இந்திய செய்திகள்

முதலமைச்சராகிறார் சசிகலா : அ.தி.மு.க. சட்டமன்றக் கட்சி தலைவராக தேர்வு!!

சென்னையில் நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், கட்சியின் சட்டமன்றக் கட்சி தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால், சசிகலா விரைவில் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததால்...

மேடையில் நடனமாடிய பிரபல நடன கலைஞர் சுருண்டு விழுந்து பலி : வெளியானது அதிர்ச்சி வீடியோ!!

மேடையில் பரதநாட்டிய நடனம் ஆடி கொண்டிருந்த நடன கலைஞர் திடீரென அதே இடத்தில் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஓமனகுட்டன் (48) பிரபல பரதநாட்டிய கலைஞரான...

ஓடும் ரயில் முன்னர் குதித்த நபர் : பதறவைக்கும் சிசிடிவி படங்கள்!!

மும்பையில் ஓடும் ரயில் முன்னர் பாய்ந்த நபர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மும்பை மாநிலத்தில் உள்ள இரயில் நிலையம் வழக்கம் போல நேற்று பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. அப்போது பிளாட்பாரம்...

500 ரூபாய்க்கு விற்கப்படும் அழகிய பெண்களின் மொபைல் எண்கள் : அதிர்ச்சித் தகவல்!!

உத்திரபிரதேச மாநிலத்தில் இளம் பெண்களின் மொபைல் எண்கள் விலைக்கு விற்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநில பொலிசாருக்கு மொபைல் போன் மூலமாக பெண்கள் அதிக அளவு ஈவ்டீசிங் செய்யப்படுகிறார்கள் என புகார் வந்ததையடுத்து, உத்திரபிரதேச...

காதலியை கொலை செய்து விட்டு : காதலன் செய்த கொடூர செயல்!!

மேற்கு வங்காளத்தில் காதலியை கொலை செய்து விட்டு, வீட்டுனுள் புதைத்து வைத்த காதலன் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் உதயன் தாஷ். இவருக்கு பேஸ்புக் மூலம் அஹங்ஷா என்ற பெண்ணுடன்...

மனைவியின் தலையை துண்டாக வெட்டி எடுத்த கணவன் : ஏன் தெரியுமா?

  இந்தியாவில் கள்ளக்காதலனுடன் சுற்றிய மனைவியின் தலையை துண்டாக வெட்டி எடுத்து கொலை செய்துள்ள கணவரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் இக்னோரியா பகுதியின் கார்லி கிராமத்தைச் சேர்ந்தவர் நாரயண் சிங்(38). விவசாயியான இவருக்கு...

பிரசவ வலியில் துடித்த பெண் : மனிதாபிமானம் காட்ட மறுத்த மற்றொரு பெண்!!(காணொளி)

பிரசவ வலியில் துடிக்கும் பெண் மீது மனிதாபிமானம் காட்ட மறுத்த மற்றொரு பெண்ணின் அடாவடித்தனமான காணொளி இணையத்தில் பகிரப்பட்டும், கண்டிக்கப்பட்டும் வருகிறது. உத்தரப்பிரதேசத்தின் காஸியாபாத் நகரைச் சேர்ந்த ஒருவர், பிரசவ வலியில் துடிக்கும் தனது...

சிறிய வயது இளைஞனுடன் கள்ளக்காதல்: வீட்டை விட்டு ஓடிய இரு குழந்தைகளின் தாய்!!

இந்தியாவில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண் பக்கத்து வீட்டு இளைஞனுடன் ஓட்டம் பிடித்ததையடுத்து இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர். இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள காட்னி மாவட்டத்தை சேர்ந்தவர் கயாபிரசாத் இவர் மனைவியின்...

ஜெயலலிதா மரணத்திலும் அரசியல் : அம்பலமான நடிகை கௌதமியின் நாடகம்?

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் ரகசியம் காக்கப்பட்டது ஏன் என்றும், அதற்கான தகவல்களை வெளியிடக்கோரியும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகை கௌதமி கடிதம் எழுதினார். இதன் நகலையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார், இந்நிலையில்...

செத்து மிதக்கும் கடல் உயிரினங்கள் : எங்கே போனது பீட்டா : கொந்தளிக்கும் மக்கள்!!

கடலில் கச்சா எண்ணெய் கலந்து மிகப்பெரும் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான கடல் வாழ் உயரினங்கள் செத்து மிதக்கும் நிலையில் விலங்குகள் நலத்திற்கு குரல் கொடுக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளும் பீட்டா எங்கே என்று...

பெண்களின் எலும்பை உடைத்த பொலிசார் : மக்கள் குமுறல்!!

போலீசின் காட்டுமிராண்டித்தனத் தாக்குதலால், மெரினா சுற்று வட்டார அப்பாவிகள் அதிர்ச்சியிலிருந்தும் காயங்களின் வலியிலிருந்தும் இன்னும் மீளமுடியாமல் இருக்கிறார்கள். ஐஸ்அவுஸ் பகுதி வாத்தியார் சின்னையா தெரு, மெக்கானிக் மகேந்திரன், அன்னைக்கு கலவரமா இருந்திச்சி.... கடைய மூடிட்டு என்னோட...

தமிழர்களைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் : நடிகை ரோஜா!!

ஜல்லிக்கட்டுக்காக தமிழக மக்கள் போராடி வெற்றி பெற்றது போல் ஆந்திர மக்களும் போராட வேண்டும் என்று நடிகை ரோஜா கூறியுள்ளார். நகரி தொகுதி எம்.எல்.ஏ-வும், வய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மாநில மகளிரணி தலைவியுமான நடிகை...

துரத்தித் துரத்தி தீ வைத்துக் கொளுத்தப்பட்ட காதலி : அதிர்ச்சி சம்பவம்!!

கேரளாவில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் அவரது முன்னாள் காதலரால் கல்லூரி வளாகத்திலேயே துரத்தித் துரத்தி தீ வைத்துக் கொளுத்தப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கோட்டயம் நகரைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி...

ஒரு மணி நேரத்தில் 120,000 கோடியை ஏப்பம் விட்ட ட்ரம்பின் திட்டம் : தள்ளாடும் இந்திய நிறுவனங்கள்!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசாங்கம் H1B விசா மீதான மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் அந்நாட்டு பாராளுமன்றில் மசோதா ஒன்றை சமர்பித்துள்ளது. ட்ரம்பின் இந்த நடவடிக்கையால் இந்தியாவில் முன்னிலை வகிக்கும் தகவல் தொழில்நுட்ப...

மொபைல் போனில் ஒளிந்திருக்கும் ஆபத்துகளும் வக்கிரங்களும்  : கணினி குற்றவியல் புலனாய்வு நிபுணர் தன்யா மேனன்!!

கேரள மாநிலத்தில் பாடசாலை மாணவிகள் மூவரின் தற்கொலை குறித்து விசாரித்தபோது, "மொபைல் போனில் ஒளிந்­தி­ருக்கும் ஆபத்­து­களும் வக்­கி­ரங்­களும் அதிகம்" என இந்­தியாவின் முதல் பெண் சைபர் கிரைம் கணினி குற்றவியல் நிபுணர் தன்யா...

மனநிலை பாதிக்கப்பட்டவர் என கிண்டல் : பத்மஸ்ரீ விருதை வென்று பதிலடி தந்த முதியவர்!!

மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று மக்களால் கிண்டல் செய்யப்பட்டவர் 'பத்மஸ்ரீ' விருதை வென்று அசத்த, இப்போது அவரைக் கிண்டலடித்தவர்கள் மரியாதை நிறைந்த கண்களுடன் உற்று நோக்குகின்றனர். தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரெட்டிப்பள்ளி என்ற...