500 ரூபாய்க்கு விற்கப்படும் அழகிய பெண்களின் மொபைல் எண்கள் : அதிர்ச்சித் தகவல்!!
உத்திரபிரதேச மாநிலத்தில் இளம் பெண்களின் மொபைல் எண்கள் விலைக்கு விற்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநில பொலிசாருக்கு மொபைல் போன் மூலமாக பெண்கள் அதிக அளவு ஈவ்டீசிங் செய்யப்படுகிறார்கள் என புகார் வந்ததையடுத்து, உத்திரபிரதேச...
காதலியை கொலை செய்து விட்டு : காதலன் செய்த கொடூர செயல்!!
மேற்கு வங்காளத்தில் காதலியை கொலை செய்து விட்டு, வீட்டுனுள் புதைத்து வைத்த காதலன் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் உதயன் தாஷ். இவருக்கு பேஸ்புக் மூலம் அஹங்ஷா என்ற பெண்ணுடன்...
ஊர்காவற்துறை கர்ப்பிணிப்பெண் படுகொலையில் : திடீர் திருப்பம் : சந்தேகநபர்களுக்கு தொடர்பில்லையாம்!!
யாழ். ஊர்காவற்துறை பகுதியில் 7 மாத கர்ப்பிணி பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் சார்பில் இன்று நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி...
மனைவியின் தலையை துண்டாக வெட்டி எடுத்த கணவன் : ஏன் தெரியுமா?
இந்தியாவில் கள்ளக்காதலனுடன் சுற்றிய மனைவியின் தலையை துண்டாக வெட்டி எடுத்து கொலை செய்துள்ள கணவரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் இக்னோரியா பகுதியின் கார்லி கிராமத்தைச் சேர்ந்தவர் நாரயண் சிங்(38). விவசாயியான இவருக்கு...
வலுக்கும் பனிப்போர் : அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த சீனா!!
12000 கி.மீ தொலைவில் வெவ்வேறு பத்து நிலைகளை தாக்கி அழிக்க கூடிய ஏவுகணை ஒன்றை சீனா பரிசோதனை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவின் இந்த முடிவு அமெரிக்காவுக்கு மேலதிக அழுத்தம் தரலாம்...
வவுனியாவில் சுதந்திர தினத்தில் கறுப்புக் கொடி கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்திய மக்கள்!!
சுதந்திர தினம் இன்று நாடு பூராகவும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் வவுனியாவில் கறுப்புக் கொடி கட்டி எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா, தேக்கவத்தை A9 வீதி பகுதியிலேயே வீதியின் இரு பகுதிகளிலும் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
வவுனியா,...
மியன்மாரில் 100 இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் : ஐ.நா அதிர்ச்சித் தகவல்!!
மியான்மார் இராணுவத்தினரின் நடவடிக்கையில் இதுவரை சுமார் 100 இற்கும் மேற்பட்ட ரொஹிங்யா முஸ்லீம் மக்கள் உயிரிழந்திருக்கலாம் என ஐ.நா.சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இராணுவத்தினருக்கும், ரொஹிங்யா முஸ்லீம் மக்களுக்கும் அடிக்கடி மோதல்கள் நிகழ்ந்து வந்தது. குறித்த...
பிரசவ வலியில் துடித்த பெண் : மனிதாபிமானம் காட்ட மறுத்த மற்றொரு பெண்!!(காணொளி)
பிரசவ வலியில் துடிக்கும் பெண் மீது மனிதாபிமானம் காட்ட மறுத்த மற்றொரு பெண்ணின் அடாவடித்தனமான காணொளி இணையத்தில் பகிரப்பட்டும், கண்டிக்கப்பட்டும் வருகிறது.
உத்தரப்பிரதேசத்தின் காஸியாபாத் நகரைச் சேர்ந்த ஒருவர், பிரசவ வலியில் துடிக்கும் தனது...
உலக சாதனைக்கு தயாராகும் இலங்கையர்கள்!!
இலங்கையின் 69வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் தேசிய சுதந்திர தினத்தில் பேஸ்புக் பக்கத்திலுள்ள இலங்யைர்கள் இணைந்து உலக சாதனை ஒன்றை ஏற்படுத்த தயாராகி வருகின்றனர்.
சுதந்திர...
சிறிய வயது இளைஞனுடன் கள்ளக்காதல்: வீட்டை விட்டு ஓடிய இரு குழந்தைகளின் தாய்!!
இந்தியாவில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண் பக்கத்து வீட்டு இளைஞனுடன் ஓட்டம் பிடித்ததையடுத்து இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள காட்னி மாவட்டத்தை சேர்ந்தவர் கயாபிரசாத் இவர் மனைவியின்...
ஜெயலலிதா மரணத்திலும் அரசியல் : அம்பலமான நடிகை கௌதமியின் நாடகம்?
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் ரகசியம் காக்கப்பட்டது ஏன் என்றும், அதற்கான தகவல்களை வெளியிடக்கோரியும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகை கௌதமி கடிதம் எழுதினார்.
இதன் நகலையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார், இந்நிலையில்...
சிக்கலில் முகநூல் : கோடிகளை கொட்டி பிழைத்தது!!
இப்போது சமூக வலைத்தளங்களில் மிகப் பிரதானமானது முகநூல் பக்கமே. தற்போது பாரிய அளவு விமர்சனங்கள் முகநூல் நிறுவனம் மீது திரும்பியுள்ளது.
முகநூல் நிறுவனம் புதிய சர்ச்சையில் சிக்கிக் கொண்டு கோடிகளை கொட்டிக் கொடுத்துள்ள காரணத்தினாலேயே...
இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு நவநாகரீகம் வேண்டாமெனக் கோரிக்கை!!
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் தலைமுடியில் வர்ணம் பூசுவது, காதணிகளை அணிவது போன்ற நவநாகரீகங்களை (ஃபேஷன்) மேற்கொள்ள வேண்டாம் என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகி கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த தீர்மானத்தை...
வவுனியா சிதம்பரபுரம் பழனி முருகன் ஆலய யாத்திரிகள் ஓய்வு மண்டபம் திறந்துவைப்பு!!
இன்று (03.02.2017) காலை 12.30 மணியளவில் வவுனியா சிதம்பரபுரம் பழனி முருகன் ஆலய யாத்திரிகள் ஓய்வு மண்டபம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர்...
வவுனியா ஒமந்தையில் வன்னி அறுசுவையகம் திறந்து வைப்பு!!
வவுனியா, ஒமந்தையில் வன்னி அறுசுவையகம் இன்று (03.02.2017) மதியம் 2.30 மணியளவில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சபை உறுப்பினர்களான...
வவுனியாவில் கலாச்சார மண்டபம் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனால் திறந்து வைப்பு!!
இன்று (03.02.2017) காலை 9.30 மணிமுதல் 11.30 மணிவரை வவுனியாவில் பல்வேறு கட்டிடங்கள் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம், வடமாகாண...