154 ரூபாவை தாண்டிய அமெரிக்க டொலரின் விலை!!
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 154 ரூபாவை கடந்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதற்கமைய நேற்றைய தினம் அமெரிக்கா டொலரின் விற்பனை விலை 154.04 ரூபாயாக பதிவாகியுள்ளது.
அமெரிக்கா டொலரின் கொள்வனவு விலை...
இளைஞனின் மரணத்தால் உயிர் வாழும் இருவர் : குடும்பத்தாரின் மனிதாபிமானம்!!
பொலன்னறுவையில் மூளைச்சாவடைந்த இளைஞரின் இரண்டு சிறுநீரகத்தில் இருவர் உயிர் வாழும் தகவல் வெளியாகியுள்ளது.
திடீர் விபத்துக்குள்ளாகி சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மூளைச்சாவடைந்த இளைஞரின் இரண்டு சிறுநீரகம் தானம் வழங்கப்பட்டுள்ளது.
பொலன்னறுவை வைத்தியசாலையினால் இந்த சிறுநீரகங்கள்...
லண்டனில் சர்வதேச விருது பெற்ற இலங்கை யுவதி!!
2017ஆம் ஆண்டிற்கான பொதுநலவாய அமைப்பின் இளம் ஆளுமையாளராக இலங்கையைச் சேர்ந்த யுவதி ஒருவர் விருது பெற்றுள்ளார்.
கிறிஸ்டல் ரீன் என்ற யுவதி விருது வென்றுள்ளார். மாற்றத் திறனாளிகளுக்கு உதவும் எனேபெல் லங்கா அமைப்பின் ஸ்தாபக...
இலங்கையர்கள் வீசா இன்றி கனடாவிற்கு செல்லமுடியுமா?
வீசா இன்றி இலங்கையர்கள் கனடாவிற்கு செல்ல முடியும் என தெரிவித்து வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயம் மறுப்பு வெளியிட்டுள்ளது.
அத்துடன், இலங்கையர்கள் கனடாவுக்குள் பிரவேசிப்பது தொடர்பிலான சட்டங்களில்...
காணாமற்போன இருவரை மீட்டுத்தருவதாகக் கூறி நிதி மோசடி!!
விடுதலைப்புலிகளின் பொறுப்பாளர்களாக செயற்பட்டு, காணாமற்போன இருவரை மீட்டுத்தருவதாகக் கூறி நிதி மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்தனர்.
விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளராக செயற்பட்டு, இறுதி யுத்தத்தில் காணாமற்போன இளம்பரிதியை விடுவித்துத் தருவதாகக் கூறி நிதி...
தாய்லாந்து வீதியில் பட்டப்பகலில் நிர்வாணமாக நடமாடிய பெண்!!
தாய்லாந்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமொன்றில் பெண் ஒருவர் நிர்வாணமாக நடந்து திரிந்தமை பரபரப்பை ஏற்படுத்தியது. தலை நகர் பேங்கொக்கிலுள்ள உல்லாசத் தலமான காவோ சான் வீதியில் பிற்பகல் வேளையில் இப் பெண்...
கள்ளக்காதலுக்காக கணவனின் தந்தை மற்றும் சகோதரனைக் கொன்ற மனைவி!!
கள்ளக்காதலுக்காக கணவனின் தந்தை மற்றும் அவரது சகோதரனை பெண்ணொருவர் கொலை செய்த சம்வபமொன்று மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தமிழகத்தின் வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த நெமிலி தாலுக்கா புன்னை கிராமத்தைச் சேர்ந்தவர்...
சிறுவனை அடித்துக் கொன்ற வளர்ப்புத் தாயிடமிருந்து சூடு வைக்கப்பட்ட நிலையில் சிறுமி மீட்பு!!
மட்டக்களப்பு நாவற்குடா பிரசேத்தில் சிறுவன் ஒருவனை அடித்துக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் பெண் வளர்த்து வந்தார் எனக் கூறப்படும் சிறுமி ஒருவரை மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு நாவற்குடா...
பரீட்சையில் சித்தியெய்த உதவும் மந்திரப் பேனை : குஜராத் கோயிலில் விற்பனை!!
குஜராத்தின் பஞ்ச்மஹால் மாவட்டத்திலுள்ள கோயில் ஒன்று, மாணவர்கள் பரீட்சையில் சித்தியெய்த உதவும் மந்திரப் பேனைகளை விற்பனைக்கு வைத்துள்ளதுடன், அதுபற்றிய விளம்பரங்களையும் பிரசுரித்து வருகிறது.
ஆஞ்சனேய பக்தர் ஒருவர் இந்தப் பேனைகளை விற்பனை செய்து வருகிறார்....
அந்தரத்தில் தொங்கிய 70 சுற்றுலாப்பயணிகள் : காப்பாற்ற தடுமாறிய பாதுகாப்பு படையினர்!!
சுற்றுலா சென்றிருந்த 200 பேரில், 70 பேர் எரிமலைத் தீவிலிருந்து கேபல் காரின் ஊடாக கீழே வரமுனைந்த போது, இடையில் சுமார் 250 அடி உயரத்தில் மாட்டிக்கொண்ட சம்பவம் ஸ்பெயினில் இடம்பெற்றுள்ளது.
ஸ்பெயினில் சுமார்...
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பல் விடுவிப்பு!!
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இருந்த 08 இலங்கையர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 1:30 மணியளவில் எவ்வித கப்பமும் பெறப்படாமல் கொள்ளையர்களால் தாங்கள் விடுவிக்கப்பட்டதாக குறித்த கப்பலின் தலைவர் நிக்கலஸ் அந்தோனி...
வவுனியாவில் வெள்ளைப்பச்சை அரிசிக்கு சிவப்புச் சாயம் : மாவட்ட செயலகத்தில் முறைப்பாடு!!
வெள்ளைப் பச்சை அரிசிக்குச் சிவப்புச் சாயம் சேர்க்கப்பட்டு சிவப்பு அரிசியாக விற்பனை செய்யப்படுகின்றது என வவுனியா மாவட்ட செயலகத்தில் பொதுமகன் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
தனது முறைப்பாட்டின் உண்மைத் தன்மையை நிரூபிப்பதற்காக சோற்றுச் சட்டியை...
வவுனியாவிலிருந்து ஆசிய மென்பந்து போட்டியில் பங்குபற்றவுள்ள இளைஞனுக்கு உதவி!!
சிதம்பரபுரத்தை சேர்ந்த பாலகிருஸ்ணன் - தர்மசீலன் என்னும் காது கேட்க இயலாத மற்றும் வாய் பேச முடியாத இவ் இளைஞன் ஆசிய நாடுகளுக்கிடையே நடைபெறவுள்ள காது கேளாதோர்களுக்கான மென்பந்து சுற்றுப்போட்டியில் பங்கு பெற...
வவுனியாவில் 21வது நாளாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில்!!
வவுனியாவில் கடந்த 21 நாட்களாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (16.03.2017) 21வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
கையளிக்கப்பட்ட தமது...
வவுனியாவில் வடகிழக்கு பெண்கள் போராட்டம்!!
வவுனியாவில் இன்று (16.03.2017) காலை 10 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஒன்றிணைந்த பாதிக்கப்பட்ட பெண்கள் ஒருங்கிணைந்த குழுவினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
நிலைமாறு கால நீதிக்கான அமைச்சகம் ஒன்றை உருவாக்கு என...
வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளை பதிவு செய்யுமாறு கோரிக்கை!!
வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நேற்று(15.03.2017) முதல் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள பொதுமக்கள் தொழில் சேவை மத்திய நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் வவுனியா...