இந்திய செய்திகள்

நான் முதல்வரானால் போடப்போகும் முதல் கையெழுத்து சஸ்பென்ஸ் : சசிகலா!!

பரபரப்பான சூழ்நிலையில் நேற்று இரவு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்திருந்தார் சசிகலா. அதில் முக்கியமாக, சொத்துகுவிப்பு வழக்கு தீர்ப்பு எப்படி வெளியாகும் என்ற கேள்விக்கு, "என்ன தீர்ப்பு வந்தாலும் அதை நாங்கள் இன்முகத்தோடு ஏற்றுக்கொள்வோம்."...

மாணவர்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய ஆசிரியர் : வீடியோவால் வெளியான உண்மை!!

இந்தியாவில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களை பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூரிலே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. குற்றவாளி ஆசிரியர்...

பெண்ணின் மூளைக்கு அடியில் உயிருடன் கரப்பான் பூச்சி : சென்னை வைத்தியசாலையில் அகற்றப்பட்டது!!

  பெண்­ணொ­ரு­வரின் மண்­டை­யோட்­டுக்குள் மூளைக்கு அடியில் உயி­ருடன் காணப்­பட்ட கரப்பான் பூச்சியொன்றை சென்னை வைத்­தி­ய­சா­லை­யொன்றில் மருத்­து­வர்கள் அகற்­றி­யுள்­ளனர். சென்னை ஈஞ்­சம்­பாக்­கத்தைச் சேர்ந்த 42 வய­தான செல்வி என்­ற இப் பெண், அண்­மையில் இரவில் ஆழ்ந்த உறக்­கத்தில்...

நோய்தொற்று இருக்கும் ஜெயலலிதா எதற்காக தயிர்சாதம் சாப்பிட்டார் : பூதாகரமாய் வெடிக்கும் உண்மைகள்!!

ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் தற்போது வரை தமிழகத்தில் நிலவி வருகின்ற நிலையில், நக்கீரன் நாளிதழின் பத்திரிகையாளர் கோபால் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பின்போது டாக்டர்...

15 ஆண்டுகள் சசிகலாவால் துன்பத்தை அனுபவித்தேன் : பன்னீர்செல்வம்!!

அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் கூவத்தூர் விடுதியில் குண்டர்கள் காவலுக்கு இருப்பதாகவும் அவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியிருக்கிறார். கூவத்தூரில் சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்த சிறிது நேரத்திற்குப் பிறகு சென்னையில் தனது இல்லத்தில் செய்தியாளர்களைச்...

காலதாமதம் செய்தால் தற்கொலை செய்து கொள்வேன் : ஆளுநருக்கு சசிகலா கடிதம்!!

அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா பெயரில் தமிழக ஆளுநருக்கு பொய்யான கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அதிமுக தலைமையகம் குற்றம் சாட்டியுள்ளது. சமூக வலைத்தளங்களில் ஆளுநருக்கு, அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா அனுப்பியதாக ஒரு போலி கடிம்...

அதிமுக நிர்வாகி நடுரோட்டில் ஓட ஓட வெட்டிக்கொலை : வெளியான அதிர்ச்சி வீடியோ!!

திருவண்ணாமலையில் அதிமுக நிர்வாகி ஒருவர் ஓட ஓட மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர வைத்துள்ளது. அதிமுக முன்னாள் நகர செயலாளர் கனகராஜே இவ்வாறு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை...

ஜெயலலிதாவிற்கு எற்பட்ட நிலைதான் எனக்கும் : சசிகலா அதிரடி பேட்டி!!

அரசியலில் மாண்புமிகு இதயதெய்வம் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட நிலைதான் தனக்கும் ஏற்பட்டுள்ளதாக சசிகலா தெரிவித்துள்ளார். கூவத்தூரில் உள்ள எம்எல்ஏக்களை சந்திக்க புறப்படும் முன் போயஸ் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக...

உலகிலேயே அதிக எடைக் கொண்ட பெண் அதிரடி சிகிச்சைக்காக இந்தியாவிற்கு வருகை!!

  எகிப்து அலெக்சாண்டிரியா நகரை சேர்ந்தவர் எமன் அஹ்மத் என்ற 36 வயது நிரம்பிய இவர் 500 கிலோ எடையுடன் உலகிலேயே அதிக எடையுடைய பெண் என அடையாளம் காணப்பட்டார். இவர் கடந்த 25 வருடங்களாக...

பிறந்த குழந்தையை மூச்சு திணற கொன்ற தாய்!!

மும்பை, பவாய் சிவ்சக்தி நகர் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் தனக்கு பிறந்த இரண்டாவது பெண் குழந்தையை மூச்சுத் திணறடித்து கொன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனா (23) என்ற பெண்ணுக்கு 2 வயதில் மூத்த புதல்வியொருவர்...

கண், காது, வாயிலிருந்து சிறுவனுக்கு இரத்தம் கொட்டும் அதிசயம் : காரணம் என்ன?

இந்தியாவில் உள்ள 13 வயது சிறுவனுக்கு தினமும் கண், காது, வாய், கால், முடி ஆகிய உடல் பகுதியிலிருந்து இரத்தம் வெளியில் வருவது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அருண்....

7 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம், கதறும் தந்தை : நெஞ்சை உருக்கும் ஹாசினியின் இறுதிச்சடங்கு!!

சென்னையில் கடத்தி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட 7 வயது சிறுமி ஹாசினியின் இறுதிச்சடங்கு வீடியோ வெளியாகி நெஞ்சை உருக செய்துள்ளது. சென்னை போரூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விளையாடிக்கொண்டிருந்த போது காணாமல் போன...

நடிகை ரோஜா அதிரடியாக கைது!!

நடிகை ரோஜா விஜயவாடா விமான நிலையத்தில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ரோஜாவை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம் சார்பில் ஐதராபாத்தில் 3 நாள்...

பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக களமிறங்கும் நடிகர், நடிகைகள்!!

தமிழகத்தின் முதலமைச்சராக வருவதற்கு ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரித்து நடிகர், நடிகைகள் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்கள் யார் யார் என்பதை கீழே விரிவாக பார்ப்போம். தமிழ்நாட்டுக்கு ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக இருக்க வேண்டுமா? சசிகலா முதல்வராக பதவி...

பன்னீர் செல்வம் ஒரு பயந்தாங்கொள்ளி, ஆளுநர் ஒரு முட்டாள் : சுப்பிரமணிய சுவாமி அதிரடி பேச்சு!!

நிர்ப்பந்தத்துக்கு பயந்து தனது முதல்வர் பதவியை பன்னீர் செல்வம் ராஜினாமா செய்திருந்தால் அவர் ஒரு பயந்தாங்கொள்ளி என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, 'அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவை தமிழக...

அதிமுகவில் பிரச்சனை நீடித்தால் அதிரடி முடிவை எடுப்பேன் : பிரபல நடிகை!!

அதிமுகவில் தொடர்ந்து பிரச்சனைகள் நிலவி வந்தால் அதிரடி முடிவு எடுக்க வேண்டி வரும் என அதிமுகவின் மூத்த உறுப்பினரும், பிரச்சாரளருமான நடிகை லதா கூறியுள்ளார். அவர் கூறியதாவது, ஜெயலலிதா மறைவிற்குப்பிறகு கட்சியின் கழக பொதுச்செயலாளர்...