இதுவரை பணம் எடுப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது அமெரிக்க சேவியர் பல்கலைகழகம்...
















