65 ரூபாவுக்கு அரிசி விற்கப்படவில்லை : பதுக்கலில் மொத்த விற்பனையாளர்கள்!!

அரிசி விலை குறைக்கப்பட்டுள்ளபோதும், அதன் பிரதிபலன் நுகர்வோரைச் சென்றடையவில்லைஎன நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அரிசி விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கமைய அரிசிவிற்பனைநடைபெறவில்லை. நிதி அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே...

நாடு முழுவதிலும் போலி இலக்கத் தகடுகளுடன் கூடிய மோட்டார் சைக்கிள்கள்!!

நாடு முழுவதிலும் போலி இலக்கத் தகடுகளுடன் கூடிய மோட்டார் சைக்கிள்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. பதிவு செய்யாது போலி இலக்கத் தகடுகளை பயன்படுத்தி நாடு முழுவதிலும் ஆயிரக்கணக்கான மோட்டார் சைக்கிள்கள் வீதிகளில் போக்குவரத்தில் ஈடுபடுவதாக மோட்டார்...

இலங்­கையில் புற்றுநோய் காரணமாக தினம் 4 தொடக்கம் 9 பேர் இறக்கின்றனர்!!

தொற்றா நோய் வரி­சையில் மிக முக்­கி­ய­மான இடத்தை புற்­று­நோ­யா­னது பிடித்­துள்­ளது. இலங்­கையில் புற்று நோய் கார­ண­மாக ஒரு நாளுக்கு நான்கு தொடக்கம் ஒன்­பது பேர் வரை இறக்­கின்­றனர் என்று பதில் சுகா­தார சேவைகள்...

வவுனியா பூந்தோட்டம் மகா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி!!

  வவுனியா பூந்தோட்டம்  மகா வித்தியாலயத்தின் 2017ம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு இன்று (02.02.2017) மாலை வவுனியா லயன்ஸ் கழக மைதானத்தில் இடம் பெற்றது. பாடசாலையின் அதிபர் திருமதி கி.நந்தபாலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்...

மகளுக்காக சாகும் வரையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தந்தை!!

கல்பிட்டிய பகுதியில் உள்ள தந்தை ஒருவர் மகளுக்காக சாகும் வரையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த நபர் அவரின் மகளின் கல்விக்காக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பாடசாலையில் கோரப்பட்ட அனைத்து ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்ட நிலையிலும்,...

தமிழர்களைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் : நடிகை ரோஜா!!

ஜல்லிக்கட்டுக்காக தமிழக மக்கள் போராடி வெற்றி பெற்றது போல் ஆந்திர மக்களும் போராட வேண்டும் என்று நடிகை ரோஜா கூறியுள்ளார். நகரி தொகுதி எம்.எல்.ஏ-வும், வய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மாநில மகளிரணி தலைவியுமான நடிகை...

யுவதிகளை மிரட்டி நினைத்ததை சாதித்த பொலிஸ் அதிகாரி : மடக்கிப்பிடித்த ஊழியர்கள்!!

நீர்கொழும்பு நகரில் உள்ள உடல் பிடிப்பு நிலையம் ஒன்றுக்குள் பலவந்தமாக பிரவேசித்து அங்கிருந்த யுவதிகளின் சேவையை பெற்றுக்கொண்டு கப்பமாக பணத்தை பெற்றுக்கொண்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பொலிஸ் பிரிவில் சேவையாற்றும்...

மாணவனின் முதுகை பதம் பார்த்த ஆசிரியர் : 25 இடங்களில் அடித்த அடையாளம்!!

மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பிலுள்ள பிரபல பாடசாலை ஆசிரியர் ஒருவர் அந்த மாணவனை கடுமையாக தாக்கியதை அடுத்து காயத்திற்குள்ளான மாணவன் நேற்றைய தினம் வைத்தியசாலையில்...

பேரழிவை ஏற்படுத்திய ஹிட்லரின் கொடூர ‘ஆயுதம்’ ஏலத்திற்கு!!

அடோல்ஃப் ஹிட்லர் பயன்படுத்திய தொலைபேசி விரைவில் ஏலத்திற்கு வரவிருக்கிறது. நாஸிப் படையினரால் ஹிட்லருக்கு பரிசளிக்கப்பட்டிருந்தது இந்தத் தொலைபேசி. இரண்டாம் உலக யுத்தத்தின்போது, பெரும்பாலான கட்டளைகளை இந்தத் தொலைபேசி வாயிலாகவே ஹிட்லர் பிறப்பித்ததாகக் கருதப்படுகிறது. இலட்சக்கணக்கான உயிர்களைப்...

வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்!!

வெளிநாட்டிற்கு பணிபுரிய செல்லும் இலங்கையர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இம்முறை அரச வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டதற்கு இணங்க, பயிற்றப்பட்ட ஊழியர்களுக்கு 450 அமெரிக்க டொலர்களும், பயிற்றப்படாத ஊழியர்களுக்கு...

துரத்தித் துரத்தி தீ வைத்துக் கொளுத்தப்பட்ட காதலி : அதிர்ச்சி சம்பவம்!!

கேரளாவில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் அவரது முன்னாள் காதலரால் கல்லூரி வளாகத்திலேயே துரத்தித் துரத்தி தீ வைத்துக் கொளுத்தப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கோட்டயம் நகரைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி...

வவுனியாவில் மனைவியை தாக்கிய கணவன் : மனைவி வைத்தியசாலையில்!!

வவுனியாவில் கணவனின் தாக்குதலில் மனைவி படுகாயமடைந்து பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. வவுனியா பழைய சுந்தரபுரம் பகுதியில் வசித்து வந்த நான்கு வயது ஆண் பிள்ளையின் தாயான வடிவேல்...

வவுனியாவில் கட்டுத்துவக்கு வெடித்து ஒருவர் படுகாயம்!!

வவுனியாவில் நேற்று முன்தினம் கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. நேற்று முன்தினம் இறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை...

வவுனியா இ.போ.ச ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு : மக்கள் சிரமம்!!

  வவுனியா இ.போ. சபையின் டிப்போ ஊழியர்கள் தங்களுக்கு வவுனியா பழைய பேருந்து தரிப்பிடத்தை தருமாறு கோரியும் வவுனியா டிப்போ முகாமையாளரை மாற்றுமாறு கோரியும் இன்றிலிருந்து தமக்கு ஒரு முடிவு கிடைக்கும் வரை பணிப்...

வவுனியா சின்னப்பூவரசங்குளம் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல திறனாய்வு-2017

வவுனியா  சின்னப்பூவரசங்குளம் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்லதிறனாய்வு -2017விளையாட்டுப்போட்டியானது நேற்று  01.02.2017புதன்கிழமையன்று பாடசாலையின் அதிபர் திருக.  செல்லதேவன் அவர்களின் தலை மையில் நடைபெற்றது . பிரதம மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கௌரவ வடமாகாணசபை உறுப்பினர்...

உலகிலேயே 5 பேருக்கு மாத்திரம் இருந்த விசித்திர நோய் : சிறுமி ஒருவருக்கும் தொற்றியதால் அதிர்ச்சி!!

  உலகில் 5 பேருக்கு மாத்திரமே காணப்பட்ட விசித்திர தோல் நோய், பங்களாதேஷில் உள்ள சிறுமி ஒருவருக்கும் ஏற்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பங்களாதேஷின் வட பகுதியில் உள்ள ஒரு பின் தங்கிய கிராமத்தை சேர்ந்த 10...