இலங்கை செய்திகள்

கொழும்பு கடலில் மூழ்கும் ஆபத்து : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!

புவியானது வேகமாக வெப்பமடைந்து வருவதன் விளைவாக கடலின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சென்னை, கொழும்பு போன்ற கடலோர நகரங்களின் கடற்கரையோர பகுதிகள் படிப்படியாக கடலில் மூழ்கும் ஆபத்து அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள்...

திருகோணமலை சம்பூர் தமிழ் பாடசாலை மாணவிகள் மூவரை காணவில்லை!!

திருகோணமலை, சம்பூர் பாடசாலை மாணவிகள் மூவர் காணாமற்போன சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர். சம்பூர், நோவூர் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் இந்த மாணவிகள் நேற்று (29) பாடசாலை சென்ற...

வவுனியா – மாத்தறை புகையிரதமும், கொழும்பு -பளை கடுகதி புகையிரதமும் நேருக்கு நேர் விபத்து : 70 பேர்...

குருநாகல் பொத்துஹெர ரயில் நிலையத்தில் வவுனியாவிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரஜரட்ட ரஜனி புகையிரதம், கொழும்பிலிருந்து வவுனியா ஊடாக பளை நோக்கி பயணித்த கடுகதி ரயில் வண்டியுடன் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட...

பாடசாலை செல்ல மறுத்த மகனை மரத்தில் கட்டி சித்திரவதை செய்த தந்தை கைது!!

7 வயதுடைய தனது மூத்த மகனை மரத்தில் கட்டி மர எறும்புகளை தலையில் கொட்டி சித்திரவதை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். மாதம்பே - பம்பல பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு...

யாழில் வீதி வெடித்து நிலத்துக்கடியில் இருந்து நீர் வெளியேறிய அதிசயம்!!(படங்கள்)

யாழ்ப்பாணம் ஆரியகுள சந்திக்கு அருகில் பருத்தித்துறை வீதி வெடித்து நிலத்துக்கடியில் இருந்து நீர் வெளியேறுவதால் அப்பகுதியூடான போக்குவரத்துக்கு தடைப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நீர் எப்பகுதியூடாக வருகின்றது என்பது தெரியவரவில்லை. நீர் வரத்து காரணமாக வீதியில்...

நாட்டில் திடீர் காலநிலை மாற்றம் :காற்றின் வேகம் 70-80 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்!!

நாட்டின் அனைத்து பாகங்களிலும் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு காற்றின் வேகம் 70-80 கிலோ மீற்றராக இருக்கும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. காலநிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதென...

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு பஹ்ரெய்னின் அதியுயர் விருது!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு, பஹ்ரெய்ன் அரசாங்கம் அதி உயர் விருது வழங்கி கௌரவித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் பஹ்ரெய்னுக்கு விஜயம் செய்துள்ளனர். பஹ்ரெய்ன் அரசாங்கத்தினால் வழங்கப்படும் அதி உயர் விருதான காலீபா...

தலைநகரை அதிர வைக்க அணி திரளுங்கள் : மனோ கணேசன் அழைப்பு!!

எதிர்வரும் முதலாம் திகதி இடம்பெறவுள்ள மேதின ஊர்வலத்திலும், கூட்டத்திலும் அணிதிரண்டு, தமிழின ஜனநாயக அரசியல் பலத்தை எடுத்துக் காட்டுமாறு ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் நடைபெற ஏற்பாடாகியுள்ள...

நாட்டின் சில பாகங்களுக்கு மழை, மண்சரிவு எச்சரிக்கை!!

எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு இரத்தினபுரி, கேகாலை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் மழையுடன் கூடிய காலநிலை நிலவப்பெறும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக குறித்த பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் உள்ளதாக...

விளையாடிக் கொண்டிருந்த 11 வயதுச் சிறுமி தூக்கில் தொங்கியது எப்படி?

அயல்வீட்டு சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். வென்னப்புவ, பண்டிருப்பு - மஹவத்த குடியிருப்பில் வசிக்கும் ரசிகா துலானி...

சிறுநீரக மோசடி குறித்து விசாரிக்க ஆந்திர பொலிஸார் விரைவில் இலங்கை வரவுள்ளனர்!!

ஆந்திர பிரதேச பொலிஸ் குழுவொன்று விரைவில் இலங்கை வரவுள்ளது. இலங்கை மற்றும் இந்திய நபர்களால் முன்னெடுக்கப்பட்ட சிறுநீரக விற்பனை மோசடி தொடர்பில் குறித்த பொலிஸ் குழு விசாரணை நடத்தவுள்ளது. சிறுநீரக மோசடி தொடர்பில் விசாரணை...

தபால் கட்டணங்களில் விரைவில் மாற்றம்!!

எதிர்வரும் மாதங்களில் தபால் கட்டணங்களில் மாற்றங்கள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுவதாக தபால் மா அதிபர் ரோஹண அபேவர்த்தன தெரிவித்துள்ளார். அதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். அமைச்சரவை அனுமதி கிடைத்த பின் தபால்...

ஆசை காட்டி 14 வயது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய கும்பல்!!

புத்தாண்டு கொண்டாட்டம் நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்க சென்றிருந்த 14 வயது சிறுமியை கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அக்மீமன, பட்டதுவ என்ற பிரதேசத்தில்...

சிவனொளிபாத மலையிலிருந்து வழுக்கி விழுந்த 4 பேரில் ஒருவர் பலி!!(படங்கள்)

சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற நான்கு பேரும் பாதையிலிருந்து வழுக்கி விழுந்ததில், ஒருவர் உயிரிழந்து மூவர் காயமடைந்துள்ளனர். சிவனொளிபாதமலை கொளுதென்ன மற்றும் இதிகட்டுபான பகுதிகளுக்கு இடையில் இன்று அதிகாலை 3 மணியளவில் பாதையிலிருந்து வழுக்கி விழுந்து...

மாணவிக்கு தண்டனையாக செருப்பை மாலையாக்கி அணிவித்த ஆசிரியை!!

சப்பாத்து வாங்க வசதியின்றி செருப்பை அணிந்து பாடசாலைக்குச் சென்ற மாணவியொருவரை தண்டிப்பதாகக் கூறி, செருப்பை மாலையாக்கி அம்மாணவிக்கு ஆசிரியையொருவர் அணிவித்த சம்பவமொன்று திருகோணமலை, சேருநுவர பிரதேச பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (25)...

தங்கம் கடத்திய இலங்கை பெண்கள் மூவர் பெங்களுரில் கைது!!

தங்கம் கடத்திக் கொண்டு சென்ற இலங்கை பெண்கள் மூவர் பெங்களுர் விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பகுதி அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. இதன்போது இவர்களிடம் இருந்து 1.169 கிலோ...