பெண்ணொருவரின் உயிரை பறித்த அன்னாசி : சிக்கலில் முகாமையாளர்!!

பிலியந்தலை பிரதேசத்தில் அன்னாசி பழத் துண்டொன்றை உட்கொண்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தப் பகுதியில் அமைந்துள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டில் நேற்று முன்தினம் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதன்போது ஹம்பாந்தோட்டை, மயுரபுரவில் வசிக்கும்...

யாழ் கொலையை நேரில் கண்ட சிறுவனின் உயிருக்கு அச்சுறுத்தல் : பாதுகாப்பு வழங்க நீதவான் உத்தரவு!!

யாழ். ஊர்காவற்துறை பகுதியில் இடம்பெற்ற கொடூர கொலை சம்பவத்தில் கண்கண்ட சாட்சியாக உள்ள மாற்றுத்திறனாளி சிறுவனின் வீட்டுக்கு பாதுகாப்பு வழங்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை கரம்பன் பகுதியில் இடம்பெற்ற 7 மாத கர்ப்பிணிப்...

பேரழிவை ஏற்படுத்துமா பூமியை நோக்கி வரும் விண்கல்? விஞ்ஞானிகள் அச்சம்!!

பூமியின் சுற்றுவட்டத்தினுள் பாரிய விண்கல் ஒன்று நுழைந்திருப்பதாகவும், அடுத்த வாரமளவில் அது பூமியைக் கடந்து செல்லும் என்றும் நாஸா தெரிவித்துள்ளது. எனினும், பூமியில் இருந்து சுமார் 32 மில்லியன் கிலோமீற்றர்கள் தொலைவிலேயே இந்த...

வகுப்பிலேயே சிரம பரிகாரம் செய்த மாணவி : ஆசிரியைக்கு 13 இலட்சம் டொலர் அபராதம்!!

மாணவியை வகுப்பறையிலேயே வாளி ஒன்றில் சிறுநீர் கழித்து, பின்னர் அதைச் சுத்தம் செய்யப் பணித்த ஆசிரியை மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தெற்கு கலிஃபோர்னிய பாடசாலை ஒன்றில், வகுப்பு நேரத்தின்போது மாணவ, மாணவியர் எக்காரணம் கொண்டும்...

ஹட்டனில் கோர விபத்து : பெண் பலி, மேலும் இருவர் காயம்!!

  ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் ஹட்டன் – குடாஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயங்களுடன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹட்டன் பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி...

வவுனியாவில் கடும் மழை : மன்னார் வீதியில் போக்குவரத்து பாதிப்பு!!

  வவுனியாவில் நேற்று (26.01.2017) இரவிலிருந்து பெய்து வரும் அடை மழையினையடுத்து மன்னார் வீதி, வேப்பங்குளம், பட்டானிச்சூர், போன்ற தாழ் நிலப்பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியிளிக்கின்றது. வேப்பங்குளம் தாழ் நிலப்பகுதியிலுள்ள 6ம் வீதியில் உள்ள 10குடும்பங்களின் வீட்டிற்குள்...

வவுனியாவில் 36 பேருக்கு டெங்கு தொற்று : அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

வவுனியாவில் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து இன்று (27.01.2017) வரையான காலப்பகுதியில் 36 பேர் டெங்கு தொற்றுக்குள்ளாகி கிசிச்சை பெற்று வருகின்றனர். கடந்த மாதம் 19பேர் டெங்கு தொற்றுக்குள்ளாகியிருந்தனர். எனினும் இந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையிலே...

ஆறு நாட்கள் நுரையீரல் இல்லாமல் வாழ்ந்து வந்த அதிசய பெண் : உலக அளவில் மருத்துவர்கள் சாதனை!!

  கனடாவில் ஆறு நாட்கள் நுரையீரல் இல்லாமல், இறக்கும் தருவாயில் இருந்த பெண்ணை மருத்துவர்கள் காப்பாற்றி மருத்துவ வரலாற்றில் முதன்முறையாக உலக அளவில் சாதனை படைத்துள்ளனர். கனடாவைச் சேர்ந்தவர் Melissa Benoit. இவருக்கு சமீபகாலமாக நுரையீரல்...

இலங்கையில் நாள் தோறும் நீரில் மூழ்கி மூன்று பேர் பலி!!

ஆண்டு தோறும் இலங்கையில் நீரில் மூழ்குவதன் மூலம் ஏற்படும் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 1100 விடவும் அதிகம் என இலங்கை உயிர்ப் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் அசங்க நாணயக்கார தெரிவித்துள்ளார். சுற்றுலாப் பயணங்களின் போது...

வளிமண்டலத்தில் ஏற்பட்ட திடீர் குழப்பம் : இலங்கை காலநிலையில் மாற்றம்!!

நாட்டின் பல இடங்களில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை நாட்டின் பல இடங்களிலும் மேகமூட்டத்துடன் கூடிய மந்தமான காலநிலை நிலவும். வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக வானிலையில்...

பணம் தந்தால் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாமா : பிரபல நடிகரை வம்புக்கிழுத்த சீமான்!!

மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்காக நடத்திய போரட்டத்தை முடித்து வைக்க நடிகர் ராகவா லாரன்ஸ் யார் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகமெங்கும் போராட்டம் நடைபெற்ற போது சென்னை மெரினாவில் நடைபெற்ற போராட்டத்தில் நடிகர்...

கடலுக்கு அடியில் தடபுடலாக நடந்த திருமணம் : வெளிநாட்டு காதலியை கரம்பிடித்த இந்தியர்!!

  இந்திய இளைஞர் ஒருவர், வெளிநாட்டு பெண்ணை கடலுக்கு அடியில் கரம்பிடித்துள்ள சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் நிகில் பவார். இவர் கேரள மாநிலம் கோவளத்தில் ஓட்டுநராக பணிபுரிகிறார். இந்நிலையில் ஸ்லோவோகியா...

பனிக்கன்குளம் பகுதியில் விபத்து : இருவர் காயம்!!

  பனிக்கன்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்தில் காயமடைந்த சாரதி மற்றும் நடத்துனர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இராணுவத்தினருக்கான உணவுப்பொருட்களை ஏற்றி சென்ற...

சோகமானது ஊர்காவற்துறை : கண்ணீரோடு விடைபெற்றார் ஹம்சிகா!!

யாழ் ஊர்காவற்துறையில் கொலையுண்ட கர்ப்பிணிப் பெண்ணின் இறுதிக்கிரியைகள் இடம்பெற்றன!! யாழ். ஊர்காவற்துறையில் கொலை செய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணின் இறுதிக்கிரியைகள் நேற்று மாலை இடம்பெற்றன. 25 வயதான கர்ப்பிணிப் பெண்ணொருவர் கடந்த 24 ஆம் திகதி கொலை...

மிஸ் யூனிவர்ஸ் அழகுராணிப் போட்டி : இலங்கை அழகுராணி ஜயதிக்கு வாக்களியுங்கள்!!

மிஸ் யூனிவர்ஸ் (பிரபஞ்ச) 2016 அழகுராணிப் போட்டி பிலிப்பைன்ஸில் தற்போது நடைபெறுகிறது. நாடுகளின் அழகுராணிகள் இப் போட்டிகளில் பங்கு பற்று கின்றனர். இலங்கையின் சார்பில் ரெவ்லோன் மிஸ் யூனிவர்ஸ் ஸ்ரீலங்கா 2016 அழகுராணி ஜயதி...

இனிமேல் இப்படி செய்யமாட்டேன் : அரிசி திருடிய எலியை கட்டி வைத்து பதாகை மாட்டிய நபர்கள்!!

சீனா­விலுள்ள கடை­யொன்றில் அரிசி திரு­டி­ய­தாக கூறப்­படும் எலி­யொன்­றுக்குத் தண்­ட­னை­யாக, லொறி­யொன்றின் பின்னால் அதை கட்டித் தொங்­க­விட்­ட­துடன், இனிமேல் இப்­படி செய்­ய­மாட்டேன் என்ற அர்த்தம் தொனிக்கும் பதா­கை­யொன்­றையும் எலி மீது சிலர் மாட்­டி­யுள்­ளனர். சீனாவின் தென்...