இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள மன்னார் மாணவியின் உயர்தரப் பரீட்சை முடிவை வெளியிட நீதிமன்றம் உத்தரவு!!
மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மாணவியின் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளை உடனடியாக வெளியிடுமாறு பிரதம நீதியரசர் பிரசாத் டெப் உத்தரவிட்டுள்ளார்.
சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் ஊடாக குறித்த மாணவி உச்ச...
2033 ஆம் ஆண்டிற்குள் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப நாசா நடவடிக்கை!!
2033 ஆம் ஆண்டிற்குள் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப வேண்டும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவதற்கான அங்கீகாரத்தினை நாசாவுக்கு வழங்கும் புதிய சட்டத்திற்கு...
இளம் மனைவியைத் தாக்க முயன்ற கணவனை அடித்துக் கொன்ற அயலவர்கள்!!
இரத்தினபுரி - கிரியெல்ல, பஹலகம பகுதியில் மனைவியை தாக்க முயன்ற கணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த கணவன், மனைவிக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக கணவன் மனைவியை தாக்க முயன்றுள்ளார்.
இந்நிலையில் குறித்த இடத்திலிருந்த...
மரணத்தில் இணைந்த காதல் : விபத்தில் இருவரும் பலி!!
மீகஹதென்னயில் நேற்று இடம்பெற்ற கோரவிபத்தொன்றில் காதலர்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மீகஹதென்ன, நெளுஹேன பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இவர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஹொரவெல நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர்பக்கத்தில் வந்த டிப்பென்டர் வாகனத்துடன்...
முகநூலில் அறிமுகமான அக்கா, தங்கைக்கு நேர்ந்த கதி!!
முகநூலில் அறிமுகமான அக்கா, தங்கையின் வாழ்வை சீரழித்த இளைஞர்கள் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வெல்லம்பிட்டி, வடுகொடவத்தை பிரதேசத்தை சேர்ந்த ரசாஞ்சன என்ற ஜனக்க சுதர்ஷன மற்றும் ஜேசுபால என்ற தில்ஷான் ஆகிய இளைஞர்களே இவ்வாறு...
ஏவுகணைக்கு தமிழில் பெயரிட்ட ஈழத்தமிழன்!!
தான் வடிவமைத்த ஏவுகணைக்கு "அகரன்" என்று தமிழில் பெயர் சூட்டியுள்ள ஈழத்தமிழர் ஒருவர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் விண்பொறியியல் ஆய்வுக்கல்வி மாணவர் ர.ரணேந்திரன் தனது கற்கை நெறி திட்டத்திற்காக வடிவமைத்த ஏவுகணை ஒன்றுக்கே...
வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் பெண் உட்பட மூவர் கைது!!
வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், A9 வீதி வைத்தியசாலை சந்தியடியில் உள்ள டயர் கடையில் ஒன்றில் வைத்தே...
வவுனியா சீட்- வலுவூட்டல் வளாக விசேட பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி!!
உட்படுத்தலை இலக்காகக் கொண்டு 'சமுதாயமே நாம் வேண்டுவது உங்கள் பரிதாபத்தை அல்ல பங்குபற்றலையே' என்ற கருப்பொருளுடன் சமூக பொருளாதார சூழல் அபிவிருத்தியாளர்கள் (SEED) சீட் நிறுவனத்தின் சீட் வலுவூட்டல் வளாக விசேட பாடசாலையின்...
வவுனியாவில் 18வது நாளாகத் தொடரும் காணாமற்போன உறவுகளின் போராட்டம்!!
வவுனியாவில் கடந்த 18 நாட்களாக தொடர்ந்து இடம்பெற்றுவரும் கையளிக்கப்பட்டு காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று (13.03.2017) 18வது நாளாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கையளிக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத்தருமாறும்...
வவுனியா செட்டிகுளம் பிரதேச இளைஞர் சம்மேளன பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும்!!
செட்டிகுளம் பிரதேச இளைஞர் சம்மேளன பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் நேற்று (12.03.2017) காலை 10 மணியளவில் செட்டிகுளம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
புதிதாக நிர்வாக சபை தெரிவுசெய்யப்பட்டு எதிர்கால...
வவுனியாவில் சர்வதேச மகளிர்தின நிகழ்வுகள்!!
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வவுனியா நகசபை மண்டபத்தில் இன்று (13.03.2017) காலை 10 மணியளவில் வடகிழக்கு பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு ஏற்பாடு செய்த மாற்றத்திற்காகத் துணிவோம் எனும் தொனிப் பொருளில் சர்வதேச...
வவுனியா ஒமந்தை சோதனைச்சாவடியாக இயங்கிவந்த காணிகள் அளவிடும் பணிகள் ஆரம்பம்!!
வவுனியாவில் ஒமந்தை சோதனைச்சாவடியாக இயங்கிவந்த காணிகளை இராணுவம் (18.01.2017) அன்று உத்தியோகபூர்வமாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோகண புஸ்பகுமாரவிடம் கையளித்திருந்த நிலையில் இன்று (13.03.2017) காணிகளுக்கு சொந்தமான மக்கள் தங்கள் காணிகளை...
வவுனியாவில் இடியுடன் கூடிய கடும் மழை!!
வவுனியாவில் இன்று (13.03.2017) மதியம் 2 மணி முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகின்றது.
வவுனியா நகரம், பட்டானிச்சூர், குருமன்காடு, வேப்பங்குளம், நெளுக்குளம், குழுமாட்டுச்சந்தி போன்ற வவுனியாவில் பல பகுதிகளில் இடியுடன்...
வவுனியா நோக்கிப் பயணித்த பேரூந்தில் இப்படியும் ஒரு சம்பவம்!!
மன்னாரிலிருந்து வவுனியாவிற்கு கடந்த 10ம் திகதி பிற்பகல் 4.30 மணிக்கு புறப்படவிருந்த வவுனியா இ.போ.சபைக்குச் சொந்தமான பேருந்தில் நடைபெற்ற சம்பவம்.
வவுனியா செல்வதற்காக இ.போ.ச பேருந்து தயாரான வேளையில் பயணிகள் அமர வேண்டிய ஆசனத்தில்...
வவுனியாவில் காணாமல்போன மாணவன் மன்னாரில் கண்டுபிடிப்பு!!
நேற்றைய தினம் வவுனியாவில் காணாமல் போனதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட அனுராஜா லலோசன் என்ற 14 வயது மாணவன் இன்று மதியம் மன்னார் பிரதேசத்தில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.
குறிப்பிட்ட மாணவன் நேற்றைய தினம் (13)...
வவுனியாவில் வெடிக்காத நிலையிலிருந்த ஷெல் மீட்பு!!
வவுனியா உலுக்குளம் பகுதியிலுள்ள வெற்றுக் காணியிலிருந்து வெடிக்காத நிலையிலிருந்த ஷெல் ஒன்று கண்டெடுக்கப்பட்டு விஷேட அதிரடிப்படையினரால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..
வவுனியா உலுக்குளம் பகுதியில் இன்று காலை தனது காணியினை...