இலங்கை செய்திகள்

யாழில் குறுச்செய்தியால் 31 இலட்சம் ரூபாவை இழந்து நடுத்தெருவில் நிற்கும் குடும்பம்!!

யாழில்.. பி.எம்.டபிள்யூ காருக்கும், ஸ்ரேலிங் பவுண்ஸ்க்கும் ஆசைப்பட்டு 31 இலட்ச ரூபாவை இழந்து திகைத்து நிற்கிறது குடும்பம் ஒன்று. யாழில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த குடும்பத்தின் குடும்பத் தலைவர் மன்னாரில்...

வடமாகாணத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸாருக்கு உடனடி இடமாற்றம்!!

வடமாகாணத்தில்.. வடமாகாணத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸாருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபரால் இந்த இடமாற்றக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், வடக்கில்...

கிணற்றிலிருந்து இளைஞன் சடலமாக மீட்பு!!

கிணற்றிலிருந்து.. மூதூர் பகுதியில் கிணறொன்றிலிருந்து இளைஞனொருவர் ச டலமாக மீட்கப்பட்டுள்ளார். திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் கிணற்றிலிருந்தே இளைஞன் ஒருவரின் ச டலமொன்று நேற்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு...

கிளிநொச்சியில் வெ ட்டுக் கா யங்களுடன் ஆண் ஒருவரின் ச டலம் மீட்பு!!

கிளிநொச்சியில்.. கிளிநொச்சி - மலையாளபுரம் புதுஜயன் குளத்தின் அணைக்கட்டின் கீழ் பகுதியில் ப லத்த வெ ட்டுக் கா யங்களுக்கு இ லக்காகிய நிலையில் ஆணொருவரின் ச டலம் நேற்று(30.12.2019) நள்ளிரவு மீ ட்கப்பட்டுள்ளது. மலையாளபுரத்தைச்...

நாளை முதல் அதிகரிக்கும் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம்!!

அரச ஊழியர்களின் சம்பளம் நாளை முதல் அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படும் என நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு தெரிவித்துள்ளது. 2020 ஜனவரி முதலாம் திகதி முதல் அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பள...

ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இணைந்த இலங்கை!!

இலங்கை பயணம் செய்வதற்கு ஆ பத்தான நாடுகள் பட்டியலில் இலங்கை இடம்பிடித்துள்ளது. 2020ம் ஆண்டுக்கான சுற்றுலா பயணிகளுக்கு ஆ பத்தான நாடுகள் என்ற ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. குறித்த அறிக்கைக்கு அமைவாக பாதுகாப்பு ஸ்திரமற்ற நாடாக...

சென்னை விமான நிலையத்தில் இலங்கை பயணிகள் செய்த மோசமான வேலை!!

இலங்கை பயணிகள்.. சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் அடுத்தடுத்து நடத்திய சோ தனையில் சுமார் 1 கோடி மதிப்புடைய தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இலங்கையை சேர்ந்த சிங்களர்கள் உட்பட 5 பேர் கைது...

50 வீதமான இளைஞர், யுவதிகளுக்கு பா லியல் கல்வியறிவு இல்லை!!

இளைஞர், யுவதிகளுக்கு.. இலங்கையில் இளைய தலைமுறையினரின் 50 வீதமானவர்களுக்கு பா லியல் மற்றும் சமூக சுகாதாரம் தொடர்பான போதிய கல்வியறிவு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. தேசிய இளைஞர் ஆய்வு அறிக்கையில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக...

வடக்கின் முதல் தமிழ் பெண் ஆளுநர் சத்தியப்பிரமாணம்!!

முதல் தமிழ் பெண் ஆளுநர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் வடக்கு மாகாண ஆளுநராக பீ.எஸ்.எம்.சாள்ஸ் பதவியேற்றுள்ளார். இன்று(30.12.2019) இந்த பதவியேற்பு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்...

இராணுவ மேஜராக பதவியேற்ற நட்சத்திர கிரிக்கட் வீரர்!!

திசர பெரேரா இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர கிரிக்கட் வீரரான திசர பெரேரா இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்டுள்ளார். அதன்படி இலங்கை இராணுவத்தின் சுயேச்சை படையணியின் அதிகாரமிக்க கொமிசன் மேஜராக அவர் நேற்றைய தினம்...

வவுனியாவில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு சாணி, செருப்பினாலும் விளக்குமாறாலும் அடித்து போ ராட்டம்!!

டக்ளஸ் தேவானந்தாவிற்கு.. வவுனியாவில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று (30.12.2019) காலை 11 மணியளவில் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். வவுனியா...

ஒரே மேடையில் ஒன்று கூடி சாதனை படைக்கவுள்ள 28000 இரட்டையர்கள்!!

இரட்டையர்கள் இலங்கையின் இரட்டையர் அமைப்பு, இரட்டையர் ஒன்றுக்கூடலில் கின்னஸ் சாதனை ஒன்றை படைக்க முன்வந்துள்ளது. இதன்படி இந்த ஒன்றுக்கூடல் 2020 ஜனவரி 20முதல் 26 ம் திகதி வரை சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது. இலங்கையில் மொத்தமாக...

மாடு கட்டப்பட்ட கயிற்றில் சிக்கி மோட்டார் சைக்கிள் விபத்து!!

மோட்டார் சைக்கிள் விபத்து மன்னார் - மதவாச்சி பிரதான வீதியின், உயிலங்குளம் பகுதியில் மாடு கட்டப்பட்ட கயிற்றில் சிக்கி மோட்டார் சைக்கிளொன்று விபத்திற்கு இலக்காகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் காயமடைந்த நபர்...

மட்டக்களப்பில் இரு கு ழுக்களுக்கி டையே கு ழப்பம்!!

மட்டக்களப்பில்.. மட்டக்களப்பு – இருதயபுரம் மேற்கு பிரதேசத்தில் உணவகமொன்றில் இரு கு ழுக்களுக்கி டையே இன்றிரவு இ டம்பெற்ற கு ழப்பம் கா ரணமாக 3 பேர் ப டுகாய மடைந்த நிலையில் வை...

உ யிருக்கு போ ராடியவர்களை காப்பாற்ற முயற்சித்த பெண்கள் : தாயும் மகனும் உ யிரிழப்பு!!

காப்பாற்ற முயற்சித்த பெண்கள்.. குருணாகலில் ஏரியில் குளிக்கச் சென்ற தாயும் மகனும் நீரில் மூழ்கி உ யிரிழந்தள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொதுஹெர - மஹபிட்டிய, கஹகமுவ ஏரியில் குளிக்க சென்றவர்களே நீரில் மூழ்கி உ...

லண்டன் மருத்துவமனையின் நடைமுறையை மாற்றிய தமிழ் குழந்தையின் ம ரணம்!!

லண்டனில் உள்ளபிரபல சிறுவர் வைத்தியசாலை ஒன்றில் ஒரு குழந்தைக்கு சத்திர சிகிச்சை செய்த போது, மூச்சு குழாயை மாறி உணவு குழாயில் வைத்ததால், குழந்தை மாரடைப்பால் உ யிரிழந்துள்ளது. மூன்று மாத ஆண்டு குழந்தையான...