இந்திய செய்திகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளை விடுவிக்க வேண்டாம் என வலியுறுத்தல்!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் 21.5.1991 அன்று...

ஆடம்பர மோகம் காரணமாக கணவரை எரித்துக் கொன்ற பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை!!

அமெரிக்காவில் கணவரை எரித்துக் கொன்ற இந்திய பெண்ணுக்க 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தென் மத்திய டெக்சாஸ் பகுதியின் டிராவிஸ் நகரில் வசித்து வந்த பிமல் பட்டேல்(29) என்பவர் கடந்த 2012ம்...

ஆஞ்சநேயர் தலையில் வடியும் நெய் : மதுரையில் பரபரப்பு!!(படங்கள்)

மதுரை ஆஞ்சநேயர் சிலையின் தலையிலிருந்து நெய் வடிவதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை, கிருஷ்ணாபுரம் கொலனிக்குச் செல்லும் வழியில் உள்ள பாரதிநகர் என்ற இடத்தில் மங்கள விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சுமார் ஒன்றை...

ஷில்பா ஷெட்டி வீட்டில் தீ விபத்து!!

மும்பையில் உள்ள நடிகை ஷில்பா ஷெட்டி வீட்டில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. மும்பை அந்தேரி மேற்கு பகுதி ஹரே ராம் ஹரே கிருஷ்ணா தெருவில் இந்தி நடிகை ஷில்பாசெட்டியின் பங்களா உள்ளது. நேற்று முன்தினம்...

வீரப்பன் கூட்டாளிகள் ஐவரின் தூக்குத் தண்டனை குறைப்புக்கு எதிரான இந்திய அரசின் மனு தள்ளுபடி!!

வீரப்பன் கூட்டாளிகளான சைமன், மாதையா, பிலவேந்திரன் மற்றும் ஞானபிரகாசம் ஆகியோரின் தூக்குத் தண்டனை இந்திய உச்சநீதிமன்றத்தால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. தூக்துத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் தண்டனையை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்ற தவறிய மத்திய...

இந்திய தேர்தலை வைத்து 60,000 கோடிக்கு இரகசிய சூதாட்டம்!!

இந்தியப் பாராளுமன்ற தேர்தலை வைத்து இரகசிய சூதாட்டம் இடம்பெறுவது தெரியவந்துள்ளது. மும்பையை தலைமையிடமாக கொண்டு இவ்வாறான சூதாட்டக்காரர்கள் செயல்படுவதாக கூறப்பட்டுள்ளது. இவர்களுக்கு நாடு முழுவதும் தரகர்கள் செயல்படுகிறார்கள். அவர்கள் முக்கிய நகரங்களில் சூதாட்ட மையங்கள் அமைத்து...

சமையலில் தக்காளி போடாததால் மனைவியை அடித்தே கொன்ற நபர்!!

இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் கூட்டில் தக்காளி சேர்க்காததால் ஒருவர் மனைவியை கொலை செய்துள்ளார். உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் மாநிலம் ரிஷிகேஷ் நகர் அருகே உள்ள லாச்மன் ஜூலா பகுதியைச் சேர்ந்தவர் பிரபா தேவி(30). அவரது...

அரசியலே வேண்டாம் : ரஜினி பேட்டி!!

கோச்சடையான் ஓடியோ வெளியீட்டு விழாவின் போது நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அரசியலே வேண்டாம் என்று ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார். ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது தொடர் விவாதமாகவே இருக்கிறது. ரஜினி அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது...

3 கட்சிகள் என்னை அழைக்கின்றார்கள் : நான் அரசியலில் குதிப்பது நிச்சயம் என்கிறார் நமீதா!!

3 கட்சிகளிலிருந்து எனக்கு அழைப்பு வந்திருப்பதால் நான் அரசியலுக்கு வருவேன் என்று நடிகை நமீதா கூறியுள்ளார். நடிகை நமீதா அரசியலுக்கு வரப்போகிறார் என்ற செய்திகள் தமிழ்நாட்டில் ஓயாத அலைகளாய் எழுந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் அவர் நாளிதழ் ஒன்றிற்கு...

காணிக்கையாக சொக்லெட் பெறும் முருகன்!!

கடவுளின் ஆசியைப் பெறுவதற்காக ஒருவர் பூ, பழம், சந்தனம் போன்றவற்றைக் காணிக்கையாக செலுத்துவது வழக்கம். ஆனால், கேரள மாநிலத்தில் உள்ள தெக்கன் பழனி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் சொக்லெட் பார்கள் காணிக்கையாக அளிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட...

திருமணம் செய்து வைக்காததால் தாய், தந்தையை வெட்டிக் கொன்ற மகன்!!

வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள நாகன்குரடை கிராமத்தை சேர்ந்தவர் மணி (50). இவரது மனைவி வசந்தா (40). இவர்களது மகன் முரளி (23) தந்தையுடன் விவசாயம் செய்து வந்தார். முரளி தனக்கு திருமணம்...

டுபாயில் 9 மாதமாக சுயநினைவை இழந்து தவிக்கும் தமிழர்!!

டுபாய் மருத்துவமனையில் 9 மாதமாக தமிழர் ஒருவர் கோமாவில் பரிதவித்து வருகின்றார். கடலூர் மாவட்டம், சிதம்பரத்தைச் சேர்ந்தவர் நடராஜன் ராமலிங்கம் (41). டுபாயில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி, மகனுடன் சிதம்பரத்தில் வசிக்கிறார். மற்றொரு...

தேர்தலில் திமுக படுதோல்வியைத் தழுவும் : மு.க.அழகிரி!!

மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டே திமுக தலைமை தொகுதி ஒதுக்கீடு செய்துள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். மேலும் இந்த தேர்தலில் திமுக படுதோல்வியைத்...

புதிய கட்சி தொடங்கவுள்ள மு.க.அழகிரி!!

சென்னை பம்மலில் பேசிய திமுக முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி, இன்னும் இரண்டு மாதங்களில் புதிய கட்சி தொடங்குவது குறித்து முடிவு செய்வேன் என்று கூறினார். இப்போது புதிய...

கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல 3 ஆயிரம் பேர் பதிவு!!

இந்தியாவில் இருந்து கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல 3,460 பேர் பதிவு செய்துள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ளது கச்சத்தீவு. ராமநாதபுரம் மன்னர்களுக்கு சொந்தமாக இருந்து வந்த இந்த தீவில் அப்போது...

விஜயகாந்த் புரட்சிக் கலைஞன் இல்லை புரட்டுக் கலைஞன் : சுந்தர்ராஜன்!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் புரட்சிக் கலைஞன் அல்ல புரட்டுக் கலைஞன் என்று சுந்தர்ராஜன் கூறியுள்ளார். மதுரை மேற்கு ஒன்றியம் சார்பில் அதிமுக தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அமைச்சர் செல்லூர் ராஜு இதற்குத் தலைமை...