வீடு புகுந்து 30 வயது பெண்ணை துப்பாக்கி முனையில் கற்பழித்த பொலிஸ்காரர்கள்..!
இந்திய உத்தர பிரதேசத்தில் 30 வயது பெண்ணை 2 பொலீசார் துப்பாக்கி முனையில் கற்பழித்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டம் காகெரு கிராமத்தைச் சேர்ந்த 30 வயது பெண்ணின் வீட்டுக்குள் கான்ஸ்டபிள்கள்...
10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வாய்பேச முடியாத சிறுவன்..!
தமிழகத்தில் 10 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 17 வயது வாய்பேச முடியாத சிறுவன் ஒருவனும், இதற்கு உடந்தையாக இருந்த அவனது தந்தையும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மேலும்...
நீர்மூழ்கி கப்பலில் தீ : 18 பேரைக் காணவில்லை..!
தெற்கு மும்பை கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், 18 வீரர்கள் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தெற்கு மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்தது இந்திய கடற்படைக்கு...
ஓடும் ரயிலில் சாகசம் செய்ய முயன்ற சிறுவன் பரிதாபமாக பலி!!
மும்பையில் ஓடும் ரயிலில் பாதுகாப்பாக நிற்காமல் சாகசம் செய்ய முற்பட்ட சிறுவன் ஒருவன் நிலைத்தடுமாறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் தானேவிலிருந்து மும்பராவிற்கு சென்றுக்கொண்டிருந்த பயணிகள் ரயிலில் சயீத் மோஷின் ராஸா...
மானாட மயிலாட பார்த்து பொழுதை கழித்தவர் கருணாநிதி : ஜெயலலிதா!!
திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்த போது தமிழ்நாட்டு மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இதுகுறித்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில்...
வேலியே பயிரை மேய்ந்தால் விளைவதெப்படி என்ற பழமொழிக்கேற்ப ஐந்தாண்டு...
குடும்பத்தினரை துரத்தி துரத்தி கொலை செய்த தந்தை!!
தமிழ்நாட்டில் குடும்ப பிரச்சனை காரணமாக குடும்பத்தினரையே கொலை செய்த தொழிலாளியை பொலிசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே ராகோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு (40). இவர் கூலி தொழிலாளியாக தூத்துக்குடியில் வேலை...
கரடி என நினைத்து இராணுவ வீரர் சுட்டுக் கொலை!!
கரடி என நினைத்து இராணுவ வீரர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சல பிரதேச மாநிலத்தின் கிழக்கு காமெங்க் மாவட்டத்தில் இந்திய இராணுவத்தின் 4வது பட்டாலியன் படைப்பிரிவு முகாமிட்டுள்ளது.
நேற்று இந்த படைப்பிரிவைச்...
திடீரென இடிந்து விழுந்த சென்னை விமான நிலைய மேற்கூரை!!
சென்னை விமான நிலையத்தில் புதிய உள்நாட்டு முனையம் 2200 கோடி இந்திய ரூபாயில் அண்மையில் கட்டப்பட்டது. இந்தநிலையில், இண்டிகோ விமானத்திற்கான பயண அட்டை பெறும் இடத்தில் இருந்த மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.
300...
தலைவா படத்துக்கு தடங்கலா : கருணாநிதி கருத்து!!
கேள்வி :– நடிகர் விஜய் நடித்து 9ம் திகதி வெளிவருவதாக இருந்த தலைவா திரைப்படம் வெளியிடும் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வருகிறதே?
பதில் :– தலைவா திரைப்படம் பல கோடி...
தலைவா படம் வெளியாகாத விரக்தியில் 20 வயது இளைஞன் தூக்கிட்டு தற்கொலை!!
விஜய்யின் தலைவா படம் வெளியாகாததால் அவரது ரசிகர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவை மாவட்டம், காசிநஞ்சயகவுண்டன் புதூரை சேர்ந்த ஆனந்தன் மகன் விக்ரம் என்ற விஷ்ணுகுமார் (20).
இவர் நடிகர் விஜய்யின்...
கின்னஸ் சாதனைக்காக 100 கிலோவில் ஒரே இட்லி!!
தமிழகத்தின் தண்டையார்பேட்டை கொடுங்கையூர் எழில் நகரை சேர்ந்தவர் இனியவன் (42). சமையல்காரர்.
இவர் திருமணம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சமையல் செய்து கொடுப்பது வழக்கம். இவருக்கு சமையல் செய்வதில் கின்னஸ் சாதனை செய்ய வேண்டும்...
5 மகள்களை கொடூரமாக கொன்ற தந்தைக்கு தூக்கு தண்டனை!!
இந்திய மத்திய பிரதேச மாநிலத்தில் வறுமையால் தனது 5 மகள்களின் தலையை கொடூரமாக வெட்டி கொலை செய்த தந்தைக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் சேஹோர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகன்லால் பரிலா....
அடிக்கடி தீப்பிடித்து எரியும் குழந்தை ..பெற்றோரை ஊரை விட்டு ஒதுக்கிய கொடுமை!!
தமிழ்நாடு திண்டிவனம் அருகே பிறந்து 2 மாதமே ஆன கைக்குழந்தை ஒன்று அடிக்கடி தீப்பிடித்து எரிவதால் குழந்தையின் பெற்றோர்களை குடும்பத்தோடு ஊரை விட்டு ஒதுக்கியுள்ளனர் கிராமத்தினர்.
குழந்தையின் உடலில் ஏற்படுவதாக கூறப்படும் தீயிற்கான காரணத்தை...
நண்பனின் மகள் மணக்க மறுத்ததால் அவர் மீது அசிட் ஊற்றிய 50 வயது கொடூரன்!!
இந்திய உத்தர பிரதேசத்தில் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்த நண்பனின் மகள் மீது அசிட் வீசியவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு நரைன் ஷிவ்புரி(50).
மில் கொலனியில் வசிக்கும் அவருக்கு...
ஆங்கிலமொழியில் பாடங்கள்: விரக்தியில் பொறியியல் மாணவர் தற்கொலை..!
ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட பாடங்களைப் புரிந்து கொள்ள முடியாத விரக்தியில், தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் திங்கள்கிழமை நள்ளிரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ். சவரத் தொழிலாளி. இவரது...
வெங்காயம் நறுக்க மறுத்த மனைவியை கொன்ற கணவன்!!
ஒம்லெட் போட வெங்காயம் நறுக்க மறுத்ததால் மனைவியை கொலை செய்த கணவன் கைது செய்யப் பட்டுள்ளான். வீட்டுச் சண்டை விபரீதத்தில் கொண்டு போய் விட்டதற்கு இச்சம்பவமே மிகப் பெரிய உதாரணம்.
புனே அருகில் உள்ள...