ஓடும் காரில் தனக்குத்தானே பிரசவம் பார்த்து குழந்தை பெற்ற பெண்!!(காணொளி)
கருவுற்றிருந்த பெண்ணிற்கு வலி எடுத்தமையினால் வைத்தியசாலைக்கு காரில் அழைத்துச் சென்ற வழியில் குழந்தையைப் பிரசவித்துள்ளார்.
ஜோசியா பெட்டிஜோஹ்ன் என்பவரின் மனைவியே இவ்வாறு குழந்தையைப் பிரசவித்திருந்த நிலையில் அவரே வீடியோ பதிவு செய்துள்ளார்.
டெக்ஸாஸின் ஹோஸ்டனிலுள்ள மகப்பேறு...
ஸ்கொட்லாந்தில் பாவாடை அணிந்து பணிபுரியும் ஆண்கள்!!
ஸ்கொட்லாந்தில் உள்ள ஹூட்டானன்னி எனும் உணவு விடுதியில் பணிபுரியும் ஆண்கள், கட்டாயமாக ஸ்கொட்லாந்தின் பாரம்பரிய உடையான பாவாடையை அணிந்துகொள்ள வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டனர்.
ஆண்கள் பாவாடை அணிவது கேலிக்குரிய விடயமாகக் கருதப்படுகின்ற போதும் இந்த...
கிளிநொச்சியில் சிறுமியின் சடலம்: காணாமற்போயுள்ள உடற்பாகங்களை மீட்டுத்தருமாறு கோரிக்கை!!
கிளிநொச்சியில் காணாமற்போன மூன்று வயது சிறுமியுடையது என சந்தேகிக்கப்படும் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், சடலத்தின் பாகங்கள் பல காணாமற்போயுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி – உருத்திரபுரம், எள்ளுக்காடு பகுதியில் கடந்த மாதம் 21ஆம் திகதி...
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தண்டனை குறைப்புக்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு!!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன் உள்பட 3 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுத் தாக்கல்...
பஸ் விபத்தில் 20 மாணவர்கள் உட்பட 29 பேர் காயம்!!
கேகாலை - ஹெம்மாத்தகமை , துல்பிட்டிய பிரதேசத்தில் பஸ் வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் 20 பாடசாலை மாணவர்கள் உட்பட 29 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...
சவுதியில் 431 பேர் கைது!!
ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய அமைப்பொன்றை முறியடித்து அந்த அமைப்பைச் சேர்ந்த 431 உறுப்பினர்களைக் கைதுசெய்துள்ளதாக சவுதி அதிகாரிகள் சனிக்கிழமை அறிவித்துள்ளனர்.
மேற்படி குழுவினர் சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்திலுள்ள பள்ளிவாசல்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட மிக...
சயனைட் குப்பிகள், செய்மதி தொலைபேசியுடன் தமிழ்நாட்டில் ஐவர் கைது!!
தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உச்சிப்புளியில், இரு இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் சயனைட் குப்பிகள், புவிநிலைகாட்டிகள்( ஜிபிஎஸ்) மற்றும் செய்மதி தொலைபேசியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு பொலிஸார்...
வவுனியாவிலிருந்து எழுப்பட்ட கேள்விகளின் எதிரொலி !தேர்தல் காலத்தில் மின்னல் நிகழ்ச்சி நடத்த தடையுத்தரவு...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ.சிறிரங்கா சக்தி தொலைக்காட்சியில் நடத்தும் மின்னல் நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தடை விதித்துள்ளார்.
அண்மையில் வவுனியாவில் இடம்பெற்ற சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வொன்றில் கலந்து...
தமிழ்மக்களின் நலன்களில் அக்கறையுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்களை தமிழ்மக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும் : வன்னி...
தமிழ்மக்களின் நலன்களில் அக்கறையுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்களை தமிழ் மக்கள் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வன்னி மாவட்ட முதன்மை...
கிளிநொச்சியில் கண்டெடுக்கப்பட்ட உடல் எச்சங்கள் காணாமற்போன 3 வயது குழந்தையுடையது என உறுதி!!
கிளிநொச்சி எள்ளுக்காடு பகுதியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட உடல் எச்சங்கள், குறித்த பகுதியில் அண்மையில் காணாமற்போன மூன்று வயது குழந்தையுடையது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நீதவான் விசாரணைகளை அடுத்து பெற்றோர்களாலும், உறவினர்களாலும் நேற்று வழங்கப்பட்ட வாக்குமூலத்தை அடுத்து...
விடிய விடிய கடவுளை மனம் உருகி கண்ணீருடன் வழிபட்ட குரங்கு!!(வீடியோ)
வைத்தீஸ்வரன் கோயிலில் குரங்கு ஒன்று பத்ரகாளியம்மனை வழிபட்டது பொது மக்களை ஆச்சர்யம் அடைய வைத்துள்ளது.
நாகை மாவட்டத்தில் உள்ள வைத்தீஸ்வரன் கோயிலின் பின் பிரகாரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் கடந்த சில தினங்களுக்கு முன்,...
குழந்தைகளின் சடலங்களுடன் உறவு கொண்டேன் : காமக்கொடூரனின் அதிர்ச்சி வாக்குமூலம்!!
டெல்லியில் 15க்கும் மேற்பட்ட குழந்தைகளை கொன்று சடலங்களுடன் உடலுறவு வைத்து கொண்டதாக, கைது செய்யப்பட்ட ரவிந்தர் குமார் வாக்குமூலம் அளித்துள்ளான்.
டெல்லியில் 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த விவகாரத்தில் வாலிபர்...
கூட்டுப் பாலியல் துஸ்பிரயோகம் : பிரதான சந்தேகநபர் கைது!!
மீட்டியாகொடை - படபொல பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான சானக நிசான் பெரேரா...
மாணவர்களுக்கு மர்ம உறுப்பைக் காண்பித்த ஆசாமி கைது!!
வென்னப்புவ - நைனாமடம் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்களுக்கு தனது மர்ம உறுப்பை காண்பித்த நபரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் இவ்வாறு பல நாட்கள் மாணவர்களுக்கு தனது...
கிரிக்கெட் போட்டி மோதலுடன் தொடர்புடைய நால்வர் கைது!!
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நால்வர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மாளிகாவத்தை பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோதலின் போது...
மலவாயிலில் இருந்து ஒரு கிலோ தங்கம் மீட்பு!!
மலவாயிலில் மறைத்து ஒரு கிலோ கிராம் தங்கத்தை கடத்திச் சென்ற இலங்கையர் ஒருவர் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரசாத் இந்திக்க என்ற 49 வயதுடைய நபரே கைது திருச்சி சுங்கப் பிரிவினரால்...