கடும் மழை காரணமாக கட்டுநாயக்க விமானநிலையத்தில் ஏற்பட்டுள்ள நிலை!!
கொழும்பு - பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அமைந்துள்ள குடிவரவு அலுவலகத்தின் ஒருபகுதி உட்கூரையானது உடைந்து விழுந்துள்ளது. கடும் மழை காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி...
கூட்டு பாலியல் வன்புணர்வு- இரு சந்தேகநபர்கள் கைது!!
அவிசாவளை, கரதன, நான்காம் தூண் பிரதேசத்தில் யுவதி ஒருவர் கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார். 26 வயதுடைய ஒரு குழந்தையின் தாய் ஒருவரே கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
மைத்திரிக்கு முன்னிலையில் நடந்த அடிதடி : காயங்கள் இன்றி தப்பிய உறுப்பினர்கள்!!
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கூட்டத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டதாக தெரியவருகிறது.
தொகுதி அமைப்பாளர்கள், ஜனாதிபதி முன்னிலையிலேயே கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாசவை கடுமையாக விமர்சித்துள்ளனர். இதன்போது...
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் அரசாங்கத்தை விட்டுச் செல்ல மாட்டார்கள்!!
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அமைச்சர்களும் ஜனாதிபதியுடன் தொடர்ந்தும் அரசாங்கத்தில் இணைந்து செயற்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரக்கட்சியின் பொருளாளரான அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும்...
ஆசியாவின் நரகத்தை நோக்கி நாடு நகர்கின்றது – சரத் பொன்சேகா..!
ஆசியாவின் நரகத்தை நோக்கி இந்த நாடு நகர்வதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஆசியாவின் ஆச்சரியத்தை நோக்கி நகர்வதாக அரசாங்கம் பிரச்சாரம் செய்த போதிலும் உண்மையில் நரகத்தை நோக்கியே இந்த நாடு...
கபொத சாதாரண தர நடைமுறை பரீட்சை 3ம் திகதி!!
2015ம் ஆண்டு கபொத சாதாரண தரப் பரீட்சைக்கு அழகியல் பாடத்திற்கு சம்பந்தமான நடைமுறை பரீட்சை எதிர்வரும் 23ம் திகதி இடம்பெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடு பூராகவும் உள்ள 1205 பரீட்சை மத்திய...
கனடாவில் போராடும் இலங்கைப் பெண்!!
இலங்கையில் பிறந்த பெண் ஒருவர் கனேடிய சாதனையாளர்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சுபாகினி சிவபாதம் என்ற இலங்கை பெண்ணே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
இலங்கையில் பிறந்த சுபாகினி...
அதிவேக வீதியில் விபத்து – பெண் அரச அதிகாரி பலி, ஏழ்வர் காயம்!!
தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் ஏழ்வர் காயமடைந்துள்ளனர். விவசாய காப்புறுதி சபை வாகனம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதோடு, இதில் பயணித்த 28 வயதான அதிகாரி ஒருவரே பலியாகியுள்ளதாகவும்...
இத்தாலியிலுள்ள இளைஞனை ஏமாற்றி பாரிய மோ சடி செய்த இலங்கைப் பெண்!!
இலங்கைப் பெண்
இத்தாலியில் தொழில் செய்யும் இளைஞர் ஒருவரை பேஸ்புக் மூலம் ஏமாற்றி, 35 இலட்சம் ரூபா பணம் மோ சடி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பளையை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு...
சினிமா பாணியில் அதிரடியாக செயற்பட்ட மக்களால் வசமாக மாட்டிய திருடன்!!
வசமாக மாட்டிய திருடன்
ஹட்டனில் பெண்ணொருவரின் தங்க சங்கிலியை அறுத்துச் சென்ற திருடனை பொதுமக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து நேற்று துரத்திப்பிடித்துள்ளனர்.
ஹட்டன் நீதிமன்ற வீதியில் நோர்வூட் பிரதேச சபையின் பிரதான குமாஸ்தாவின் கழுத்தை நெறித்து...
காற்றினால் இயங்கும் நவீன படகு இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்டது!!
திடீர் வெள்ள அனர்த்த நிலைமைகளுக்கு முகம்கொடுக்கும் வகை யில் காற்றின் சக்தியை பயன்படுத்தி இயங்கும் படகு ஒன்று கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினரினால் இந்த படகு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதற்காக 1.7...
வெள்ளவத்தையில் விபச்சார விடுதி முற்றுகை : மூவர் கைது!!
வெள்ளவத்தைப் பிரதேசத்தில் ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்த விபச்சார விடுதி ஒன்று நேற்றைய தினம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது அங்கிருந்த மூன்று பெண்களையும் கைது செய்திருப்பதாக வெள்ளவத்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள்...
தப்பிச் சென்ற டிபென்டர் சாரதிக்கு நேர்ந்த கதி!!
சாரதிக்கு நேர்ந்த கதி
பம்பலப்பிட்டி - காலி வீதியில் உந்துருளியில் பயணித்த காவற்துறை அதிகாரியொருவரை வௌ்ளை நிற டிபென்டர் வாகனத்தில் மோதி விட்டு தப்பிச் சென்ற சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் பம்பலபிடிய...
வீதியோரத்தில் தரித்திருந்த முச்சக்கரவண்டி மீது தாக்குதல்!!
முச்சக்கரவண்டி மீது தாக்குதல்
வீதியோரத்தில் தரித்திருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் அது பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று மாலை தரித்திருந்த கறுப்பு...
திருகோணமலை பகுதியில் பதற்றம் : கார் தீவைத்து எரிப்பு!!
கார் தீவைத்து எரிப்பு
திருகோணமலை - புல்மோட்டை பிரதான வீதி அலஸ்தோட்டம் பகுதியில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து நேற்றிரவு 7....
ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் மனநல மருத்துவர்கள்!!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏதோ மனநோய் ஒன்றினால், பாதிக்கப்பட்டுள்ளதாக தாம் உணருவதாக கூறி, மனநல மருத்துவர்கள் சிலர் எதிர்வரும் 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி கடந்த சில...