டொனால்ட் ட்ரம்ப்பினால் அடிவாங்கிய முதல் ஆசிய நாடு : ஆட்டம் காணும் சர்வதேச பொருளாதாரம்!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்துவரும் முடிவுகளால் இந்தியாவில் உள்ள தொழில் நுட்பக்கம்பனிகளின் பங்கு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து தெரியவருவதாவது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொண்டுவந்துள்ள...

தந்தையின் உயிரை பறித்த பாலம் : மூன்று பெண் பிள்ளைகளின் வியக்க வைக்கும் காரியம்!!

பெண்களினால் முடியாத வேலை என கூறிய விடயத்தை மூன்று இளம் பெண்கள் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர். காலி, நெழும் பிரதேசத்தில் வாழும் தில்கி, சந்துனி மற்றும் நிழுக்ஷி என்ற மூவரும் தந்தையின் பாதுகாப்பில் வாழ்ந்த...

மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்கு முக்கிய அறிவித்தல் : அமுலுக்கு வரும் புதிய சட்டம்!!

மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்கான பாதுகாப்பு தலைக்கவசம் அணியும் சட்டம் ஏப்ரல் 01ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரவுள்ளது. தற்போதைய நிலையில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் தரமற்ற, பாதுகாப்பில்லாத விலைகுறைந்த தலைக்கவசங்களை அணிந்து பயணிக்கும் போது...

ஜேர்மன் விமான நிலையத்தில் தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!!

ஜேர்மன் விமான நிலையம் ஊடாக பரிஸ் நகருக்கு சென்ற பெண்ணொருவருக்கு நேர்ந்த அநீதி தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த 33 வயதான காயத்ரி போஸ், பிராங்க்போட் விமான நிலையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். காயந்திரி ஜேர்மனியின்...

யாழில் வாள்வெட்டுடன் தொடர்புடைய எண்மருக்கு கடும் எச்சரிக்கையுடனான பிணை!!

யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டதாக கூறி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 8 இளைஞர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கடும் எச்சரிக்கையின் பின்னர் பிணை வழங்கி யாழ். மேல் நீதிமன்ற...

உன்னை பார்க்கவே பிடிக்கவில்லை : கொன்றது ஏன்? கொலையாளியின் திடுக்கிடும் வாக்குமூலம்!!

இந்தியாவின் புனே மாநிலத்தில் உள்ள இன்போஸில் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்பவர் ரசிலா ராஜீ (25) கேரள மாநிலத்தை சேர்ந்தவரான இவர் பணிக்காக புனேவில் தங்கியுள்ளார். ரசிலா வேலை செய்யும் நிறுவனத்துக்கு ஞாயிறு விடுமுறை...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிரிழப்பார் என கருத்து வெளியிட்ட ஜோதிடர் கைது!!

ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் ஜோதிட கணிப்புக்களை வெளியிட்ட பிரபல ஜோதிடரான விஜித் ரோஹன விஜயமுனி குற்றபுலனாய்வு திணைக்களத்தால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனவரி 26 இல் மரணிப்பார், மஹிந்த ராஜபக்ஷ...

வவுனியாவில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு!!

வவுனியா நாகர்இலுப்பைக்குளம் பகுதியில் காட்டில் வைக்கப்பட்ட மின்சாரத்தில் சிக்கி குடும்பஸ்தர் உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்.. வவுனியா நாகர் இலுப்பைக்குளம் பகுதியிலுள்ள காட்டுப்பகுதியில்...

வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவம் -2017 கொடியேற்றதுடன் ஆரம்பம்!(படங்கள்)

வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் துர்முகி  வருடத்துக்கான  மகோற்சவம்  இன்று(31.01.2017) கொடிஏற்றதுடன்ஆரம்பமானது. காலை முதல்    மகோற்சவ கிரியைகள் இடம்பெற்று   காலை பதினொரு மணியளவில்  கொடியேற்றம் இடம்பெற்றது . ...

வவுனியாவில் வயல்வெளியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு!!

  வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சின்ன அடம்பன் கிராமத்தில் வயல்வெளியிலிருந்து சடலம் ஒன்று இன்று காலை (31.01.2017) மீட்க்கப்பட்டுள்ளது. சின்ன அடம்பன் கிராமத்தில் வசித்துவந்த எஸ்.விநாயமூர்த்தி வயது 54 என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

வவுனியா வர்த்தக நிலையத்தில் கொள்ளை : துப்பாக்கியுடன் ஒருவர் கைது!!

வவுனியா ஹொறவப்பொத்தானை வீதியிலுள்ள இரு வியாபார நிலையங்கள் உடைத்து பணம் கொள்ளையிடப்பட்டுள்ள சம்பவம் இன்று (31.01.2017) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் சந்தேக...

வவுனியாவில் சம்பளத்தை கேட்ட பெண் ஊழியர் மீது முகாமையாளர் தாக்குதல்!!

வவுனியாவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த பெண் ஒருவரின் சம்பளப் பணத்தினை அந் நிறுவனத்தின் முகாமையாளர் நிறுத்தி வைத்துள்ளார். இதையடுத்து நேற்று (30.01.2017) குறித்த பெண்ணின் கணவர் சென்று தனது மனைவியின் சம்பளப்...

வவுனியாவில் இரு வர்த்தக நிலையங்களில் திருட்டு!!

  வவுனியா ஹொறவப்பொத்தானை வீதியிலுள்ள இரு வியாபார நிலையங்கள் உடைத்து பணம் கொள்ளையிடப்பட்டுள்ள சம்பவம் இன்று (31.01.2017) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா ஹொறவப்பொத்தான வீதியிலுள்ள சலூன்,...

இலங்கையின் பல பகுதிகளில் வறட்சி : சில இடங்களில் மழை!!

நாட்டின் பல பாகங்களிலும் இடி மின்னல் தாக்கம் அதிகளவில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு சில மாவட்டங்களில் நண்பகல் 2 மணி தொடக்கம் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில்...

புத்தரை அவமானப்படுத்திய வெளிநாட்டு பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

பௌத்த மதத்தை அவமரியாதை செய்யும் வகையில் ஆடை அணிந்து சென்ற லெபனான் நாட்டுப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பௌத்த மதத்தை அவதூறு செய்யும் வகையில், புத்த பிரானின் உருவம் பொறிக்கப்பட்ட கவுன் (சட்டை) ஒன்றை...

திருகோணமலையில் பாரிய தீ விபத்து : பல மணி நேரம் கடும் போராட்டம்!!

  பாரிய தீ விபத்தொன்று திருகோணமலை கண்டி வீதியில் அபயபுர பகுதியில் அமைந்துள்ள மரக்கடை ஒன்றில் ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தம் இன்று அதிகாலை நான்கு மணியளவில் ஏற்பட்டு, ஏழு மணிவரையிலும் நீடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்கு...