மொரட்டுவ பல்கலைக்கழக மாணவி மரணம்!!
டெங்கு தொற்றினால் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பிரிவு மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பல்கலைக்கழகத்தில் டெங்கு தொற்றின் பாதிப்பு அதிகமாக இருப்பதனால் பல்கலைக்கழகத்தின் கற்கை நடவடிக்கைகள்...
78 இலட்சம் கொள்ளை : ஐந்து சந்தேகநபர்கள் கைது!!
ராகம - பெசிலிகா வித்தியாலயத்திற்கு அருகில் வைத்து ஜூன் 26 ஆம் திகதி வேன் ஒன்றில் எடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த சுமார் 78 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து...
ஆசியாவில் உயரமான கட்டிடம் இலங்கையில்!!
ஆசியாவில் மிகவும் உயரமான கட்டிடத்தை இலங்கையில் நிர்மாணிப்பதற்கான உடன்படிக்கை நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கை முதலீட்டுச் சபையுடன் இணைந்து வேர்ல் கெப்பிடல் சென்றர் என்ற நிறுவனம் இந்த கட்டிடத்தை நிர்மாணிக்க உள்ளது.
இரண்டு கோபுரங்களை கொண்ட இந்த...
சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!!
திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 16 வயதுடைய சிறுமியொருவரை காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் அழைத்துச் சென்று வைத்திருந்த இளைஞரை, எதிர்வரும் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு,...
லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் நானாக ஆஜராவேன் : வடக்கு சுகாதார அமைச்சர்!!
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில்மாகாண முதலமைச்சர் அவர்களினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு ஏற்கனவே விசாரணைகளை மேற்கொண்டு குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படுவதாக தனதுஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டுமொரு விசாரணைக்குழு நியமிக்கப்பட்டு விசாரணை செய்யப்படவுள்ளதாக...
முள்ளிவாய்க்காலில் வெடித்துச் சிதறிய இறுதி யுத்தக் குண்டுகள்!!
முள்ளிவாய்க்கால் கிழக்குப் பிரதேசத்தில் இறுதி யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட சில குண்டுகள் இன்று காலை வெடித்துச் சிதறியுள்ளன.
முள்ளிவாய்க்கால் - நந்திக்கடல் வெளிப்பிரதேசத்தில் பொது மக்களின் வயல் நிலங்கள் உள்ளிட்ட காணிகளை இலங்கை படையினர் அண்மையில்...
சிறப்பாக இடம்பெற்ற மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா!!
மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா திருப்பலி இன்று காலை மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலர் தலைமையில் ஒப்பு கொடுக்கப்பட்டது.
அத்துடன், திருகோணமலை மறைமாவட்ட ஆயர், அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் ஆகியோரும் இணைந்து...
விக்னேஸ்வரனுக்கும் ஆனந்த சங்கரிக்கும் இடையே அவசர சந்திப்பு!!
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரிக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
வட மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது பல்வேறு விடயங்கள்...
ஒற்றுமையாகச் செயற்படுங்கள் : விக்னேஸ்வரனுக்கு இந்தியத் தூதுவர் அறிவுரை!!
ஒற்றுமையாகச் செயற்படுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்த இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து அறிவுரை கூறியுள்ளார் என்று கூறப்படுகின்றது.
இந்தியத் தூதுவராகப் பதவியேற்ற பின்னர் யாழ்ப்பாணத்துக்கு முதல் தடவையாக வியாழக்கிழமை சென்ற...
செங்கோல் மீது கைவைத்தால் 8 வாரங்கள் தடை : புதிய நிலையியல் கட்டளைகள்!!
நாடாளுமன்றத்துக்குள் ஒழுக்க விழுமியங்களை மீறிச் செயற்படும் எம்.பிக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் ஏற்பாடுகள் அமைந்துள்ள புதிய நிலையியல் கட்டளைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜூலை மாதத்துக்குரிய...
பட்டம் விட்டு விளையாடிய மாணவனின் உயிர் பிரிந்த சோகம்!!
கலேவல, பம்பரகஸ்வெவ பிரதேசத்தில் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ள சோகச் சம்பவம் ஒன்று நேற்று நிகழ்ந்துள்ளது.
கொஸ்கஸ்ஹின்ன பாடசாலையில் 3ம் தரத்தில் கல்வி பயிலும் எட்டு வயது சிறுவனே...
கிணற்றில் வீழ்ந்து மாணவன் உயிரிழப்பு!!
கலேவெல – கொஸ்கஹஹின்ன பிரதேசத்தில் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் கிணற்றில் வீழ்ந்து பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவர் தரம் 3 இல் கல்வி பயிலும் கொஸ்கஹஹின்ன பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (29)...
குப்பைகளை வீதிகளில் வீசி விட்டுச் செல்வோரை கண்காணித்து கைது செய்ய சீ.சீ.ரீ.வி. கமராக்கள்!!
கொழும்பு நகர் உட்பட மேல்மாகாணத்தில் ஆங்காங்கே குப்பைகளை வீதிகளில் போட்டுச் செல்லும் நபர்களை சீ.சீ.ரீ.வி. கெமராக்களில் கண்காணித்து கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
தற்போதும் கடந்த...
சோதனைகளையும் வேதனைகளையும் சாதனையாக மாற்றவேண்டும் : டெனீஸ்வரன்!!
வாழ்க்கை வட்டத்தில் சோதனைகளும் வேதனைகளும் மாறி மாறி வருவது தவிர்க்க முடியாத ஒன்று, இவை வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்று, இவ்வாறு சோதனைகள் வருகின்ற போது மாணவர்கள் துவண்டுவிடக்கூடாது மாறாக மன உறுதியோடு...
பஸ் விபத்தில் ஐவர் காயம்!!
பதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தேகெதர பகுதியிலிருந்து பதுளை நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று பதுளை கந்தேகெதர பிரதான வீதியில் தியனாகொட ஆலயத்திற்கு அருகாமையில் வீதியை விட்டு விலகி...
அனைத்துக்கும் நான் : நான் இல்லாத இடமில்லை!!
சமகாலத்தில் நாட்டில் ஏற்படும் பிரச்சினைகள் அனைத்திற்கும் பொறுப்பு கூற வேண்டிய நிலை தமக்கு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தம்மீது குற்றம்சுமத்துவதற்கு சிலர் பிரயத்தனம் மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
காலி பிரதேசத்தில்...