விநாயகரின் மறுபிறவி : ஆறு வயதுச் சிறுவன் கடவுளின் அவதாரமா?

ஆறு வயது சிறுவன் ஒருவன் கடவுளின் மறுபிறவியாக பார்க்கப்படும் ஆச்சரிய நிகழ்வு இந்தியாவில் அரங்கேறியுள்ளது. இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் நகரில் வசித்து வருபவர் கமலேஷ். இவரின் மகனான பிரன்சு (6)...

திருமணமான 4 நாட்களில் புதுப்பெண் காதலனுடன் ஓட்டம் : அதிர்ச்சியில் கணவன்!!

தமிழ்நாட்டின் குடியாத்தம் பகுதியில் திருமணமான 4 நாட்களில் கணவனை பிரிந்து, காதலனை 2 வது திருமணம் செய்து கொண்ட பெண்ணால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குடியாத்தம் புவனேஷ்வரிபேட்டை பகுதியைச் சேர்ந்த ராமு என்பவரது...

வவுனியா புளியங்குளம் இந்துக்கல்லூரியில் ரெலோ ஜேர்மன் கிளையின் அனுசரணையில் மேலதிக வகுப்புகள் ஆரம்பம்!

வ/புளியங்குளம் இந்துக் கல்லூரியில், ரெலோ சர்வதேச மகளிர் அணி(ஜேர்மன் கிளை) யினரின் நிதியுதவியுடன், தரம் - 09, 10 (2016) வகுப்புக்களுக்கான, கணிதம், ஆங்கிலம் மேலதிக வகுப்புக்கள் நடைபெறவுள்ளது. அதற்கான ஆரம்ப விழா...

கிணற்றில் வீழ்ந்த யானை காப்பாற்ற எடுத்த முயற்சி வெற்றி  : அச்சத்தில் பொதுமக்கள்!!

  பகமூன- பொகுனுகல பிரதேசத்தில் விவசாய கிணற்றொன்றில் வீழந்து கிடந்த காட்டுயானை ஒன்றை பிரதேசவாசிகள் மற்றும் வனத்துறையினர் இணைந்து காப்பாற்றியுள்ளனர். வஸ்கமுவ தேசிய சரணாலயத்தில் இருந்து வருகை தந்த காட்டுயானைக் கூட்டமொன்றின் யானையொன்றே இவ்வாறு கிணற்றில்...

இலங்கையில் விளைந்த இராட்சத முள்ளங்கி : பார்ப்பதற்கு வரிசையாக நிற்கும் பொது மக்கள்!!

மஸ்கெலியா - பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில் வசிக்கும் முத்துசாமி சிவனு என்பவரின் வீட்டுத் தோட்டத்தில் புதுமையான இராட்சத முள்ளங்கி ஒன்று காய்த்துள்ளது. விற்பனைக்காக முள்ளங்கி விதையை விதைத்த போது சுமார் மூன்று மாதங்களுக்கு பின் இவ்வாறு...

வவுனியாவில் குடும்பப்பெண் மரணம் : பொலிசார் விசாரணை!!

வவுனியாவில் நேற்று(10.11.2016) எரிகாயங்களுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் நேற்று இரவு உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா தெக்கிழுப்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த கணவனை பிரிந்து வாழும் ரவிச்சந்திரன்...

நாடாளுமன்றில் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஜனாதிபதி மைத்திரி!!

இலங்கையின் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகவும் எளிமையானர் என்ற நன்மதிப்பை பெற்றுள்ளார். அதனை நிரூபிக்கும் வகையில் மற்றுமொரு சம்பவம் இன்று நடைபெற்றுள்ளது. நாடாளுமன்றில் இன்று வரவு செலவுத்திட்டம் தொடர்பான சிறப்பு அமர்வு நடைபெற்று வருகிறது....

யாழில் காதலியை வெள்ளை வானில் கடத்திய காதலன் : சீரழியும் இளைஞர் சமுதாயம்!!

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தில் 20 வயதுடைய யுவதி ஒருவரை வெள்ளை வானில் வந்த சிலர் கடத்திச் சென்றுள்ளனர். சித்தங்கேணியில் தந்தையுடன் வீட்டில் தங்கியிருந்த குறித்த யுவதியே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக...

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்றும் ஹிலாரி தோல்வியடைந்தார்!!

அமெரிக்காவில் இடம்பெற்ற 45 ஆவது ஜனாதிபதி தேர்தலில் அதிக வாக்குகளை பெற்ற ஹிலாரி கிளின்டன் தேர்தலில் தோல்வியடைந்துள்ளமை அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் 5 கோடியே...

இலங்கையில் ATM இல் பணம் எடுப்பவர்களா நீங்கள்? உங்களுக்கு ஓர் அதிர்ச்சித் தகவல்!!

பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்தி்டத்தில் அவசர தேவை நிமித்தம் ATM இல் பணம் எடுக்கும் அனைவருக்கும் பாதகமான செய்தி ஒன்று உள்ளது. இதுவரையில் பணம் எடுக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் 5 ரூபா அறவிடப்படுகின்றது. ஆனால்...

2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம்!!(ஒரே பார்வையில்)

எட்டாவது பாராளுமன்றத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட உரை, இன்று பிற்பகல் 2.00 மணியளவில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டது. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் வரவு செலவு...

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு!!(முழு விபரம்)

2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் அடிப்படையில் அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. பாசிப் பயறு கிலோ ஒன்று 15 ரூபாவாலும், பருப்பு 10 ரூபாவாலும், சீனி 2 ரூபாவாலும், சமையல்...

45 கோடி பெறுமதியான போதைப் பொருள் சிக்கியது!!

சுமார் 45 கோடி ரூபாய் பெறுமதியான 30 கிலோ கொகேன் போதைப் பொருள் இன்று கைப்பற்றப்பட்டுள்ளது. களனி - பெதியகொட பகுதியில் இருந்தே இவை மீட்கப்பட்டுள்ளன. சீனி கண்டெய்னரிலேயே குறித்த கொகேன் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக...

சாரதியாக சவுதிக்கு சென்ற குடும்பஸ்தர் சடலமாக வந்தார்!!

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா வீரட் தோட்டத்தைச் சேர்ந்த ராயப்பன் ஓகஸ்டின் (வயது 33) கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி சவூதி நாட்டு வீடு ஒன்றுக்கு சாரதியாக பணி...

வவுனியா மாவட்ட முதியோர் தின விழா!!

  வவுனியா மாவட்ட முதியோர் தின விழாவானது இன்று (10.11.2016) காலை 7.30 மணியளவில் வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் கந்தையா இராமச்சந்திரன் (மாவட்ட முதியோர் சங்கத்தலைவர்) தலைமையில் இடம்பெற்றது.. இந்நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர்...

வவுனியாவில் காணியிலிருந்து வெளியேறுமாறு இளைஞர் கழகத்திற்கு பொலிஸ் உடையில் வந்தவர் அச்சுறுத்தல்!!

  வவுனியா வேப்பங்குளம் 6ஆவது ஒழுங்கையிலுள்ள உரிமைகோரப்படாத காணியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக குறித்த பகுதியிலுள்ள இளைஞர் கழகத்தினர் தமது விளையாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளனர். எனினும் கடந்த வருடம் அப்பகுதிக்குச் சென்ற பொலிஸ் உடை...